banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
விதி, என்ன விதமாய்மக்காஸ்...
இன்னும் மூன்று அத்தியாயத்தில் இந்தக் கதை முடிந்துவிடும்...படிக்காதவர்கள் படிக்க ஆரம்பியுங்கள்...அதுபோல நான் எழுதிக் கொண்டிருக்கும் ருத்ராங்கி என்ற கதையின் இறுதி மூன்று அத்தியாயங்களும் இக்கதையை தொடர்ந்து பதிவிடப்படும் கேடிஸ்...
என்னோட தொல்லையில் இருந்து உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போவுதுன்னு மட்டும் நினைச்சுடாதீங்க..மீண்டும் வருவேன்..
அப்புறம் இன்னைக்கு இன்னொரு யூடி வேணுமா..? நீங்க ஓகே சொன்னா போடுறேன்..
அம்புட்டு தான்
இப்படிக்கு
உங்கள் குயந்த புள்ள
Ok daமக்காஸ்...
இன்னும் மூன்று அத்தியாயத்தில் இந்தக் கதை முடிந்துவிடும்...படிக்காதவர்கள் படிக்க ஆரம்பியுங்கள்...அதுபோல நான் எழுதிக் கொண்டிருக்கும் ருத்ராங்கி என்ற கதையின் இறுதி மூன்று அத்தியாயங்களும் இக்கதையை தொடர்ந்து பதிவிடப்படும் கேடிஸ்...
என்னோட தொல்லையில் இருந்து உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போவுதுன்னு மட்டும் நினைச்சுடாதீங்க..மீண்டும் வருவேன்..
அப்புறம் இன்னைக்கு இன்னொரு யூடி வேணுமா..? நீங்க ஓகே சொன்னா போடுறேன்..
அம்புட்டு தான்
இப்படிக்கு
உங்கள் குயந்த புள்ள