நன்றிக்காNice ud mam...
நன்றிக்காNice ud mam...
நன்றி ப்ரேமிnice epi sis
ஆமா அனிsha super bt patti pavom la....sha...
நன்றிக்காNice epi sis
நன்றிக்காசூப்பர் யூடிஸ்....
நன்றிக்காSuper
சாரி சிஸ்.. கொஞ்சம் நெட் பிரச்னை......Waiting for next update ma 5 days achu
ஆமா சுவிக்கா. தன தகுதிக்கேற்ப மருமகள் வேணும் என்று லச்சும்மா நினைக்கிறாங்க... யார் தான் பிள்ளைகள் விருப்பத்தை பாக்குறாங்க.. அவங்க கெளரவம் என்று வரும் பொழுது பிள்ளைங்க விருப்பம் யாரும் பார்ப்பதில்லை... தெரிஞ்சாலும் அவங்க வேலைக்காரன் பிள்ளைகள் என்று சொல்லுவாங்க.. சில ஆட்கள் அப்படி தான் இருக்கிறாங்க..ஹாய் சாந்தினி,
ஒரு தாயா தன்னோடு பசங்களுக்கு பெரிய இடத்திலிருந்து தங்களுடைய தகுதிக்கு ஏற்றது போல பெண் எடுக்கனும்னு லட்சுமி நினைப்பது தவறில்லை. ஆனால் அவங்க பிள்ளைங்க விருப்பத்தையும் பார்க்கனும்ல...
பசங்களுக்கு பிடிக்காத பட்சத்தில் அவங்களை கட்டாயபடுத்துவது தப்பு.
பேசாமல் இவர்கள் இதழியையும் இனியையும் நம்மோட அத்தை பொண்ணுங்க தான்னு சொல்லிடலாம்.அப்போவாவது இந்த அம்மா அவங்களை வேலைக்காரிங்கனு சொல்லுவதை நிறுத்துவாங்களானு பார்க்கலாம்.
ஆமா சுவிக்கா...தன் தாய்மாமன் வீட்டிலேயே அனாதையாய்,வேலைக்காரியாய் நிற்கும் இதழி,இனி யின் நிலைமை நம்மை கண் கலங்க வைக்குது சாந்தினி. அதிலும் அந்த லட்சுமி அம்மா இந்த சகோதரிகளை ஜாடையாக திட்டும் போது நமக்கு இன்னும் வலிக்குது சாந்தினி.
நம்ம ஊரு பையன் விவரம் இல்லாமல் இருப்பானா..? ஹா..ஹா.. காதல் டீ நீங்களும் போடணுமா... ரெசிபி சொன்னேன்ல போட்டீங்களா?? எப்படி வந்துச்சு..ஹப்பா!!!ஒருவழியா சக்தி-இதழி கல்யாணம் முடிஞ்சிடிச்சு..
ஏற்கனவே லட்சுமி அம்மா வாங்கி வைத்திருந்த தாலியை மறுத்து தன் கழுத்து செயினை கழற்றி இதழி கழுத்தில் தாலியாய் போட்ட சக்தி யின் செயல் எனக்கு பிடித்திருந்தது சாந்தினி.
பரவாயில்லை பயபுள்ள விவரம் தான்.
இந்த epi யில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் சாந்தினி.
அது என்ன காதல் டீ...
எங்களுக்கும் சொல்லிதந்தால் நாங்களும் போடுவோம் ல....