காவ்யா அழைத்தால்... அழைப்பை ஏற்றது சாஷினி அல்ல.. ஆர்யன்..ஸ்க்ரீனில் துருவ் என்ற என்னை பார்த்ததும் ஸ்தம்பித்து தான் போனான்.. அவனால் இனி ஏதும் பிரச்சனை இல்லை என்பதை ஆர்யன் அறிந்தும் உள்மனம் பாடா படுத்தியது அவனை..
ஒரு வழியாக அழைப்பை ஏற்றான்.. ஒரு பெண்ணின் குரல் கேட்க.. தான் சரியாக தான் பார்தோம என்று மீண்டும் உறுதி செய்து கொண்டு பேச ஆரம்பித்தான்..
“ஹலோ சாஷினி..”காவ்யாவின் குரலில் தயக்கமும் பயமும் மாறி மாறி ஒலித்தது..அதை அவனும் புரிந்துக்கொள்ள..
“யாரு பேசறிங்கன்னு தெரிஞ்சிக்கலாமா..”ஆர்யன் கேட்க..காவ்யாவிற்கு எப்டி சொல்வதென்று தெரியவில்லை.. ஒருவேளை.. சாஷினியின் அண்ணனாக இருக்குமோ.. என்ற பயத்தில் உளற தொடங்கினால் ..
“நான்..துருவ்.. கல்யாணம்..காவ்யா..”
“பயப்படாதிங்க காவ்யா.. நான் ஆர்யன்..சாஷினியோட பியான்சே ..நீங்க துருவ்வ கல்யாணம் பண்ணிக்க போறவங்கள..??”
உளரித்தள்ளினாலும் தெளிவாய் அவன் புரிந்துக்கொண்டதில் அவளுக்கு ஆனந்தமாய் போனது..அது போக...சாஷினி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது அவளுக்கு பேரானந்தம் ஆனது..
“காவ்யா..”
“இருக்கேன் இருக்கேன்...சாஷினி இல்லையா..”
“அவ ஒரு ஆபரேஷன் அட்டென்ட் பண்ண போயிருக்கா..ஏதும் முக்கியமான விஷயமா.??”
“ஆமாங்க ..துருவ் ப்ரண்ட் கார்த்திக்..சாஷினிக்கும் ப்ரண்ட் தான்.. அவங்களுக்கு ஒரு அக்சிடென்ட்..”
“அச்சோ என்னாச்சு...”
“ப்ரோப்லெம் என்னனா கால் நடக்க முடியாதாம்.. ஒன் மந்தக்கு.. அவங்களுக்கு தெரிஞ்ச ஆர்த்தோ ஸ்பெசியளிஸ்ட் இருக்காங்களான்னு கேட்க தான் கூப்டேன்.. எனக்கும் துருவ்க்கு தெரிஞ்ச டாக்டர் சாஷினி தான்... டாக்டர்ஸ் ரெகமென்ட் பண்ணுனா கொஞ்சம் ஈஸியா இருக்கும்..அதான்..கால் பண்ணேன்.”அவள் தயக்கத்தில் பேசுவதை புரிந்துகொண்டவன்..
“காவ்யா..நான் ஒரு டாக்டர் நம்பர் தாரேன்.. அவர் தம்பி எனக்கு பார்ட்னெர்.. நான் இன்போர்ம் பண்றேன்..நீங்க ஒரு பைவ் மினிட்ஸ் கழிச்சு கூப்ட்டு எந்த பிராஞ்ச்ல கன்சல்ட் பண்றீங்கன்னு சொல்லிகோங்க..சென்னைல அவருக்கு சிக்ஸ் ப்ரான்சேஸ் இருக்கு.. நம்பர் இப்போவே மெசேஜ் பண்ணுறேன்..”
“எப்டி நன்றி சொல்லன்னு தெரில.. உங்களுக்கு எங்கள தெரியாது..ஆனாலும் யோசிக்காம ஹெல்ப் பன்னிருகிங்க..நன்றி..”
“அதுலாம் ஒன்னும்வேணாம் காவ்யா.. சாஷினிக்கு வேண்டப்பட்டவங்க ..எனக்கும் வேண்டப்பட்டவங்க தான மா..”
“நீங்க கால் பண்ணி பேசுங்க..எதும்னாலும் கால் பண்ணுங்க..”
“சரிங்க..”
அவனும் தன் பார்ட்நெரின் தம்பிக்கு அழைத்து விஷயத்தை கூறி முடிக்க..சாஷினி வந்துவிட்டாள்..
துருவின் எண்களை அவள் பார்க்க வேண்டாம் என தோணவே அவளின் அலைபேசியை வாங்கி கொண்டான்.. இதை அவள் அறியும் போது..அவளின் மனதில் என்ன என்ன தோன்றும் என்று இரவு முழுவதும் யோசித்தவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல ஆனது..
அவளிடம் எப்படி சொல்வது என்றே யோசித்து தூங்கியே விட்டான்..
அன்று முழுவதும் தூக்கமே இல்லை சாஷினிக்கு..எப்படி ஒரே நாளில் தன் மனம் மொத்தத்தையும் அவனிடம் அளிக்க முடியும் என்று அவளே அவளிடம் கேட்டுகொண்டாள்..
அதற்கான பதில் அவளிடமே உள்ளது என்பதை நேரம் பிடித்தாலும் உடனே கண்டுகொண்டாள்..
அவனின் முதல் சந்திப்பிலிருந்தே..தன்னையும் மீறி அவன் மீது லயந்து போனதை அவள் மெல்ல மெல்ல உணர்ந்தால்..அவனின் நேர்மை.. எதையும் மறைக்காத உள்ளம்.. சொல்லும் முன்னே புரிந்துக்கொள்ளும் மனமும் அவளை மேலும் மேலும் அவனுள் சங்கமிக்க செய்ததை உணர்ந்தால்...
அவளை இம்ப்ரெஸ் செய்யவே அவன் ஏதும் செய்யவில்லை என்பது அவளுக்கு தெளிவாய் விளங்கியது..
“அவனுக்கு நான் வேணும்.. எப்போதும் கூடவே இருக்கனும்..”சற்று யோசித்தவள்..”எனக்கும் அப்டி தான் தோணுது...”
தன்னையே நினைத்து சிரிதுக்கொண்டவள் தூங்கிவிட்டாள்.. அன்று நாள் முழுவதும் கொடுத்த நிறைவே அவளை நல்லா உறங்க செய்தது
...........................
ஒரு வழியாக அழைப்பை ஏற்றான்.. ஒரு பெண்ணின் குரல் கேட்க.. தான் சரியாக தான் பார்தோம என்று மீண்டும் உறுதி செய்து கொண்டு பேச ஆரம்பித்தான்..
“ஹலோ சாஷினி..”காவ்யாவின் குரலில் தயக்கமும் பயமும் மாறி மாறி ஒலித்தது..அதை அவனும் புரிந்துக்கொள்ள..
“யாரு பேசறிங்கன்னு தெரிஞ்சிக்கலாமா..”ஆர்யன் கேட்க..காவ்யாவிற்கு எப்டி சொல்வதென்று தெரியவில்லை.. ஒருவேளை.. சாஷினியின் அண்ணனாக இருக்குமோ.. என்ற பயத்தில் உளற தொடங்கினால் ..
“நான்..துருவ்.. கல்யாணம்..காவ்யா..”
“பயப்படாதிங்க காவ்யா.. நான் ஆர்யன்..சாஷினியோட பியான்சே ..நீங்க துருவ்வ கல்யாணம் பண்ணிக்க போறவங்கள..??”
உளரித்தள்ளினாலும் தெளிவாய் அவன் புரிந்துக்கொண்டதில் அவளுக்கு ஆனந்தமாய் போனது..அது போக...சாஷினி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது அவளுக்கு பேரானந்தம் ஆனது..
“காவ்யா..”
“இருக்கேன் இருக்கேன்...சாஷினி இல்லையா..”
“அவ ஒரு ஆபரேஷன் அட்டென்ட் பண்ண போயிருக்கா..ஏதும் முக்கியமான விஷயமா.??”
“ஆமாங்க ..துருவ் ப்ரண்ட் கார்த்திக்..சாஷினிக்கும் ப்ரண்ட் தான்.. அவங்களுக்கு ஒரு அக்சிடென்ட்..”
“அச்சோ என்னாச்சு...”
“ப்ரோப்லெம் என்னனா கால் நடக்க முடியாதாம்.. ஒன் மந்தக்கு.. அவங்களுக்கு தெரிஞ்ச ஆர்த்தோ ஸ்பெசியளிஸ்ட் இருக்காங்களான்னு கேட்க தான் கூப்டேன்.. எனக்கும் துருவ்க்கு தெரிஞ்ச டாக்டர் சாஷினி தான்... டாக்டர்ஸ் ரெகமென்ட் பண்ணுனா கொஞ்சம் ஈஸியா இருக்கும்..அதான்..கால் பண்ணேன்.”அவள் தயக்கத்தில் பேசுவதை புரிந்துகொண்டவன்..
“காவ்யா..நான் ஒரு டாக்டர் நம்பர் தாரேன்.. அவர் தம்பி எனக்கு பார்ட்னெர்.. நான் இன்போர்ம் பண்றேன்..நீங்க ஒரு பைவ் மினிட்ஸ் கழிச்சு கூப்ட்டு எந்த பிராஞ்ச்ல கன்சல்ட் பண்றீங்கன்னு சொல்லிகோங்க..சென்னைல அவருக்கு சிக்ஸ் ப்ரான்சேஸ் இருக்கு.. நம்பர் இப்போவே மெசேஜ் பண்ணுறேன்..”
“எப்டி நன்றி சொல்லன்னு தெரில.. உங்களுக்கு எங்கள தெரியாது..ஆனாலும் யோசிக்காம ஹெல்ப் பன்னிருகிங்க..நன்றி..”
“அதுலாம் ஒன்னும்வேணாம் காவ்யா.. சாஷினிக்கு வேண்டப்பட்டவங்க ..எனக்கும் வேண்டப்பட்டவங்க தான மா..”
“நீங்க கால் பண்ணி பேசுங்க..எதும்னாலும் கால் பண்ணுங்க..”
“சரிங்க..”
அவனும் தன் பார்ட்நெரின் தம்பிக்கு அழைத்து விஷயத்தை கூறி முடிக்க..சாஷினி வந்துவிட்டாள்..
துருவின் எண்களை அவள் பார்க்க வேண்டாம் என தோணவே அவளின் அலைபேசியை வாங்கி கொண்டான்.. இதை அவள் அறியும் போது..அவளின் மனதில் என்ன என்ன தோன்றும் என்று இரவு முழுவதும் யோசித்தவனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல ஆனது..
அவளிடம் எப்படி சொல்வது என்றே யோசித்து தூங்கியே விட்டான்..
அன்று முழுவதும் தூக்கமே இல்லை சாஷினிக்கு..எப்படி ஒரே நாளில் தன் மனம் மொத்தத்தையும் அவனிடம் அளிக்க முடியும் என்று அவளே அவளிடம் கேட்டுகொண்டாள்..
அதற்கான பதில் அவளிடமே உள்ளது என்பதை நேரம் பிடித்தாலும் உடனே கண்டுகொண்டாள்..
அவனின் முதல் சந்திப்பிலிருந்தே..தன்னையும் மீறி அவன் மீது லயந்து போனதை அவள் மெல்ல மெல்ல உணர்ந்தால்..அவனின் நேர்மை.. எதையும் மறைக்காத உள்ளம்.. சொல்லும் முன்னே புரிந்துக்கொள்ளும் மனமும் அவளை மேலும் மேலும் அவனுள் சங்கமிக்க செய்ததை உணர்ந்தால்...
அவளை இம்ப்ரெஸ் செய்யவே அவன் ஏதும் செய்யவில்லை என்பது அவளுக்கு தெளிவாய் விளங்கியது..
“அவனுக்கு நான் வேணும்.. எப்போதும் கூடவே இருக்கனும்..”சற்று யோசித்தவள்..”எனக்கும் அப்டி தான் தோணுது...”
தன்னையே நினைத்து சிரிதுக்கொண்டவள் தூங்கிவிட்டாள்.. அன்று நாள் முழுவதும் கொடுத்த நிறைவே அவளை நல்லா உறங்க செய்தது
...........................