• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ETHAI SOLLA NAAN(shyam maha old)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
20180905_164129.jpgஷ்யாம் மஹா திருமண இரவு அத்தியாயத்திற்கு எழுதியது.

எதை சொல்ல நான்

அழகு தேவதை ஒன்று
அறைவாசல் வந்ததையா
அலைபாயும் கண்களுடன்
அதிர்ந்து நின்றதையா
எதை சொல்ல நான்
சில்மிஷச்சிரிப்போடு நான்
சின்ன வலியுடன் நீ

பிடிக்காத ஒன்றை எனக்காய் அருந்தியதையா..
பாவை நீ வைத்த மீதம்
எனக்கு தேனாய் இனித்ததையா..
எதை சொல்ல நான்
வாசமாய் நீ
வார்த்தையற்று நான்

வாசமலர்ச்சூடி வசமிழக்க செய்ததையா..
வஞ்சியவளை என்
நெஞ்சம் சாய்த்ததையா
எதை சொல்ல நான்.
தயக்கத்தில் நீ
மயக்கத்தில் நான்

அணிகலன் அகற்ற
ஆவலாய் வந்ததையா..
மயில்கழுத்தில்
மயங்கி நின்றதையா..
எதை சொல்ல நான்.
மயக்கத்தில் நீ
கிறக்கத்தில் நான்

உண்மை சுட்டது உன்னை
உடனே வெறுத்தாய் என்னை

கைசேர்ந்தவள் மெய்சேரவில்லை
என்ற வருத்தம் எனக்கில்லை
ஏனெனில்
உனக்கான என் காதலில்
காதலைவிட காமம் அதிகமில்லை

கடந்த காலம் மறக்க
காலத்தால் முடியாவிட்டால் என்ன
என் காதலால் அது முடியும்

காத்திருப்பேன் அதுவரை
கலக்கமாய்
சிறிது கண்ணீருமாய்

நீ மஹா
நான் உன் ஷ்யாம்
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
கடந்த காலம் மறக்க
காலத்தால் முடியாவிட்டால் என்ன
என் காதலால் அது முடியும்

காத்திருப்பேன் அதுவரை
கலக்கமாய்
சிறிது கண்ணீருமாய் சூப்பர் சூப்பர் புவி
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
View attachment 3772ஷ்யாம் மஹா திருமண இரவு அத்தியாயத்திற்கு எழுதியது.

எதை சொல்ல நான்

அழகு தேவதை ஒன்று
அறைவாசல் வந்ததையா
அலைபாயும் கண்களுடன்
அதிர்ந்து நின்றதையா
எதை சொல்ல நான்
சில்மிஷச்சிரிப்போடு நான்
சின்ன வலியுடன் நீ

பிடிக்காத ஒன்றை எனக்காய் அருந்தியதையா..
பாவை நீ வைத்த மீதம்
எனக்கு தேனாய் இனித்ததையா..
எதை சொல்ல நான்
வாசமாய் நீ
வார்த்தையற்று நான்

வாசமலர்ச்சூடி வசமிழக்க செய்ததையா..
வஞ்சியவளை என்
நெஞ்சம் சாய்த்ததையா
எதை சொல்ல நான்.
தயக்கத்தில் நீ
மயக்கத்தில் நான்

அணிகலன் அகற்ற
ஆவலாய் வந்ததையா..
மயில்கழுத்தில்
மயங்கி நின்றதையா..
எதை சொல்ல நான்.
மயக்கத்தில் நீ
கிறக்கத்தில் நான்

உண்மை சுட்டது உன்னை
உடனே வெறுத்தாய் என்னை

கைசேர்ந்தவள் மெய்சேரவில்லை
என்ற வருத்தம் எனக்கில்லை
ஏனெனில்
உனக்கான என் காதலில்
காதலைவிட காமம் அதிகமில்லை

கடந்த காலம் மறக்க
காலத்தால் முடியாவிட்டால் என்ன
என் காதலால் அது முடியும்

காத்திருப்பேன் அதுவரை
கலக்கமாய்
சிறிது கண்ணீருமாய்

நீ மஹா
நான் உன் ஷ்யாம்
:love::love: superb puvikka.. shiyam unmaiyave marakka mudiyalai.. :cry::cry::cry:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top