Manikodi
அமைச்சர்
தனக்கு கிடைத்த ஒரு நல்ல வாழ்க்கையை தனது அசட்டு தனத்தால் தூக்கிபோட்டு வந்துவிட்டால் தாரணி வாழ்க்கையில் அனுபவபாடம் மாதிரி வேறு எதுவும் இல்லை. இதர்க்கு மேலாவது சரண்னை புரிந்துகொண்டு புத்திசாலி யாக வாழ்ந்தால் வாழ்க்கை மதிப்போடும் மரியாதையுடம் அவளுக்கு இருக்கும்