4.கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
1.யார் சொல்வதோ, யார் சொல்வதோ?
யார் சொல்வதோ, யார் சொல்வதோ?
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்,
மூட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்,
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா?
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா?