ஹாய் மக்களே
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ என்பது நான் எழுதிய குறுநாவல். நிறைய தோழிகள் இதை ஆன்லைனில் கொடுக்க சொல்லி கேட்டதால் இன்று ஆரம்பித்து இருக்கிறேன். சிறு நாவல் என்பதால் எனது மனத்திருப்திக்காக கொஞ்சம் ரீரைட் செய்து சற்று பெரிதாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இயற்கையின் துணையும் உங்களின் ஊக்கமும் இருந்தால் கண்டிப்பாக செய்வேன் என்று நினைக்கிறேன். இன்று முதல் இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ உங்களின் பார்வைக்காக!
IMIA1
கதையின்...தலைப்புக்கு..
ஏற்றப்படி...ப்ரவி..யும்..
அவளுடைய attitude.ம்..வெகு..பொருத்தம்..?
இரத்ததைக் கண்டால்...பயந்து..மயங்கி விடும்..பெண்..எங்ஙனம்..
மருத்துவத்துறையில்..lead..
செய்யப்போகிறாள்..என்பது.!???
இதில்..emergency..க்கு..அசிட்.
.பண்ண..அழைப்பது..
ஸ்டோரியை
சுவாரசியமாக்குகிறது...
Looking.. forward... for..these..kinds.of...முரண்...??
Superb..storyline..sashikka.??