வனிதாவிற்கு தன் கணவனையும் புரிந்து கொள்ள தெரியவில்லை,தன்னு டைய அக்கா மீதும் நம்பிக்கை இல்லை...
விந்தியாவிற்கு சிவா வேண்டுமென்றால் எப்போதோ அவனுடன் தன்னுடைய திருமணத்தை முடித்திருப்பாளே...
அமைய கூடிய வாழ்க்கை யாவது அந்த பொண்ணுக்கு நல்லதா அமையவேண்டும் பா..