காண நேர பிரிவை கூட தாள முடியாதவர்கள் விக்கி தமிழச்சி...,
அவங்க தேர்வு செய்த கடமை நிரதரமான பிரிவுக்கு கோடு போட்ட ...!!
இவங்க ரேடே போடுறங்க...???
இப்போ யேசிக்காம அந்த நிமிட நேர கோபத்தில் போடும் கையெழுத்து தலை எழுத்தையே மாத்திட்டா...!????
வீட்டை பெருக்கும் துடப்பம் வீட்டில் இருக்கும் குப்பையா பெருக்கி சுத்த பண்ணிட்ட அதோடா அதன் இடம் கதவுக்கு பின்னடி... அது 1000₹ குத்து வங்கினாலும் அதோட மதிப்பு அவ்வளவு தான்...
அது தான் நமக்கு வரும் பிரச்சனை”..
வீடு சுத்தமா இருக்க தான் பாக்காணும்..
காதலும் , கடமையும் வீடுப்போல சுத்தா மா இருக்கணும் கடமை வெளியே.. காதல் உள்ளே..
ரெண்டையும் ஒண்ண மோத விட்ட..
இப்பிடி தான் ஆகும்.. இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் இது புரியலயே இவங்களுக்கு??
??
??
??
அழகா போட்ட கோலம் அலகோலமா போறதுகுள்ளே சரிஆகணும்...???
??
திருடனை பத்தி நீங்க கேட்ட கேள்விக்கு என் பதில்....
ஒரு தடவைக்கு ரெண்டு தடவை திருடன் வந்து சொல்லியும் போலிஸ் தேடிட்டு தான் இருக்கு கண்டு புடிச்சபாடுயில்லை ... அப்போ அங்கே போலிஸ்சும் சரியில்லை....
அப்போவே நாம கொஞ்சம் உஷரா இருக்கணும் தானே
ஒண்ணு நம்பகிட்ட இருக்கும் கொஞ்ச பொருளும் மறுபடியும் களவாடாம இருக்க பாதுக்காப்பு குடுக்க சொல்லாணும்..
இல்லியா..??
வரும் திருடனை நாமளே புடிச்சி இப்போ சிம்மன் செய்யுறப்போல செய்யலாம்..
ஒண்ணு நீ உன் கடமையை செய்..
இல்ல மக்கள் ஆகிய நாங்கள் எடுத்துபோம் கையில்..????
அம்புட்டுதான்...?
Semma moni dear???