அதர்மத்தில் ஈடுபடுபவர்களை
அவசரப்பட்டு வீழ்த்துபவர்
குற்றவாளி....
சந்தர்ப்பம் பார்த்து
விழ்த்துபவர் நிரபராதி...
"சந்தர்ப்பத்தை, ஏற்படுத்தி
வீழ்த்துபவர் ராஜதந்திரி ..."
ஈஷா..இறைவா நீ இன்றி அனுவும் அசைவது எங்கே.....
உன் திருவிளையாடலை யார் அறிவர் திருச்சிற்றம்பலம் ????
நைஸ் மோனி ??