Geethazhagan
அமைச்சர்
ரொம்ப thrilling ஆ இருக்கு . மிகவும் அருமை மோனி.
Unga kadhaiya padichale oru viruvirupu surusurpu apdye pullarikuthu ponga sla varthaiye ila enga nangale padichu athirchi aki komaku poiruvom pola apd iruku ungalida eluthu uyirodam mikka nandri ka ??????ஹாய் மக்களே!
இன்னும் என்னாலயே நம்ப முடியல இந்த கதை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதென்று. எனக்கே இது ஆச்சரியம்தான். Final and epilogue போட்ட பிறகு இருமுனை கத்தி கதையின் உங்களுடைய மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். அதுதான் என்னுடைய ஊக்கம். இது நாள் வரை என் கதைக்கு கருத்து மற்றும் லைக்ஸ் தந்து என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து வாசக பெருமக்களுக்கும் நன்றி!
இதோ அடுத்த பதிவு.