sakthipriya
SM Exclusive
"நான் மேரேஜ பன்னது அருண் இல்லடி உதய்"
"என்னடி சொல்ற நீ? அருணை கல்யாணம் பன்னலியா? நீயும் அருணும் எப்படி லவ் பன்னிங்க. எப்படிடி அப்புறம் இது?" என்று அதிர்ந்து கேட்டாள் ஹாசினி.
"என்ன பன்றதுடி?" என்று ஸ்வப்னா பெருமூச்சுவிட "ஏன் பேரண்ட்ஸ் ஏதாச்சும் பிளாக் மெயில் பன்னாங்களா?"
"ஆமாடி" என்றதும் "சாரிடி" என்று வருத்தமாக சொல்ல அருண் அவளை பார்த்து இப்ப என்ன சொல்ற என்பது போல் பார்த்தாள்.
"இதுக்கு நீ ஏன் வருத்தபடறே? அவங்க எனக்கு நல்லதுதான் செஞ்சிருக்காங்க. அருண் மாதிரி ஆளுகளால் உருகி உருகி லவ் பன்ன முடியும் ஆனா வசதியான வாழ்க்கையை உதயாலதான் தரமுடியும்" என்றதும் அருணின் காலிலிருந்து தரை நழுவ ஆரம்பித்தது.
"அருணும் வசதியான வீட்டு பையன்தானே?"
"ஆமா அதெல்லாம் எதுவரைடி? நான் அருணை மேரஜ் பன்ன உடனே அவர் டாடி எங்களை வெளில அனுப்பிச்சுருவாரு. எங்க வீட்ல எதுவும் செய்ய மாட்டாங்க தவிர அவங்க சப்போர்ட்டும் போயிடும்"
"அதுக்கு?" என்றாள் ஹாசினி.
"சச்சின் படத்துல வர சந்தானம் மாதிரி எங்கிட்ட இருக்கறது உன் காதல் மட்டும்தான்னா என்ன பன்றது?"
"அப்ப பணத்துக்காகதான் அருணை காதலிச்சியா?"
"அவரும் மட்டும் என்ன என் அழகுக்காகதானே லவ் பன்ன ஆரம்பிச்சாரு"
"ஸ்வப்னா! அருண் எனக்கு தெரிஞ்சு ஜெம்மாதான் உன் கூட இருந்தாரே?"
"அது என் புத்திசாலித்தனம் ஸ்வாதி"
"கடைசியா நீ என்ன சொல்ல வர்றே?"
"ஸ்வாதி! நீ என் குளோஸ் பிரண்ட் அப்படிங்கறதால எல்லா உண்மையை சொல்றேன். நீ ஏன் அவனை சப்போர்ட் பன்ற? நீ என் பிரண்டா இல்லை அவன் பிரண்டா?" என்று கோபமாக சீறினாள் ஸ்வப்னா.
"சாரிடி அருண் மேல இருந்த கிரேஸ்ல பேசிட்டென்"
கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
"ஆ!" என்ற ஸ்வப்னாவில் அலறலும் போன் விழும் சப்தம் கேட்டது.
"இப்ப வேண்டாம் ப்ளீஸ் உதய்" என்று ஸ்வப்னாவின் கெஞ்சலும், "நோ சான்ஸ்" என்ற ஆண்குரலும் கேட்டது.
ஹாசினி உடனே போனை கட் செய்துவிட்டு அருணை பார்த்து இப்ப என்ன சொல்றங்கற மாதிரி பார்வை பார்த்தாள்.
"அந்த ஸ்வப்னா என் கையில் கிடைச்சா" என்று ஆவேசமாக கத்தினான் அருண்
"பாஸ்... காதலில் தோற்றால் சூசைட் அதுவே காதலி ஏமாத்துனா மர்டரா?" என்றாள் ஹாசினி.
அப்புறம் வேற என்ன செய்ய என்பது போல் பார்த்தான் அருணாச்சலம்.
"பாஸ்... லவ் பன்றப்ப உங்க ரெண்டுபேரை பத்தி பேசுனா நீங்க உஷாராக அவங்களை கவனிங்க அப்படி எல்லாம் இல்லாம அம்மா பத்தி அப்பா பத்தி அடிக்கடி பேசனும். அபி பத்தி பேசனும். உங்க பேமிலி மெம்பர்சுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கேட்டாங்களா?"
இல்லை என்பதை மெளனம் சொல்ல "பாஸ்... இந்த ஸ்வப்னாவுக்காக நீங்க பேமிலியை விட்டு சூசைட் பன்ன போறிங்களா?"
அவன் மெளனமாக அழுதான்.
"உங்களை என்று சொல்லலை பொதுவாக சொல்றேன் சூசைட் பன்றவங்க முதலில் அவங்க மேல் பாசம் வைச்சிருக்கற அம்மா, அபி மாதிரி தங்கச்சி, அக்கா, வெளில பாசம் காட்டிக்க விரும்பாத அப்பா, அண்ணன்கள் இவங்களை பற்றி யோசிங்க." என்று சொல்லிவிட்டு அவனை விட்டு சென்று மரத்தின் அடியில் அமைதியாக நின்றுக் கொண்டாள்.
அருண் சில நிமிடங்கள் அழுது முடித்தபின் அவளை பார்த்தான்.
கொஞ்சம் நேரம் கழிச்சி கமெண்ட் செய்யலாம் அப்டேட் முடியலை ப்ளீஸ்
"என்னடி சொல்ற நீ? அருணை கல்யாணம் பன்னலியா? நீயும் அருணும் எப்படி லவ் பன்னிங்க. எப்படிடி அப்புறம் இது?" என்று அதிர்ந்து கேட்டாள் ஹாசினி.
"என்ன பன்றதுடி?" என்று ஸ்வப்னா பெருமூச்சுவிட "ஏன் பேரண்ட்ஸ் ஏதாச்சும் பிளாக் மெயில் பன்னாங்களா?"
"ஆமாடி" என்றதும் "சாரிடி" என்று வருத்தமாக சொல்ல அருண் அவளை பார்த்து இப்ப என்ன சொல்ற என்பது போல் பார்த்தாள்.
"இதுக்கு நீ ஏன் வருத்தபடறே? அவங்க எனக்கு நல்லதுதான் செஞ்சிருக்காங்க. அருண் மாதிரி ஆளுகளால் உருகி உருகி லவ் பன்ன முடியும் ஆனா வசதியான வாழ்க்கையை உதயாலதான் தரமுடியும்" என்றதும் அருணின் காலிலிருந்து தரை நழுவ ஆரம்பித்தது.
"அருணும் வசதியான வீட்டு பையன்தானே?"
"ஆமா அதெல்லாம் எதுவரைடி? நான் அருணை மேரஜ் பன்ன உடனே அவர் டாடி எங்களை வெளில அனுப்பிச்சுருவாரு. எங்க வீட்ல எதுவும் செய்ய மாட்டாங்க தவிர அவங்க சப்போர்ட்டும் போயிடும்"
"அதுக்கு?" என்றாள் ஹாசினி.
"சச்சின் படத்துல வர சந்தானம் மாதிரி எங்கிட்ட இருக்கறது உன் காதல் மட்டும்தான்னா என்ன பன்றது?"
"அப்ப பணத்துக்காகதான் அருணை காதலிச்சியா?"
"அவரும் மட்டும் என்ன என் அழகுக்காகதானே லவ் பன்ன ஆரம்பிச்சாரு"
"ஸ்வப்னா! அருண் எனக்கு தெரிஞ்சு ஜெம்மாதான் உன் கூட இருந்தாரே?"
"அது என் புத்திசாலித்தனம் ஸ்வாதி"
"கடைசியா நீ என்ன சொல்ல வர்றே?"
"ஸ்வாதி! நீ என் குளோஸ் பிரண்ட் அப்படிங்கறதால எல்லா உண்மையை சொல்றேன். நீ ஏன் அவனை சப்போர்ட் பன்ற? நீ என் பிரண்டா இல்லை அவன் பிரண்டா?" என்று கோபமாக சீறினாள் ஸ்வப்னா.
"சாரிடி அருண் மேல இருந்த கிரேஸ்ல பேசிட்டென்"
கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
"ஆ!" என்ற ஸ்வப்னாவில் அலறலும் போன் விழும் சப்தம் கேட்டது.
"இப்ப வேண்டாம் ப்ளீஸ் உதய்" என்று ஸ்வப்னாவின் கெஞ்சலும், "நோ சான்ஸ்" என்ற ஆண்குரலும் கேட்டது.
ஹாசினி உடனே போனை கட் செய்துவிட்டு அருணை பார்த்து இப்ப என்ன சொல்றங்கற மாதிரி பார்வை பார்த்தாள்.
"அந்த ஸ்வப்னா என் கையில் கிடைச்சா" என்று ஆவேசமாக கத்தினான் அருண்
"பாஸ்... காதலில் தோற்றால் சூசைட் அதுவே காதலி ஏமாத்துனா மர்டரா?" என்றாள் ஹாசினி.
அப்புறம் வேற என்ன செய்ய என்பது போல் பார்த்தான் அருணாச்சலம்.
"பாஸ்... லவ் பன்றப்ப உங்க ரெண்டுபேரை பத்தி பேசுனா நீங்க உஷாராக அவங்களை கவனிங்க அப்படி எல்லாம் இல்லாம அம்மா பத்தி அப்பா பத்தி அடிக்கடி பேசனும். அபி பத்தி பேசனும். உங்க பேமிலி மெம்பர்சுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கேட்டாங்களா?"
இல்லை என்பதை மெளனம் சொல்ல "பாஸ்... இந்த ஸ்வப்னாவுக்காக நீங்க பேமிலியை விட்டு சூசைட் பன்ன போறிங்களா?"
அவன் மெளனமாக அழுதான்.
"உங்களை என்று சொல்லலை பொதுவாக சொல்றேன் சூசைட் பன்றவங்க முதலில் அவங்க மேல் பாசம் வைச்சிருக்கற அம்மா, அபி மாதிரி தங்கச்சி, அக்கா, வெளில பாசம் காட்டிக்க விரும்பாத அப்பா, அண்ணன்கள் இவங்களை பற்றி யோசிங்க." என்று சொல்லிவிட்டு அவனை விட்டு சென்று மரத்தின் அடியில் அமைதியாக நின்றுக் கொண்டாள்.
அருண் சில நிமிடங்கள் அழுது முடித்தபின் அவளை பார்த்தான்.
கொஞ்சம் நேரம் கழிச்சி கமெண்ட் செய்யலாம் அப்டேட் முடியலை ப்ளீஸ்
Last edited: