• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaadhal Pandhayam-3(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
"என் அண்ணா வெளில கோப படுவான் அவ்வளவுதான் ஆனா அவனுக்கு என் மேல பாசம் ஜாஸ்தி எனக்கும் சேர்த்து அவன்தான் பிசினஸ் பார்த்துட்டு வர்றான். நான் அவனுக்கு எதுவும் செய்யலை. அவன் எனக்காக எல்லாம் செய்யறான்" என்றான் அருண்.

அது இப்பதான் தெரியுதா மிஸ்டர் மஜ்னு அவர்களே என்று நினைத்தபடி அவள் பார்க்க
அருண் தொடர்ந்தான்.

"என் அண்ணி அவங்க என் அம்மா மாதிரி. என் காதலை அவங்ககிட்ட சொன்னப்ப சப்போர்ட் பன்னி பேசினாங்க. என்னை சப்போர்ட் பன்னி நிறைய பேசுனாங்க. அவங்க என் காதலுக்காக எவ்வளவு மணி கேட்டாலும் தந்து ஹெல்ப் பன்னாங்க."

"அவங்க பேரு?"
"மகாலட்சுமி"

"நைஸ் நேம்" என்று அவள் சொல்ல "அவங்க பேரு மட்டுமல்ல அன்பு, அழகு, அறிவு, குணம் எல்லாத்திலும் பெஸ்ட்" என்றான் அருணாச்சலம்.

அது இப்பதான் தெரியுதா? கொஞ்சநேரம் முன்னாடி அவங்களை பத்தி தெரியலை உங்களை எல்லாம் என்று நினைத்தபடி அவள் பார்த்தாள்

"வைசுக்குட்டி! சித்பா சித்பா அப்படிம்பா அவ்வளவு அழகாக இருக்கும். ஒருநாள் பூரா கேட்கலாம். அவளோட பிஞ்சு முகம் , மழலை பேச்சு, அவ தர்ற பூ முத்தம் சான்சே இல்லே. வைசுக்குட்டி இப்ப வர்றேன்டா" என்றான் அருண்.

"குழந்தைன்னா என்னிக்கும் க்யூட்தான் பாஸ். அவங்க சிரிச்சே நம்மளை அவங்க வசப் படுத்தீடுவாங்க பாஸ் அப்புறம் நாம அவங்க சொல்றதான் கேட்கமுடியும்" என்று ஹாசினி சொல்ல "சரியா சொன்னயா" என்றான் அருணாச்சலம்.

"என் பாப்பும் அப்படித்தான். அபிக்குட்டி என் தாய் மாதிரி ஹாசினி. எனக்கு என்ன சோகம் வந்தாலும் அவள் முகத்தை பார்த்தால் ஒடிடும். என் காதலை நான் அவகிட்டதான் முதல்ல சொன்னேன். அபிக்கு அவ்வளவு சந்தோஷம். அவதான் பார்த்து ஒகேன்னா என்னைவிட எங்க காதல் மேல அவளுக்குதான் ஆர்வம் அதிகம்"

நினைச்சேன்! இந்த ஸ்வப்னா மாதிரி ஆளுக பலமே இந்த தங்கச்சிகள் தான் என்று நினைத்தவளாய் சிரித்தாள்.

"இவங்களை எல்லாம் விட்டுட்டு சாகப் போனேனே? நான் முட்டாள் ஹாசினி." என்றான் அருணாச்சலம்.

அதான் எனக்கு தெரியுமே மிஸ்டர் மங்குனி அவர்களே என்று அவள் நினைக்க,
"நான் ஏன் அந்த ஸ்வப்னா மாதிரி ஆளுக்காக சாகனும்? நான் வாழப் போறேன். என் பேமிலிக்காக வாழப் போறேன்" என்று அவன் மனம் திருந்தி சொல்ல அவள் அமைதியாக சிரித்தபடி பார்த்துக் கொண்டு நின்றாள்.


Write your reply...
Nice positive flow...????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top