ரொம்ப ரொம்ப சாரி ஃப்ரெண்ட்ஸ்...துரதிர்ஷ்டவசமாக என்னுடைய சித்தி இறைவனடி சேர்ந்துட்டாங்க...அதனால என்னால எழுதமுடியல...இந்த வாரமும் யுடி கொடுக்க முடியாம போனதுக்கு மன்னிக்கவும்...ஊர்ல இருந்து வந்தவுடனே குடுக்கறேன்பா....