sakthipriya
SM Exclusive
"இறகுகள் மூலம் வரைகிற ஒவியங்களுக்கு தூரிகை ஒவியங்களுன்னு பேருப்பா. ரசாயன கலவைகளை அதற்கேற்ற குடுவைகளில் வைத்து அவைகள் மூலமாக சித்திரங்களை வரைவாங்களாம் ஹாசினி" என்றான் அருண்.
"பாஸ்... அதுமட்டுமில்ல பல வர்ணங்களுக்கு அதற்கேற்ற கலவையை தயாரிப்பார்கள். இயற்கையான இந்த மூலிகை பலவருசங்களுக்கு அழியாதாம். இந்த ஒவியங்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளை கடந்து இருக்கிறதுன்னு பார்த்துக் கொள்ளுங்கள்"
"ஹாசினி... இந்த ஒவியங்களை அவங்க வரையறதுக்கு என்ன காரணம் தெரியுமா? அவர்கள் காலத்து வாழ்க்கை முறைகள், வீரம், கொடை, ஆலய வழிபாடு, நடனம்,கலை, அரசர்கள் எல்லாவற்றையும் வருங்கால தலைமுறைகள் தெரிஞ்சுக்க வேண்டிதான் இப்படி குகை ஒவியங்களாக வரைஞ்சு வைச்சுறாங்கப்பா"
"ஆமாப்பா... தமிழர்கள் அந்த காலத்திலேயே கெமிஸ்ட்ரியில் எவ்வளவு திறமை ஆக இருந்தார்கள் என்பது இந்த ரசாயண மை ஒவியங்கள் சொல்லுது. அவங்க ஆர்ட்டுல எவ்வளவு சூப்பராக இருந்து இருக்கறாங்க பாஸ்"
"ஆமாப்பா... இந்த மாதிரி ஒவியங்களை எல்லாம் நாம் பாராட்டாமல் மார்டன் ஆர்ட், டாவின்சியின் ஒவியங்களை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடறோம் ஹாசினி"
"இந்த இருட்டு குகையில் மெல்லிய வெளிச்சத்தில் இப்படி வரைஞ்ச ஒவியங்களை விட பாரின் ஒவியங்கள் பெரியது இல்லை பாஸ். தமிழன் கிரேட் பாஸ். நாம் தமிழ் மக்கள் சொல்லிக்க பெருமை படலாம் இல்லையா பாஸ்"
"ஆமாப்பா" என்ற அருண் உடனே "ஹாசினி... ஒரு விஷயத்தை கவனிச்சியா? நம்ம இந்த குகையில் இருக்கோம் ஆனா நம்மால் சுவாசிக்க முடியுது. நம்ம ரெண்டு பேரும் நல்லா பேச முடியுது. நீ அதை பற்றி யோசிச்சியா?" என்று சந்தேகத்தை கிளப்பினான்.
"ஆமாம் பாஸ். அதுக்கு காரணம் நம்ம முன்னாடி தெரியற இந்த சூரிய கதிர்கள்தான் பாஸ்." என்று ஹாசினி காட்டிய இடத்தில் பார்த்தான் அருண்.
குகையின் மேல்புறத்தில் இருந்த சிறு துவாரம் வழியாக சூரிய கதிர்கள் உள்ளே பாயந்துக் கொண்டிருந்தன. காற்றும் உள் நுழைந்து வெளியே போய் கொண்டு இருந்தது.
குகையின் பாதையில் அவைகள் சிறிய இடைவெளியில் அமைக்க பட்டிருந்ததும், அந்த துவாரங்கள் கண்களுக்கு புலப்படாத வகையில் இருந்ததும் அவனுக்கு ஆச்சரியமளித்தது.
"பாஸ்... இந்த துவாரங்கள் சரியான இடைவெளியை கணக்கிட்டு வைச்சிருக்காங்க. நாம மேல் இருந்து பார்த்தால் இவைகள் பாறை இடுக்கு மாதிரி தெரியும் தவிர அவர்கள் அமைத்து வைச்சிருக்கிற இயற்கை லைட்டுன்னு தெரியாது" என்றாள் ஹாசினி.
"இந்த மாதிரி நேர்த்தியாக திட்டமிடப்பட்டு அமைக்கபட்ட குகைகள் தான் இப்போதைய சப்வே(சுரங்கபாதை) அமைக்க பேசிக்கான அறிவை தருது. இந்த நேச்சர் லைட்டிங் சான்சே இல்லை ஹாசினி" என்று பாராட்டினான் அருண்.
"இதை அமைத்து இருக்கிற காரணத்தால் அவங்களால் நீண்ட நேரம் இந்த குகையில் இருக்க முடியும். இவைகள் இல்லை என்றால் சுவாசிக்க தடை ஏற்பட்டு நாம மயக்க நிலைக்கு போயிடுவோம் பாஸ்"
இதை எல்லாம் நானும் நெட்ல படிச்சிருக்கேன்" என்று அருண் சொல்ல வழி நெடுக ஒவியங்களை கண்டு பிரமித்தபடி அவர்கள் சென்றுக் கொண்டிருந்தார்கள்.
Message…
"பாஸ்... அதுமட்டுமில்ல பல வர்ணங்களுக்கு அதற்கேற்ற கலவையை தயாரிப்பார்கள். இயற்கையான இந்த மூலிகை பலவருசங்களுக்கு அழியாதாம். இந்த ஒவியங்கள் எல்லாம் பல நூற்றாண்டுகளை கடந்து இருக்கிறதுன்னு பார்த்துக் கொள்ளுங்கள்"
"ஹாசினி... இந்த ஒவியங்களை அவங்க வரையறதுக்கு என்ன காரணம் தெரியுமா? அவர்கள் காலத்து வாழ்க்கை முறைகள், வீரம், கொடை, ஆலய வழிபாடு, நடனம்,கலை, அரசர்கள் எல்லாவற்றையும் வருங்கால தலைமுறைகள் தெரிஞ்சுக்க வேண்டிதான் இப்படி குகை ஒவியங்களாக வரைஞ்சு வைச்சுறாங்கப்பா"
"ஆமாப்பா... தமிழர்கள் அந்த காலத்திலேயே கெமிஸ்ட்ரியில் எவ்வளவு திறமை ஆக இருந்தார்கள் என்பது இந்த ரசாயண மை ஒவியங்கள் சொல்லுது. அவங்க ஆர்ட்டுல எவ்வளவு சூப்பராக இருந்து இருக்கறாங்க பாஸ்"
"ஆமாப்பா... இந்த மாதிரி ஒவியங்களை எல்லாம் நாம் பாராட்டாமல் மார்டன் ஆர்ட், டாவின்சியின் ஒவியங்களை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடறோம் ஹாசினி"
"இந்த இருட்டு குகையில் மெல்லிய வெளிச்சத்தில் இப்படி வரைஞ்ச ஒவியங்களை விட பாரின் ஒவியங்கள் பெரியது இல்லை பாஸ். தமிழன் கிரேட் பாஸ். நாம் தமிழ் மக்கள் சொல்லிக்க பெருமை படலாம் இல்லையா பாஸ்"
"ஆமாப்பா" என்ற அருண் உடனே "ஹாசினி... ஒரு விஷயத்தை கவனிச்சியா? நம்ம இந்த குகையில் இருக்கோம் ஆனா நம்மால் சுவாசிக்க முடியுது. நம்ம ரெண்டு பேரும் நல்லா பேச முடியுது. நீ அதை பற்றி யோசிச்சியா?" என்று சந்தேகத்தை கிளப்பினான்.
"ஆமாம் பாஸ். அதுக்கு காரணம் நம்ம முன்னாடி தெரியற இந்த சூரிய கதிர்கள்தான் பாஸ்." என்று ஹாசினி காட்டிய இடத்தில் பார்த்தான் அருண்.
குகையின் மேல்புறத்தில் இருந்த சிறு துவாரம் வழியாக சூரிய கதிர்கள் உள்ளே பாயந்துக் கொண்டிருந்தன. காற்றும் உள் நுழைந்து வெளியே போய் கொண்டு இருந்தது.
குகையின் பாதையில் அவைகள் சிறிய இடைவெளியில் அமைக்க பட்டிருந்ததும், அந்த துவாரங்கள் கண்களுக்கு புலப்படாத வகையில் இருந்ததும் அவனுக்கு ஆச்சரியமளித்தது.
"பாஸ்... இந்த துவாரங்கள் சரியான இடைவெளியை கணக்கிட்டு வைச்சிருக்காங்க. நாம மேல் இருந்து பார்த்தால் இவைகள் பாறை இடுக்கு மாதிரி தெரியும் தவிர அவர்கள் அமைத்து வைச்சிருக்கிற இயற்கை லைட்டுன்னு தெரியாது" என்றாள் ஹாசினி.
"இந்த மாதிரி நேர்த்தியாக திட்டமிடப்பட்டு அமைக்கபட்ட குகைகள் தான் இப்போதைய சப்வே(சுரங்கபாதை) அமைக்க பேசிக்கான அறிவை தருது. இந்த நேச்சர் லைட்டிங் சான்சே இல்லை ஹாசினி" என்று பாராட்டினான் அருண்.
"இதை அமைத்து இருக்கிற காரணத்தால் அவங்களால் நீண்ட நேரம் இந்த குகையில் இருக்க முடியும். இவைகள் இல்லை என்றால் சுவாசிக்க தடை ஏற்பட்டு நாம மயக்க நிலைக்கு போயிடுவோம் பாஸ்"
இதை எல்லாம் நானும் நெட்ல படிச்சிருக்கேன்" என்று அருண் சொல்ல வழி நெடுக ஒவியங்களை கண்டு பிரமித்தபடி அவர்கள் சென்றுக் கொண்டிருந்தார்கள்.
Message…