கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் டார்லிங்ஸ்....!
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் - சாரா
அத்தியாயம் – 18
கிருஷும், ரோஜாவும் ஆரா விக்ரமிடம் பேசியதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தது சில வினாடிகளுக்கு மட்டுமே….. வேகமாக அவர்கள் இருவரையும் நெருங்க……
விக்ரம் ஆராவிடம் கடலை போட ஆரம்பித்து இருந்தான் என அவன் உடல் மொழியே காட்டி கொடுத்தது….
கிருஷ் கொதித்து போயிருந்தான்….
“இந்த விக்கு மண்டையன் கிட்ட இவ பேச போயி தான அவன் பிட்டு போடறான்.. இந்த லட்டுவ நசுக்கி பூந்தியாக்கிடறேன்..”
ரோஜாவிடம் குஸ் குஸ் பேசி, கண்ணில் பஸ்பம் காட்டி அடுத்த அடி எடுத்து வைத்தான் உள்ளே போக….
நெருங்கியவனின் கண்களில் கனலை கண்ட ரோஜா அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்….
ஆரா விக்ரமிடம்,
“நீங்க என்ன போட்டுகிறீங்க…?”
“என்ன போட்டுக்கணும் ராட்….?”
விக்ரம் போட்ட கடலைக்கு சீமா சிரித்து உரம் போட்டு கொண்டிருந்தாள்….
“என்னது ராட் டா…?”
“ஆமாம் ஆராதனா லயிருந்து 'ஆ' வயும் 'னா' வயும் கட் பண்ணிட்டேன் ராட், சொல்லு ராட் நீ என்ன சொன்னாலும் போட்டுக்குறேன்.”
மூட்டை மூட்டையாக போட்டு கொண்டிருந்தான் கடலையை….
“சரி எதையோ ஒன்னை கட் பண்ணிக்கோங்க….. உங்களுக்கு ஷர்ட் வேணுமா..? இல்ல டீ ஷர்ட் வேணுமா அண்ணா.?”
“என்னது அண்ணனா…? ராட்…. டோன் கால் மீ லைக் திஸ்..”
(கழனியில போட்டா கடலை விளையும்… கடல்ல போட்டா எப்படிடா விளையும்….)
“ஒஹ்ஹ் அண்ணான்னு சொன்னா பிடிக்கலையா….? நீங்க வேற அல்ட்ரா மாடர்ன்… கேளுங்க ப்ரோ.”
இந்த விக்ரம், அவ அண்ணன்னு சொன்னப்பவே டீவி ய மரியாதையா ஆஃப் பண்ணியிருக்கலாம்..…அடுத்து ப்ரோன்னு சொல்லி புரோகிராமிர்க்கு எண்ட் கார்டு போட்டுட்டா…..
“மூணாவது ஆளை ரூம்க்குள்ள ரொம்ப நேரம் விட முடியாது பாருங்க…. சீக்கிரம் சொல்லுங்க ப்ரோ. டிரஸ் எடுத்து தரேன் போயி கெஸ்ட் ரூமில மாத்திக்கொங்க….”
“ஏய் ஆரா, யாரை மூணாவது மனுஷன்னு சொல்லுற….? விக்கி ஈஸ் மை கெஸ்ட்”. சீமா தான் பொங்கல் வைத்தாள்…
“இங்க பாரு சீமா..இது கிருஷ் அண்ணா ரூம்… அவருக்கு விக்கி ப்ரோ மூணாவது ஆளுத்தான்… நீ வேணுமின்னா உன் கெஸ்ட்ட உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ…. நானே மாதாஜி அனுப்பி விட்டதால தான் வந்தேன்… இதுல என்கிட்ட எதுக்கு லா பேசற….? ”.
இதை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்,
“பாருடி என் தங்கச்சி தங்கத்தை…… என் செல்லகுட்டிக்கு நாளைக்கு ரெண்டு குண்டான் பால்கோவா செஞ்சி கொடு…”
“நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்” குஷியில் கிருஷ் பாட….?
“ம்ம்….நெருப்பையும் பார்த்தேன்….கொஞ்ச நேரத்துக்கு முன்ன அவ மேல உங்க வெறுப்பையும் பார்த்தேன்….நம்ம வீட்டு பொண்ணை நாமளே குத்தம் சொல்லிகிட்டு….அவளுக்கு கடலைன்னா என்னான்னு தெரியிற அளவு கூறு இருந்தா நாம ஏன் இப்படி பஞ்சர் ஆன பாராசூட்ட வச்சிக்கிட்டு பறக்கிற மாதிரி இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அல்லாடுறோம்.”. ரோஜா கிடைத்த கேப் பில் கிடா வெட்டினாள்.
'இந்த புருஷங்களாம் ஒரே ஒரு ரியாக்ஷனை ஓவரா கொடுத்திட்டு கபால்ன்னு மாட்டிக்கிறோம்….ஆனா பொண்டாட்டிங்க ஒன்னு கொடுத்தாலும் சரி, ஒன்பது கொடுத்தாலும் சரி .., ஏன் எதுக்குன்னு ஒன்னியும் புரிய மாட்டேங்குது…. சாலமன் பாப்பையா ஸ்டைலில் சொல்லனும்னா, புருஷமார்கள் வாங்குன சாபம்யா இது……' மைண்ட் வாய்சுடன் மண்டையை சொரிந்த படி மல்லு கட்டிய கிருஷ் ரோஜாவை பார்த்து எதுக்குன்னு தெரியாமல் ஏகாந்தமாய் சிரிச்சு வைக்க…,
பல்லை காட்டாம வாங்க உள்ள போயி பார்ப்போம்… பல்பு கொடுத்து அழைத்து சென்றாள் அவன் பத்தினி…..
“என்னடா லட்டு ஒரே சத்தமா இருக்கு…?”
“அண்ணா டிரஸ் எடுத்து தரேன் . போயி ரூமில் மாத்திட்டு வாங்கன்னு ப்ரோ கிட்ட சொன்னேன்….அதுக்குதான் சீமா சண்டை போடுறா….” ஆரா ஆத்த….
"சீமா சொல்றதுல என்ன தப்பு இருக்கு லட்டு…… வீட்டுக்கு வந்த உன் ப்ரோ வை நாமத்தான பார்த்துக்கணும்….. இனிமே உன் ப்ரோ என் ப்ரோ லட்டு…. நான் கவனிச்சுக்கிறேன் நம்ம ப்ரோ வை…. நான் சொல்றது கரெக்ட் தான சில்க்….”
வார்த்தையில் லட்டுக்கு கொட்டு வைப்பது போல பேசினாலும் , நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் பாணியில் நின்றிருந்த சிலுக்கின் நடு மண்டையில் தான் நச்சென்று சுத்தியல் விழுந்தது….
ரோஜா , சீமாவிடம் உறவாடினாள்……,
“எங்க லட்டுக்கு யார்கிட்ட எப்படி பேசுறதுண்ணு தெரிய மாட்டேங்குது… என் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் கத்து கொடுத்திடனும்…..”
ஏற்கனவே இன் ஃபிளாமேபில் சீமாவிடம் இண்டேன் சிலிண்டரை கனெக்ட் பண்ணிவிட்டு போயிட்டா ரோஜா…. சீமா நல்ல ஜக ஜோதியா கொழுந்து விட்டு எறிந்தாள்…
“ரோஜா நீ சீமாவையும் ,லட்டுவையும் மாடிக்கு கூட்டிட்டு போ… நான் நம்ம ப்ரோ வை ரெடி பண்ணி இளாவோட அழைச்சிட்டு வரேன்….” ..கிருஷ்.
“அண்ணா , நான் இளா வந்ததும் கூட்டிட்டு போறேன்.. சீமா வேணும்னா அண்ணி கூட போகட்டும்..” நம்ம ஆரா தான்….
( அது அப்படித்தாங்க , இளா பயபுள்ள புரோபோஸ் பண்ணி கண்ணை கசக்குனதுல இருந்து , அவன் மனசு நோகாம காப்பாத்துறேன் பேர்வழின்னு, இப்படித்தான் திங்கிற நேரத்தை தவிர மிச்ச நேரமெல்லாம் அவன் கூட பெவிகால் ஆயிடுது… கட்டி புடிக்கிறதென்ன, முத்தம் கொடுத்து பாராட்டுறதென்ன, கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்தராலாமா…!)
அவளா எதையும் லிங்க் பண்ணல…அவ உளரிங் எல்லாம், சம்பவத்தோட தானா சிங்க் ஆகுது….
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் - சாரா
அத்தியாயம் – 18
கிருஷும், ரோஜாவும் ஆரா விக்ரமிடம் பேசியதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தது சில வினாடிகளுக்கு மட்டுமே….. வேகமாக அவர்கள் இருவரையும் நெருங்க……
விக்ரம் ஆராவிடம் கடலை போட ஆரம்பித்து இருந்தான் என அவன் உடல் மொழியே காட்டி கொடுத்தது….
கிருஷ் கொதித்து போயிருந்தான்….
“இந்த விக்கு மண்டையன் கிட்ட இவ பேச போயி தான அவன் பிட்டு போடறான்.. இந்த லட்டுவ நசுக்கி பூந்தியாக்கிடறேன்..”
ரோஜாவிடம் குஸ் குஸ் பேசி, கண்ணில் பஸ்பம் காட்டி அடுத்த அடி எடுத்து வைத்தான் உள்ளே போக….
நெருங்கியவனின் கண்களில் கனலை கண்ட ரோஜா அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்….
ஆரா விக்ரமிடம்,
“நீங்க என்ன போட்டுகிறீங்க…?”
“என்ன போட்டுக்கணும் ராட்….?”
விக்ரம் போட்ட கடலைக்கு சீமா சிரித்து உரம் போட்டு கொண்டிருந்தாள்….
“என்னது ராட் டா…?”
“ஆமாம் ஆராதனா லயிருந்து 'ஆ' வயும் 'னா' வயும் கட் பண்ணிட்டேன் ராட், சொல்லு ராட் நீ என்ன சொன்னாலும் போட்டுக்குறேன்.”
மூட்டை மூட்டையாக போட்டு கொண்டிருந்தான் கடலையை….
“சரி எதையோ ஒன்னை கட் பண்ணிக்கோங்க….. உங்களுக்கு ஷர்ட் வேணுமா..? இல்ல டீ ஷர்ட் வேணுமா அண்ணா.?”
“என்னது அண்ணனா…? ராட்…. டோன் கால் மீ லைக் திஸ்..”
(கழனியில போட்டா கடலை விளையும்… கடல்ல போட்டா எப்படிடா விளையும்….)
“ஒஹ்ஹ் அண்ணான்னு சொன்னா பிடிக்கலையா….? நீங்க வேற அல்ட்ரா மாடர்ன்… கேளுங்க ப்ரோ.”
இந்த விக்ரம், அவ அண்ணன்னு சொன்னப்பவே டீவி ய மரியாதையா ஆஃப் பண்ணியிருக்கலாம்..…அடுத்து ப்ரோன்னு சொல்லி புரோகிராமிர்க்கு எண்ட் கார்டு போட்டுட்டா…..
“மூணாவது ஆளை ரூம்க்குள்ள ரொம்ப நேரம் விட முடியாது பாருங்க…. சீக்கிரம் சொல்லுங்க ப்ரோ. டிரஸ் எடுத்து தரேன் போயி கெஸ்ட் ரூமில மாத்திக்கொங்க….”
“ஏய் ஆரா, யாரை மூணாவது மனுஷன்னு சொல்லுற….? விக்கி ஈஸ் மை கெஸ்ட்”. சீமா தான் பொங்கல் வைத்தாள்…
“இங்க பாரு சீமா..இது கிருஷ் அண்ணா ரூம்… அவருக்கு விக்கி ப்ரோ மூணாவது ஆளுத்தான்… நீ வேணுமின்னா உன் கெஸ்ட்ட உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ…. நானே மாதாஜி அனுப்பி விட்டதால தான் வந்தேன்… இதுல என்கிட்ட எதுக்கு லா பேசற….? ”.
இதை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்,
“பாருடி என் தங்கச்சி தங்கத்தை…… என் செல்லகுட்டிக்கு நாளைக்கு ரெண்டு குண்டான் பால்கோவா செஞ்சி கொடு…”
“நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்” குஷியில் கிருஷ் பாட….?
“ம்ம்….நெருப்பையும் பார்த்தேன்….கொஞ்ச நேரத்துக்கு முன்ன அவ மேல உங்க வெறுப்பையும் பார்த்தேன்….நம்ம வீட்டு பொண்ணை நாமளே குத்தம் சொல்லிகிட்டு….அவளுக்கு கடலைன்னா என்னான்னு தெரியிற அளவு கூறு இருந்தா நாம ஏன் இப்படி பஞ்சர் ஆன பாராசூட்ட வச்சிக்கிட்டு பறக்கிற மாதிரி இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அல்லாடுறோம்.”. ரோஜா கிடைத்த கேப் பில் கிடா வெட்டினாள்.
'இந்த புருஷங்களாம் ஒரே ஒரு ரியாக்ஷனை ஓவரா கொடுத்திட்டு கபால்ன்னு மாட்டிக்கிறோம்….ஆனா பொண்டாட்டிங்க ஒன்னு கொடுத்தாலும் சரி, ஒன்பது கொடுத்தாலும் சரி .., ஏன் எதுக்குன்னு ஒன்னியும் புரிய மாட்டேங்குது…. சாலமன் பாப்பையா ஸ்டைலில் சொல்லனும்னா, புருஷமார்கள் வாங்குன சாபம்யா இது……' மைண்ட் வாய்சுடன் மண்டையை சொரிந்த படி மல்லு கட்டிய கிருஷ் ரோஜாவை பார்த்து எதுக்குன்னு தெரியாமல் ஏகாந்தமாய் சிரிச்சு வைக்க…,
பல்லை காட்டாம வாங்க உள்ள போயி பார்ப்போம்… பல்பு கொடுத்து அழைத்து சென்றாள் அவன் பத்தினி…..
“என்னடா லட்டு ஒரே சத்தமா இருக்கு…?”
“அண்ணா டிரஸ் எடுத்து தரேன் . போயி ரூமில் மாத்திட்டு வாங்கன்னு ப்ரோ கிட்ட சொன்னேன்….அதுக்குதான் சீமா சண்டை போடுறா….” ஆரா ஆத்த….
"சீமா சொல்றதுல என்ன தப்பு இருக்கு லட்டு…… வீட்டுக்கு வந்த உன் ப்ரோ வை நாமத்தான பார்த்துக்கணும்….. இனிமே உன் ப்ரோ என் ப்ரோ லட்டு…. நான் கவனிச்சுக்கிறேன் நம்ம ப்ரோ வை…. நான் சொல்றது கரெக்ட் தான சில்க்….”
வார்த்தையில் லட்டுக்கு கொட்டு வைப்பது போல பேசினாலும் , நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் பாணியில் நின்றிருந்த சிலுக்கின் நடு மண்டையில் தான் நச்சென்று சுத்தியல் விழுந்தது….
ரோஜா , சீமாவிடம் உறவாடினாள்……,
“எங்க லட்டுக்கு யார்கிட்ட எப்படி பேசுறதுண்ணு தெரிய மாட்டேங்குது… என் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் கத்து கொடுத்திடனும்…..”
ஏற்கனவே இன் ஃபிளாமேபில் சீமாவிடம் இண்டேன் சிலிண்டரை கனெக்ட் பண்ணிவிட்டு போயிட்டா ரோஜா…. சீமா நல்ல ஜக ஜோதியா கொழுந்து விட்டு எறிந்தாள்…
“ரோஜா நீ சீமாவையும் ,லட்டுவையும் மாடிக்கு கூட்டிட்டு போ… நான் நம்ம ப்ரோ வை ரெடி பண்ணி இளாவோட அழைச்சிட்டு வரேன்….” ..கிருஷ்.
“அண்ணா , நான் இளா வந்ததும் கூட்டிட்டு போறேன்.. சீமா வேணும்னா அண்ணி கூட போகட்டும்..” நம்ம ஆரா தான்….
( அது அப்படித்தாங்க , இளா பயபுள்ள புரோபோஸ் பண்ணி கண்ணை கசக்குனதுல இருந்து , அவன் மனசு நோகாம காப்பாத்துறேன் பேர்வழின்னு, இப்படித்தான் திங்கிற நேரத்தை தவிர மிச்ச நேரமெல்லாம் அவன் கூட பெவிகால் ஆயிடுது… கட்டி புடிக்கிறதென்ன, முத்தம் கொடுத்து பாராட்டுறதென்ன, கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்தராலாமா…!)
அவளா எதையும் லிங்க் பண்ணல…அவ உளரிங் எல்லாம், சம்பவத்தோட தானா சிங்க் ஆகுது….
Last edited: