Hi mam
தவறு முழுவதும் விழியன் மீதுதான்,கடைசியாய் வெண்பாவிடம் பேசும்போது “கண்டேன் சீதையை”என்பது போல ,நான் விரும்பவில்லை வெண்பா விரும்பினாள் எனக்கு அதில் உடன்பாடில்லை அதனால் முற்று முழுதாக தொடர்பை துண்டித்துவிட்டேன் என்று கூறியிருக்க வேண்டியதுதானே,இப்ப வருத்தப்பட்டார் என்ன பயன்.
நன்றி