thelivaai muthalileye solli irunthaal prachanaiye illaiye!Hi mam
தவறு முழுவதும் விழியன் மீதுதான்,கடைசியாய் வெண்பாவிடம் பேசும்போது “கண்டேன் சீதையை”என்பது போல ,நான் விரும்பவில்லை வெண்பா விரும்பினாள் எனக்கு அதில் உடன்பாடில்லை அதனால் முற்று முழுதாக தொடர்பை துண்டித்துவிட்டேன் என்று கூறியிருக்க வேண்டியதுதானே,இப்ப வருத்தப்பட்டார் என்ன பயன்.
நன்றி