ம்ம்.. கடைசியில் எல்லாரும் வெண்பாவை வில்லி ரேஞ்சுக்கு திட்டுறீங்க...ஹி ஹி..விழியனின் பேச்சு ரதிக்கு சரியான செருப்படி.வெண்பாவின் செயல் ரதியே பரவாயில்லை எனநினைக்கவச்சுடும் போல.
நன்றிSuperb
Enna eppade sollidinka??????????????ippavadhu yosithaale..ethavadhu seri aagudha paarpom! daily poda mudiyalai ma.. seekiram tharen.. nandri
ஆமாம் அவள் செய்தமைக்கு, இப்படியாகபட்ட வார்த்தைகள் கேட்டு தான் ஆகவேண்டும்.Hi mam
ரதிமீனாவுக்கு கொஞ்சம் ஞானதோயம் பிறக்கிற மாதிரி இருக்கின்றது,ஆனால் ஞானம் பிறந்தென்ன விட்டென்ன,அதுதான் ஒரு குடும்பத்தை பிரித்தாச்சுதே,வெண்பாவுக்கு விழியன் மீது நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் ,அது இல்லாமல் போனது துரதிஷ்டமே,நம்பிக்கை அது விழியனுக்கும் வெண்பாவுக்குமுள்ள பிரச்சனை,ஆனால் ரதிமீனா அந்தக் குடும்பத்திற்குள் கலகம் செய்தது தவறு,அதனால்தானே விழியனிடம் இவ்வளவு அருவருப்பான வார்த்தைகள் கேட்க வேண்டி வந்தது,இதை ரதிமீனாவால் சாகிறவரை மறக்க முடியுமா.
நன்றி
ஹ ஹ..அவ தானே..ந்ல்ல்லா யோசிப்பா...Sabash vizhiyan...? Thaniya poi yosicha pothathu nalla manasoda yosikanum suyanalavathi ?
Enna eppade sollidinka??????????????