Sanjanarishi
முதலமைச்சர்
Y kaAda ada idha mattum site pathanga gali???
Y kaAda ada idha mattum site pathanga gali???
S uh???2.8 vetru Graham...w r ??????alliens ka...
@Sanjanarishi
No vetkam akka ithu ellam 90s kids ???அப்போ நான்தான் தனி ஆளா பார்த்தியா என்னை கழட்டி விட்டுடீங்க போங்க நான் கோபமா போறேன்வர மாட்டேன்
??????????????????????????????????????????????@Aarthi miss kavithai
கவிதை சஞ்சனா @Sanjanarishi எழுதியது... நான் @Aarthi ஆர்த்திக்கு எழுதுவது போல....
தூரிகை கொண்டு தூரலாய்
ஓவியம் படைத்த கரங்கள் கொண்டு காவிய கவிதை ஒன்று வடிக்க கேட்கிறாய்...
கண்களினால் காணும் காட்சியினை மனதில் பதித்து நினைவில் இருத்தி உயிரோட்டமாய் பிம்பங்கள் தனையே வரைய இயன்ற என்னிடம் வார்த்தைகள் இல்லையே கவிதை வடித்திட...
என் அகராதியில் இருப்பதெல்லாம் ஓவியத்தின் மிச்ச சொச்சங்களே...
ஆகினும் தறிகெட்டு ஓவியத்தின் பின்னே ஓடி செல்லும் என் எண்ணத்தினை கவிதை கொண்டு பின்னி பிணைக்க விழைகிறேன்
ஆனால் இந்த எழுத்துக் குழந்தைகளோ எகிறி குதித்து எக்காளமிட்டு ஏளனமாக கொக்கறித்து சிரிக்கிறது என்னை கண்டு
பாரேன் அதற்கும் தெரிந்திருந்திருக்கிறது எனக்கும் கவிதைக்கும் காத தூரம் என்று...
அவ்வேளணங்களை எட்டி மிதித்து எண்ணங்களை தட்டி எழுப்பி எழுத்துகளை எளியதாய் எண்ணி எண்ணி எண்ணத்தில் கோர்த்து கவிதை படைத்தேன்...
வார்த்த வரிகளின் வார்தைகளில் நீ விழுந்து என் கவிதையினில் தொலைவாயா (?)
கவிதையின் மேல் மேலும் மேவு காதல் கொள்வாயா(?)
இன்னமுத வார்தைகளில் இனிதாய் திளைப்பாயா(?)
சொல் என்னுயிரே
என் சொல்லின் சொற்கள் பற்றி சொல்வாயா(?)
தித்திக்கும் தெள்ளமுத தமிழில்
என்னுயிர் தோழியே.....
@srinavee @Eswari kasirajan @Soundarya Krish
எந்த கிட்ஸா இருந்தா என்ன என்னை நடுவுல விட்டுடீங்க எனக்கு கோபம் அவ்ளோ தான்No vetkam akka ithu ellam 90s kids ???
Ithu epo ka??? en name potu irukinga@Aarthi miss kavithai
கவிதை சஞ்சனா @Sanjanarishi எழுதியது... நான் @Aarthi ஆர்த்திக்கு எழுதுவது போல....
தூரிகை கொண்டு தூரலாய்
ஓவியம் படைத்த கரங்கள் கொண்டு காவிய கவிதை ஒன்று வடிக்க கேட்கிறாய்...
கண்களினால் காணும் காட்சியினை மனதில் பதித்து நினைவில் இருத்தி உயிரோட்டமாய் பிம்பங்கள் தனையே வரைய இயன்ற என்னிடம் வார்த்தைகள் இல்லையே கவிதை வடித்திட...
என் அகராதியில் இருப்பதெல்லாம் ஓவியத்தின் மிச்ச சொச்சங்களே...
ஆகினும் தறிகெட்டு ஓவியத்தின் பின்னே ஓடி செல்லும் என் எண்ணத்தினை கவிதை கொண்டு பின்னி பிணைக்க விழைகிறேன்
ஆனால் இந்த எழுத்துக் குழந்தைகளோ எகிறி குதித்து எக்காளமிட்டு ஏளனமாக கொக்கறித்து சிரிக்கிறது என்னை கண்டு
பாரேன் அதற்கும் தெரிந்திருந்திருக்கிறது எனக்கும் கவிதைக்கும் காத தூரம் என்று...
அவ்வேளணங்களை எட்டி மிதித்து எண்ணங்களை தட்டி எழுப்பி எழுத்துகளை எளியதாய் எண்ணி எண்ணி எண்ணத்தில் கோர்த்து கவிதை படைத்தேன்...
வார்த்த வரிகளின் வார்தைகளில் நீ விழுந்து என் கவிதையினில் தொலைவாயா (?)
கவிதையின் மேல் மேலும் மேவு காதல் கொள்வாயா(?)
இன்னமுத வார்தைகளில் இனிதாய் திளைப்பாயா(?)
சொல் என்னுயிரே
என் சொல்லின் சொற்கள் பற்றி சொல்வாயா(?)
தித்திக்கும் தெள்ளமுத தமிழில்
என்னுயிர் தோழியே.....
@srinavee @Eswari kasirajan @Soundarya Krish
????????எந்த கிட்ஸா இருந்தா என்ன என்னை நடுவுல விட்டுடீங்க எனக்கு கோபம் அவ்ளோ தான்
why akka ennachu yaru ungala enna panna sollunga potturalamdei... swey pappu... en thanga katti illa..., neeyavathu akka koda iru da.... azha vaikkathada ennaiya....??
ohh apo marandhutingaa..finee tata.nan inimel varalaசெல்லமே உன்னை மறக்க வைக்குற அளவுக்கு இங்கே வச்சு செஞ்சுட்டாங்க தங்கம் கோச்சுக்காதீங்க author மேடம்
vaada..... vandhu @srinavee akkava enna nu kelu da....why akka ennachu yaru ungala enna panna sollunga potturalam