'தீதும் நன்றும் பிறர் தர வாரா ' இது யாருக்கு பொருந்துமோ ஐஸ் , ராகினிக்கு நல்ல பொருந்தும்... எங்க சூப் சுந்தரியே ஒரு ரெஞ்சுல சமைப்பார்கள், இதுல இவங்க எக்ஸ்ட்ரா பிட்டு வேற... குரு செமயா வச்சு செஞ்ச??? நல்லா போச்சேனு சந்தோஷ பட்டா.. மோனி நீ மண்ண அள்ளி போடற ஊருக்கு போறான்னு..நாட்டாமை நீ தீர்ப்பு மாத்து ?? இது செல்லாது செல்லாது போங்காட்டம்..