வாவ்! என்ன ஒரு எழுத்து ???
"மிஸஸ்.கார்த்திக் ஹரிகிருஷ்ணா...
பெயரில் கூடமுழுதாக அவனே ஆட்சி செய்தான். அங்கு கூட மித்ரமதி தொலைந்து தான் போனாள்."
சும்மா எழுத்தில் மாயம் செய்கிறாய் தோழி...
உண்மையில் இந்த கார்த்திக் கின் வேகம் பயங்கரமாகத் தான் இருக்கு.
பர்ட்டிகுலரா மதியை வலைபோட்டு காதல் வலையில் சிக்க வைத்து இருக்கிறான். ஆனால் பழிவாங்கலையும் தாண்டி பெண்ணவளின் மீது இருக்கும் காதலை அறிவானா இந்த முட்டாள்.
எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது பதிவு.