Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
நன்றி கயல்??மிக பொருத்தமான முடிவு. விளக்கங்கள் அருமை என்னுடை சில சந்தேகங்கள் தெளிவு பெற முடிந்தது. நன்றி! This story become your master piece.
நன்றி கயல்??மிக பொருத்தமான முடிவு. விளக்கங்கள் அருமை என்னுடை சில சந்தேகங்கள் தெளிவு பெற முடிந்தது. நன்றி! This story become your master piece.
Thank u chitra??Thairiamana mudivuthan nanum oppukolgiren ruthranudan payanam seiyum parvai ullavargal nichayam intha mudivai etrukolvargal that was nice epoluthum matram etrukolavendum widow marriage accept seyaramathiri
என்னடா ... சிவபுண்ணியா இன்னும் ஒரே ஒரு கமெண்ட் கூட சொல்லலன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன். என் முடிவு பிடிக்காம ஸைலன்ட்டா இருக்கீங்களோன்னு நினைச்சேன். பட் சும்மா சரவெடியா கருத்து போட்டு என்னை சந்தோஸத்தல திக்குமுக்காட வைச்சிட்டீங்க.அற்புதமான கதை. தலைப்பையே ஒரு ஆவலை உருவாக்கிச்சி. கதையோட நாயகன் யாருனே தெரியாம கதையை ரசிச்சேன். ருத்ரன hero வா நினைச்ச என்னோட குட்டி மனசுல பெரிய ஏமாற்றத்தை கொடுத்து அவனை வில்லனா மாத்துனீங்க. வில்லன் அ நினைச்ச விஷ்ணுவ ஹீரோவா ஆக்குனீங்க. விஷ்ணுவை ஹீரோவா mind ல fix பனரதுக்குள்ள அவனை அநியாயமா சாகடிச்சீங்க. readers நிலைமை தான் அக்னீஸ்வரிக்கும். எல்லாமே சட்டு சட்டுனு நடந்துவிட்டது. நிறைவேறாத ஆசையோட இறந்த மூணு பெரும் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து கடைசீல தங்களோட அசைய நிறைவேத்திக்கிட வச்சிட்டீங்க . கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல . face ஆப் movie மாறி முகம் மாற்று அறுவை சிகிச்சையை தான் யோசிச்சேன். அனா நீங்க அதுக்கும் ஒரு படி மேல போயி மூளை மாற்று அறுவை சிகிச்சையே பன்னிட்டீங்க. ஒருமுறை நான் உங்கள கேட்டேன், ருத்ரன் விஷ்ணு ரெண்டு பேரோட காதலுமே உண்மை. இதுல எந்த காதலுக்கு நீங்க நியாயம் செய்ய போறீங்கனு . தேங்க்ஸ் மோனி ரெண்டு பேரோட காதலுக்கும் நீங்க நியாயம் செய்துட்டீங்க. இவளோ சீக்கிரம் கிளைமாக்ச எதிர் பார்க்கல. ஆனா கடைசி எபிசொட் வரை readers அ மண்டை காய விட்டுடீங்க. உங்களோட முடிவை அக்னீஸ்வரியும் ஏத்துக்கிட்டா ... நானும் ஏத்துக்கிட்டேன். நீங்க lawerஆவே போயிருக்கலாம். எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்கு.... முடிவும் அதுக்கான விளக்ககங்களும் கூட.
Ooruku poirunthen ma. Anga 2nimishathuku mela mobile en kaila iruntha... adutha nimisham adupula irukum. That's y late reply... and Tamizhache intro semmaya irunthathu...என்னடா ... சிவபுண்ணியா இன்னும் ஒரே ஒரு கமெண்ட் கூட சொல்லலன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன். என் முடிவு பிடிக்காம ஸைலன்ட்டா இருக்கீங்களோன்னு நினைச்சேன். பட் சும்மா சரவெடியா கருத்து போட்டு என்னை சந்தோஸத்தல திக்குமுக்காட வைச்சிட்டீங்க.
Thank u so much???
இந்த கதையில் அபிக்கு நியாயம் செய்யப்படவில்லை. ஈஷ்வருக்கு செய்யப்படவில்லை. சூர்யாவுக்கும் முழுமையாய் நியாயம் செய்யப்படவில்லை.அற்புதமான கதைகளம்..வித்தியாசமான அவுட் லைன்...இந்த கதை அவுட் லைன் எடுத்து சர்ச்சைக்குரிய முடிவு கொடுத்து அதை எங்களை ஏற்க வைத்தற்கு நிச்சயம் உங்களை பாராட்டணும் மோனிஷா. ..
ஈஸ்வர் காதல்,ஆழமான ஆர்ப்பாட்டமான முரட்டுத்தனமான வெறி கொண்ட காதல்...அதை ஜெயிக்க வைச்சுடீங்க மிக சந்தோஷம். .
சூர்யா காதல் பற்றி விளக்கம் சொன்னது ஏற்க கூடியது. ..
ஆனால் அபிமன்யு?
அவனின் காதலை ஜெயிக்க வைத்ததும் சரி..இருந்தாலும் ஓர் உறுத்தல். .
அபி,சூர்யா சந்ததி ஈஸ்வர் கொண்டே இருக்கும். .ஜெனிடீக் என்று இருக்கு. .அந்த வாரிசுகளுக்கு நிச்சயம் ஈஷ்வரின் வேர்ல்டு நம்பர் ஒன்,டீ7 அறிவு புத்தி இல்லாமல் போகாது..
இங்கே அபிக்கு நியாயம் கற்பிக்கவில்லை என நினைக்கிறேன். அவன் சந்ததிக்கு,.அவன் மனம்,அறிவு வருமா என்றால் இல்லை. .இந்த ஒரு உறுத்தல் தான். .இதற்குa விளக்கம் கிடைக்குமா மோனிஷா. ..கதையோடு மிகவும் ஒன்றி விட்டதானாலேயே இப்படி கேட்க தோணுது. .
மற்றபடி கதை மிக தெளிவான ஓட்டம். .
அழகான திரைக்கதை. .
விறுவிறுப்பான நடை..
வித்தியாசமான முடிவே கதையை ஈர்த்தது. ..
வாழ்த்துக்கள் மோனி...