நிச்சயமாக.அருமை. கடைசியில் அரண்மனை வாரிசு வந்து அரண்மனைக்கார அம்மாவையும் சுமியுடன் சேர்த்து வைத்து விட்டது.அனைவரையும் உணர்வுப்பூர்வமாகவே ஆட்கொள்ள வைத்துவிடுகிறீர்கள்.அழகான நீரோட்டம் போல் இருந்தது கதை.அன்றைய காலகட்டத்தில் நடக்கவே இயலாத விஷயங்களை எல்லாம் கதை மூலம் நடத்திக்காட்டியிருக்கிறீர்கள்.அம்மாவையும் மகனையும் இணைக்க மகனின் மகவால் மட்டுமே முடியும் என தில்லை வடிவும் அமிர்தம் அம்மாவும் நிரூபித்து விட்டார்கள்.
பிள்ளைகளிடம் தங்கள் வீம்பைக் காட்டும் பெற்றோர் பேரப்பிள்ளைகளிடம் வீழ்ந்து தான் போகிறார்கள்.
நன்றி ம்மா.???