அப்படி என்ன பேசிக்கிட்டீங்க ரெண்டு பேரும்?நான் சொன்னது சரிதானே காவ்யா குட்டி
நன்றி.??துவாரகாவின் அமைதிப்புயல் தற்பொழுது கெளரிபுரத்தில் மையம் கொண்டுள்ளதற்கு அடையாளமாக ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது....
இனி அமைதியுடன் கூடிய பெருமழையே சூறாவளியை சுழற்றி அடித்து தன்னுள் அடைத்துக்கொள்ளும்... இந்த பதிவை படித்தவுடன் எனக்கு இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது....
நாட்டியப் பேரொளி---- நாட்டியப் போரொலி எப்பொழுதும் போல் அழகிய மொழி அருமையாய் கொஞ்சி விளையாடுகிறது.....
தற்போது ஒன்றுமே இல்லை.ஒலியும் ஒளியும் அவனை இழுக்கிறது. ஊருக்கே ராஜா ஆனால் அவளுக்கு?
பாவம் பா. விட்டுருங்க.அந்த அரண்மனைப் பெரியவரை யாரு அதுக்குள்ள போய்ச் சேர சொன்னது??? இருந்து எங்ககிட்டயிருந்து நல்லா திருப்தியா வாங்கிக் கட்டிக்கிட்டுப் போயிருந்திருக்கலாம். ???
போரொலியும் பேரொளியும் எங்களின் காதுகளையும் கண்களையும் திவ்யமாக வந்தடைந்தன...