• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 42

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
syed
அதுதான் ஜென்னியின் மனதில் தியாவை டேவிடோடு இணைத்து வைக்க தூண்டியது.

அதுவும் அல்லாது ஜென்னியின் சிகிச்சையின் மூலமாக டேவிடுக்கும் தியாவை அறிமுகம்தான். பேசியதில்லை எனினும் பார்த்திருக்கிறான்.

ஆதலால் அவர்களை சந்திக்க வைக்க எண்ணியவள், சரியான சமயத்துக்காக காத்திருந்து டேவிடின் பிறந்த நாளை தேர்ந்தெடுத்திருந்தாள்.

இருவரின் சந்திப்பும் எப்படி அமைந்தது என்று மலேசியாவில் இருந்தபடி தியாவிடம் கேட்க அவள் நேரில் சொல்வதாக உரைத்திருந்தாள்.

அதற்கு பிறகாய் அவள் மனநிலை வேறு சில யோனைகளில் மூழ்கிவிட்டன.

இன்று எப்படியாவது தியாவிடம் டேவிடை சந்தித்த அனுபவத்தை குறித்து கேட்டுவிடலாம் என அவள் காத்திருக்க, தியா அவளை நோக்கி நடந்துவந்தாள்.

தியா வந்ததுமே ஜென்னி அவளை அருகாமையில் அமர வைத்து "டேவிடை பார்த்த மொமன்ட் எப்படி இருந்துச்சு... நச்சுன்னு ஒரு வார்த்தையில சொல்லு பார்ப்போம்..." என்று ஆர்வம் மிகுந்திட அவள் கேட்க,

"நோ வார்ட்ஸ்" அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.

"அப்போ நீ இம்பிரஸாயிட்டன்னு சொல்லு" அவள் முகம் மலர கேட்க,

"ஸ்ரீயஸ்லீ... வாட் அ மேன் ?!!!" வியப்புகுறியாய் மாறியிருந்தது அவள் முகம்.

"அவர் உன்னை பார்த்து இம்பிரஸானாரா?" கேள்விகுறியோடு கேட்டவளின் முகத்தில் அவள் ஆம் என்று சொல்லிவிட வேண்டுமே என்று எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டிருக்க,

தியா ஜென்னியை கூர்மையாக நோக்கி "ஒரூ பொண்ணை பார்த்ததும் அப்படி இம்பிரஸாகிற ஆளா ஜென்னி டேவிட்" என்றவள் கேட்க,

"உடனே... ஆக மாட்டாரூதான்... ஆனா கரைப்பான் கறைச்சா கல்லும் கறையும் ல" என்று சொல்லி சிரித்தாள்.

"ஹ்ம்ம்... அப்படிங்கிறியா ?!" புருவங்கள் சுருங்க தியா கேட்ட மாத்திரத்தில் "கண்டிப்பா" என்று தீர்க்கமாய் சொல்லி அவள் தலையசைக்க,

"அப்படின்னா நீதான் கரையனும் ஜென்னி... டேவிடோட காதலுக்கு"

அந்த நொடி ஜென்னிக்கு ஷாக்கடித்தது போல இருந்தது அவளின் வார்த்தை.

தியா மேலும் "டேவிடோட காதலை உன்னால எப்படி ஜென்னி ரிஜக்ட் பண்ண முடிஞ்சிது... " அழுத்தமாய் அவள் கேட்க,

ஜென்னி பதிலேதும் பேசாமல் எழுந்து நின்று கொண்டாள்.

தியாவும் அவளருகாமையில் வந்து நின்று "டேவிடை பத்தி எல்லாமே சொன்ன? ஆனா அவர் உன்னை லவ் பன்றாருங்கிற விஷயத்தை ஏன் சொல்லவேயில்லை ?" என்று கேட்டவளை கலக்கமாய் பார்த்தாள்.

"ஏன் ஸைலன்ட்டா இருக்க ஜென்னி? பதில் சொல்லு" என்றவளை ஜென்னி பார்த்து,

"அவரு என் விரும்பினாருங்கிறது உண்மைதான்... பட் யூ டோன்ட் வொர்ரி... நான் டேவிட் கிட்ட பேசி புரிய வைக்கிறேன்" என்றாள்.

"அது முடியாது... டேவிட் உன்னை தவிர இன்னொரு பொண்ணை கனவில கூட நினைச்சு பார்க்க மாட்டாரு... ஒரு சைக்காட்டிரிஸ்ட்டா அவர்கிட்ட பேசினதை வைச்சி சொல்றேன்... அவரோட லவ் ட்ரூ... அவர் மனசு முழுக்க நீதான் இருக்கு... நீ மட்டும்தான் இருக்கு" என்க,

ஜென்னி தோற்று போன பார்வையோடு

"அப்படின்னா அவர் மனசை மாற்றவே முடியாதா தியா?!" அவள் ஆதங்கத்தோடு கேட்டாள்.

"அவர் மனசை மாத்திறதை விட நீ உன் மனசை மாத்திக்கலாமே... அவர் உன்னோட பிரச்சனை எல்லாம் தெரிஞ்சவர்... இன்னும் கேட்டா உனக்கு ரொம்ப ஸப்போர்ட்டா நின்னவர்... அவரை விட உனக்கு ஒரு பெட்டர் லைஃப் பாட்னர் வேற யாரும் இருக்க முடியாது..."

"இல்ல தியா... அது சரியா வராது..." அவள் மறுக்க,

"புரியுது... உனக்கு அந்த ஹீரோ ராகவை கல்யாணம் பண்ணிக்கனும்... அப்படிதானே" கோபம் கலந்து பார்வையோடு கேட்டாள்.

ஜென்னி மௌனமாய் நிற்க, தியா அவளிடம்,

"ராகவுக்கு உன் லைஃப் பத்தின உண்மையெல்லாம் தெரியுமா ?!" என்று வினவ,

அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள்.

"இது பெரிய ரிஸ்க் இல்லையா? " என்றவள் கேட்க,

அவள் சிரித்துவிட்டு,

"ரிஸ்க் எனக்கில்லை... ராகவுக்குதான்" என்றவளின் புன்னகையில் வஞ்சம் இழையோடியது.

தியா புரியாத குழப்பத்தோடு அவளிடம் ஏதோ கேட்க யத்தனிக்க, ஜென்னி அவளை தீர்க்கமாய் பார்த்து "தியா ப்ளீஸ்... என்னை இதுக்கு மேல எதுவும் கேட்காதே" என்று சொல்லி அவளை பேசவிடாமல் தடுத்துவிட்டு நழுவிக் கொள்ள பார்க்க,

"ஜென்னி ஒரு நிமிஷம்" என்று தியா அழைக்க, ஜென்னி செல்லாமல் தடைப்பட்டு நின்றாள்.

"நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதே...ஜென்னி" என்று ஆரம்பித்தவள்,

அவள் முன்னே வந்து நின்று, "டேவிடாலதான் உனக்கு கண்ணு கிடைச்சுது... உனக்கு புது வாழ்க்கை புது அடையாளம் கிடைச்சுது... இதுக்கெல்லாம் பதிலா நீ அவருக்கு என்ன செய்ய போற ?" என்று கேட்க அவளால் பதில் பேசமுடியவில்லை.

"பதில் சொல்ல முடியல இல்ல... உன்னால முடியாது... டேவிட் உனக்கு செஞ்சதுக்கு நீ எதை கொடுத்தாலும் ஈடாகாது" என்றவள் இறுக்கமாக கூற,

"இப்ப நான் என்ன கொடுக்கனும்னு சொல்ல வர்ற" என்று ஜென்னி கேட்க,

"அதை நீ உன் மனசாட்சிக்கிட்ட கேளு" என்றவள் சொல்லிவிட்டு விரைந்துவிட
ஜென்னிக்கு தியாவின் வார்த்தைகள் குற்றவுணர்வை விதைத்திருந்தது.


அதே நேரம் டேவிடின் மனதை எப்படியாவது மாற்றிவிடலாம் என்ற அவளின் எண்ணம் மொத்தமாய் அடிப்பட்டு போக, உடைந்ததுதான் போனாள்.

டேவிட் எதற்கு தியாவிடம் தன்மீதான காதலை சொல்ல வேண்டும் என்ற கோபம் எழ அவரனுக்கு அவள் அழைப்பு விடுத்து பேசினாள்.

அவன் எடுத்த மாத்திரத்தில் "என்னாச்சு ஜென்னி? காலே பண்ணல.. பிஸியா ?!" என்று இயல்பாய் கேட்க,

"தியாகிட்ட என்ன சொன்னிங்க டேவிட்" நேரடியாகவே அவள் மனத்தாங்கலை வெளிப்படுத்த, அவன் மௌனமானான்.

"டேவிட்" என்றவள் அழைக்கவும்,

"ஹ்ம்ம்... உன் கோபம் எனக்கு புரியுது.. ஆனா அதை விட கோபமா நான் இருக்கேன்... டூ யூ நோ தட்"என்றவனின் குரல் உயர்த்தலாய் மாறியது.

அவள் பேசுவதற்கு மூன்னதாக அவனே மீண்டும் "யாரை கிட்ட நீ தியாவை நான் மீட் பன்றதுக்கு அரேஞ்மன்ட்ஸ் பண்ண" அவனின் கோபம் தன் சுயரூபத்தை பெற்றிட,

"நீங்க தியாவை மேரேஜ் பண்ணிக்கிட்டா உங்க லைஃப் நல்லா இருக்கும்னு நினைச்சேன்... அதிலென்ன தப்பு... ?"

"தப்புதான் ஜென்னி.. என்னை கேட்காம அப்படி ஒரு முடிவை நீ எடுத்தது தப்பு... அதுல இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் இருக்கு... விளையாட்டில்ல"

"நான் விளையாட்டா இது பண்ணல... உங்க லைஃப் பாட்னரா வர்ற பொண்ணு பெஸ்ட்டா இருக்கனும்னுதான் தியாவை சூஸ் பண்ணேன்"

"ஸாரி ஜென்னி... உன்னை தவிர வேற எந்த பொண்ணோட விரலையும் இந்த டேவிட் மோதிரம் போட மாட்டான்"

அந்த வார்த்தை ஜென்னியை அதிர வைத்த அதே நேரம் அவனின் உறுதியையும் அவளுக்கு புரிய வைத்துவிட அவள் இறங்கிய குரலோடு

"என்ன பேசிறீங்க டேவிட் ?" என்று கேட்டாள்.

"உன்னை நான் கட்டாயப்படுத்தில ஜென்னி... அதே நேரத்தில என் மனசையும் என்னால மாத்திக்கவும் முடியாது" என்க, ஜென்னியின் கோபம் தலைதூக்கியது.

"அப்படின்னா நமக்குள்ள இனிமே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை"

"ஜென்னி நோ..."

"எஸ்... இனிமே நாம பேசிக்கவும் மீட் பண்ணிக்கவும் வேண்டாம்"

"ஜென்னி... திஸ் இஸ் நாட் பேஃர்... நீ என்கிட்ட சொல்லியிருக்க.. வாழ்க்கை பூரா நீ ஒரு ப்ரண்டா கூடவே இருப்பேன்னு... மறந்திட்டியா ?!" அவன் தவிப்புற கேட்க,

"நீங்க நமக்குள்ள இருக்கிற நட்புங்கிற பாண்டிங்கை உடைச்சிட்டீங்க... இனி அது பாஸிபிள் இல்லை" என்று முடிவாய் உரைத்தாள்.

டேவிட் அதிர்ச்சியில் அமைதியாயிருக்க ஜென்னி இறுதியாய் "நான் போஃனை கட் பன்றேன்" என்று சொல்ல,

"நம்ம உறவையும் சேர்த்தா ?" என்றவன் கேட்க "ஆமாம்" என்று இறுக்கமாய் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

தன் மனசாட்சியை கொன்றுவிட்டு அப்படி ஒரு வார்த்தையை சொல்லியவள், அவன் மனம் தன் வார்த்தைகளால் எந்தளவுக்கு காயப்பட்டிருக்கும் என்பதை எண்ணி அவளுமே காயப்பட்டாள்.

அதற்கு ஒரே காரணம்தான். அவனை எப்படியாவது நிராகிரக்க.

தான் அவன் அருகில் இருக்கும் வரை அவனின் மனநிலை மாறாது என்று எண்ணியதாலே அத்தகைய முடிவை எடுத்து தொலைத்தாள்.

ஆனால் அந்த முடிவினால் அவள் நெருப்பிலிட்ட புழுவை போல துடித்துக் கொண்டிருக்க, அவள் நிலைமை புரியாமல் ரூபா அந்த சமயம் "சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு ஜென்னி... ப்ளைட் டைமிங் நைட் ஸெவனோ க்ளார்க்" என்று தகவல் கொடுக்க,

"கேன்ஸல் தி டிக்கெட்ஸ்" என்றாள்.

"ஜென்னி" என்று ரூபா புரியாத பார்வையோடு நிற்க,

"கேன்ஸல் தி டிக்கெட்ஸ் ரைட் நவ்" என்க,

"ஒகே ஜென்னி" என்று ரூபா அவளின் வேதனை நிரம்பிய மூகத்தை பார்த்தபடி வெளியேறினாள்.

அவளுக்கோ உடனெ சென்னைக்கு சென்றால் டேவிடை பார்க்க நேர்ந்துவிடுமோ என்ற பயம்.

அவனின் ஒற்றை பார்வை போதுமே. அவள் மனதின் உறுதியெல்லாம் மொத்தமாய் தளர்ந்து போகும்.

இந்த காரணத்தினால் ஜென்னி சென்னைக்கு போகாமல் தவிர்த்து மும்பையிலயே சில நாட்கள் தங்கியிருக்க,

அன்று ஜென்னி அலுவலக வேலைகளில் ஆழ்ந்திருந்த நேரம்.

ரூபா அவசரமாய் தலைதெறிக்க ஓடிவந்தாள்.

"என்னாச்சு ரூப்ஸ் ?" ஜென்னி அவளின் பதட்டத்தை பார்த்து வினவ,

"நீயூஸ் சேனல் வைச்சி பாருங்களேன்" என்றாள்.

ஜென்னி யோசனைகுறியோடு அவளை பார்த்துவிட்டு தொலைக்காட்சியை இயக்கி நீயூஸ் சேனலை மாற்றினாள் .

அந்த கணமே அவள் "சையத்" என்று கூறி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

நாம் செய்யும் எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை நமக்காக காத்திருக்கும்.

அதை ஒவ்வொருவரும் எதிர்கொண்டே தீர வேண்டும்

Hi friends,

கதை சோகமாக பயணிக்கிறது என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் என்னை பொறுத்துவரை இது சோகமோ அழுகையோ அல்ல. ஒரு பெண்ணின் போராட்டம். போர் களங்கள் எப்போதும் சுமூகமானதாகவும் சாதகமானதாகவும் இருப்பதில்லை. அப்படிதான்

முந்தைய எபிக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இந்த பதிவுக்கான கருத்தையும் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
syed gu ennachu
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அதுதான் ஜென்னியின் மனதில் தியாவை டேவிடோடு இணைத்து வைக்க தூண்டியது.

அதுவும் அல்லாது ஜென்னியின் சிகிச்சையின் மூலமாக டேவிடுக்கும் தியாவை அறிமுகம்தான். பேசியதில்லை எனினும் பார்த்திருக்கிறான்.

ஆதலால் அவர்களை சந்திக்க வைக்க எண்ணியவள், சரியான சமயத்துக்காக காத்திருந்து டேவிடின் பிறந்த நாளை தேர்ந்தெடுத்திருந்தாள்.

இருவரின் சந்திப்பும் எப்படி அமைந்தது என்று மலேசியாவில் இருந்தபடி தியாவிடம் கேட்க அவள் நேரில் சொல்வதாக உரைத்திருந்தாள்.

அதற்கு பிறகாய் அவள் மனநிலை வேறு சில யோனைகளில் மூழ்கிவிட்டன.

இன்று எப்படியாவது தியாவிடம் டேவிடை சந்தித்த அனுபவத்தை குறித்து கேட்டுவிடலாம் என அவள் காத்திருக்க, தியா அவளை நோக்கி நடந்துவந்தாள்.

தியா வந்ததுமே ஜென்னி அவளை அருகாமையில் அமர வைத்து "டேவிடை பார்த்த மொமன்ட் எப்படி இருந்துச்சு... நச்சுன்னு ஒரு வார்த்தையில சொல்லு பார்ப்போம்..." என்று ஆர்வம் மிகுந்திட அவள் கேட்க,

"நோ வார்ட்ஸ்" அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.

"அப்போ நீ இம்பிரஸாயிட்டன்னு சொல்லு" அவள் முகம் மலர கேட்க,

"ஸ்ரீயஸ்லீ... வாட் அ மேன் ?!!!" வியப்புகுறியாய் மாறியிருந்தது அவள் முகம்.

"அவர் உன்னை பார்த்து இம்பிரஸானாரா?" கேள்விகுறியோடு கேட்டவளின் முகத்தில் அவள் ஆம் என்று சொல்லிவிட வேண்டுமே என்று எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டிருக்க,

தியா ஜென்னியை கூர்மையாக நோக்கி "ஒரூ பொண்ணை பார்த்ததும் அப்படி இம்பிரஸாகிற ஆளா ஜென்னி டேவிட்" என்றவள் கேட்க,

"உடனே... ஆக மாட்டாரூதான்... ஆனா கரைப்பான் கறைச்சா கல்லும் கறையும் ல" என்று சொல்லி சிரித்தாள்.

"ஹ்ம்ம்... அப்படிங்கிறியா ?!" புருவங்கள் சுருங்க தியா கேட்ட மாத்திரத்தில் "கண்டிப்பா" என்று தீர்க்கமாய் சொல்லி அவள் தலையசைக்க,

"அப்படின்னா நீதான் கரையனும் ஜென்னி... டேவிடோட காதலுக்கு"

அந்த நொடி ஜென்னிக்கு ஷாக்கடித்தது போல இருந்தது அவளின் வார்த்தை.

தியா மேலும் "டேவிடோட காதலை உன்னால எப்படி ஜென்னி ரிஜக்ட் பண்ண முடிஞ்சிது... " அழுத்தமாய் அவள் கேட்க,

ஜென்னி பதிலேதும் பேசாமல் எழுந்து நின்று கொண்டாள்.

தியாவும் அவளருகாமையில் வந்து நின்று "டேவிடை பத்தி எல்லாமே சொன்ன? ஆனா அவர் உன்னை லவ் பன்றாருங்கிற விஷயத்தை ஏன் சொல்லவேயில்லை ?" என்று கேட்டவளை கலக்கமாய் பார்த்தாள்.

"ஏன் ஸைலன்ட்டா இருக்க ஜென்னி? பதில் சொல்லு" என்றவளை ஜென்னி பார்த்து,

"அவரு என் விரும்பினாருங்கிறது உண்மைதான்... பட் யூ டோன்ட் வொர்ரி... நான் டேவிட் கிட்ட பேசி புரிய வைக்கிறேன்" என்றாள்.

"அது முடியாது... டேவிட் உன்னை தவிர இன்னொரு பொண்ணை கனவில கூட நினைச்சு பார்க்க மாட்டாரு... ஒரு சைக்காட்டிரிஸ்ட்டா அவர்கிட்ட பேசினதை வைச்சி சொல்றேன்... அவரோட லவ் ட்ரூ... அவர் மனசு முழுக்க நீதான் இருக்கு... நீ மட்டும்தான் இருக்கு" என்க,

ஜென்னி தோற்று போன பார்வையோடு

"அப்படின்னா அவர் மனசை மாற்றவே முடியாதா தியா?!" அவள் ஆதங்கத்தோடு கேட்டாள்.

"அவர் மனசை மாத்திறதை விட நீ உன் மனசை மாத்திக்கலாமே... அவர் உன்னோட பிரச்சனை எல்லாம் தெரிஞ்சவர்... இன்னும் கேட்டா உனக்கு ரொம்ப ஸப்போர்ட்டா நின்னவர்... அவரை விட உனக்கு ஒரு பெட்டர் லைஃப் பாட்னர் வேற யாரும் இருக்க முடியாது..."

"இல்ல தியா... அது சரியா வராது..." அவள் மறுக்க,

"புரியுது... உனக்கு அந்த ஹீரோ ராகவை கல்யாணம் பண்ணிக்கனும்... அப்படிதானே" கோபம் கலந்து பார்வையோடு கேட்டாள்.

ஜென்னி மௌனமாய் நிற்க, தியா அவளிடம்,

"ராகவுக்கு உன் லைஃப் பத்தின உண்மையெல்லாம் தெரியுமா ?!" என்று வினவ,

அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள்.

"இது பெரிய ரிஸ்க் இல்லையா? " என்றவள் கேட்க,

அவள் சிரித்துவிட்டு,

"ரிஸ்க் எனக்கில்லை... ராகவுக்குதான்" என்றவளின் புன்னகையில் வஞ்சம் இழையோடியது.

தியா புரியாத குழப்பத்தோடு அவளிடம் ஏதோ கேட்க யத்தனிக்க, ஜென்னி அவளை தீர்க்கமாய் பார்த்து "தியா ப்ளீஸ்... என்னை இதுக்கு மேல எதுவும் கேட்காதே" என்று சொல்லி அவளை பேசவிடாமல் தடுத்துவிட்டு நழுவிக் கொள்ள பார்க்க,

"ஜென்னி ஒரு நிமிஷம்" என்று தியா அழைக்க, ஜென்னி செல்லாமல் தடைப்பட்டு நின்றாள்.

"நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதே...ஜென்னி" என்று ஆரம்பித்தவள்,

அவள் முன்னே வந்து நின்று, "டேவிடாலதான் உனக்கு கண்ணு கிடைச்சுது... உனக்கு புது வாழ்க்கை புது அடையாளம் கிடைச்சுது... இதுக்கெல்லாம் பதிலா நீ அவருக்கு என்ன செய்ய போற ?" என்று கேட்க அவளால் பதில் பேசமுடியவில்லை.

"பதில் சொல்ல முடியல இல்ல... உன்னால முடியாது... டேவிட் உனக்கு செஞ்சதுக்கு நீ எதை கொடுத்தாலும் ஈடாகாது" என்றவள் இறுக்கமாக கூற,

"இப்ப நான் என்ன கொடுக்கனும்னு சொல்ல வர்ற" என்று ஜென்னி கேட்க,

"அதை நீ உன் மனசாட்சிக்கிட்ட கேளு" என்றவள் சொல்லிவிட்டு விரைந்துவிட
ஜென்னிக்கு தியாவின் வார்த்தைகள் குற்றவுணர்வை விதைத்திருந்தது.


அதே நேரம் டேவிடின் மனதை எப்படியாவது மாற்றிவிடலாம் என்ற அவளின் எண்ணம் மொத்தமாய் அடிப்பட்டு போக, உடைந்ததுதான் போனாள்.

டேவிட் எதற்கு தியாவிடம் தன்மீதான காதலை சொல்ல வேண்டும் என்ற கோபம் எழ அவரனுக்கு அவள் அழைப்பு விடுத்து பேசினாள்.

அவன் எடுத்த மாத்திரத்தில் "என்னாச்சு ஜென்னி? காலே பண்ணல.. பிஸியா ?!" என்று இயல்பாய் கேட்க,

"தியாகிட்ட என்ன சொன்னிங்க டேவிட்" நேரடியாகவே அவள் மனத்தாங்கலை வெளிப்படுத்த, அவன் மௌனமானான்.

"டேவிட்" என்றவள் அழைக்கவும்,

"ஹ்ம்ம்... உன் கோபம் எனக்கு புரியுது.. ஆனா அதை விட கோபமா நான் இருக்கேன்... டூ யூ நோ தட்"என்றவனின் குரல் உயர்த்தலாய் மாறியது.

அவள் பேசுவதற்கு மூன்னதாக அவனே மீண்டும் "யாரை கிட்ட நீ தியாவை நான் மீட் பன்றதுக்கு அரேஞ்மன்ட்ஸ் பண்ண" அவனின் கோபம் தன் சுயரூபத்தை பெற்றிட,

"நீங்க தியாவை மேரேஜ் பண்ணிக்கிட்டா உங்க லைஃப் நல்லா இருக்கும்னு நினைச்சேன்... அதிலென்ன தப்பு... ?"

"தப்புதான் ஜென்னி.. என்னை கேட்காம அப்படி ஒரு முடிவை நீ எடுத்தது தப்பு... அதுல இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் இருக்கு... விளையாட்டில்ல"

"நான் விளையாட்டா இது பண்ணல... உங்க லைஃப் பாட்னரா வர்ற பொண்ணு பெஸ்ட்டா இருக்கனும்னுதான் தியாவை சூஸ் பண்ணேன்"

"ஸாரி ஜென்னி... உன்னை தவிர வேற எந்த பொண்ணோட விரலையும் இந்த டேவிட் மோதிரம் போட மாட்டான்"

அந்த வார்த்தை ஜென்னியை அதிர வைத்த அதே நேரம் அவனின் உறுதியையும் அவளுக்கு புரிய வைத்துவிட அவள் இறங்கிய குரலோடு

"என்ன பேசிறீங்க டேவிட் ?" என்று கேட்டாள்.

"உன்னை நான் கட்டாயப்படுத்தில ஜென்னி... அதே நேரத்தில என் மனசையும் என்னால மாத்திக்கவும் முடியாது" என்க, ஜென்னியின் கோபம் தலைதூக்கியது.

"அப்படின்னா நமக்குள்ள இனிமே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை"

"ஜென்னி நோ..."

"எஸ்... இனிமே நாம பேசிக்கவும் மீட் பண்ணிக்கவும் வேண்டாம்"

"ஜென்னி... திஸ் இஸ் நாட் பேஃர்... நீ என்கிட்ட சொல்லியிருக்க.. வாழ்க்கை பூரா நீ ஒரு ப்ரண்டா கூடவே இருப்பேன்னு... மறந்திட்டியா ?!" அவன் தவிப்புற கேட்க,

"நீங்க நமக்குள்ள இருக்கிற நட்புங்கிற பாண்டிங்கை உடைச்சிட்டீங்க... இனி அது பாஸிபிள் இல்லை" என்று முடிவாய் உரைத்தாள்.

டேவிட் அதிர்ச்சியில் அமைதியாயிருக்க ஜென்னி இறுதியாய் "நான் போஃனை கட் பன்றேன்" என்று சொல்ல,

"நம்ம உறவையும் சேர்த்தா ?" என்றவன் கேட்க "ஆமாம்" என்று இறுக்கமாய் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

தன் மனசாட்சியை கொன்றுவிட்டு அப்படி ஒரு வார்த்தையை சொல்லியவள், அவன் மனம் தன் வார்த்தைகளால் எந்தளவுக்கு காயப்பட்டிருக்கும் என்பதை எண்ணி அவளுமே காயப்பட்டாள்.

அதற்கு ஒரே காரணம்தான். அவனை எப்படியாவது நிராகிரக்க.

தான் அவன் அருகில் இருக்கும் வரை அவனின் மனநிலை மாறாது என்று எண்ணியதாலே அத்தகைய முடிவை எடுத்து தொலைத்தாள்.

ஆனால் அந்த முடிவினால் அவள் நெருப்பிலிட்ட புழுவை போல துடித்துக் கொண்டிருக்க, அவள் நிலைமை புரியாமல் ரூபா அந்த சமயம் "சென்னைக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு ஜென்னி... ப்ளைட் டைமிங் நைட் ஸெவனோ க்ளார்க்" என்று தகவல் கொடுக்க,

"கேன்ஸல் தி டிக்கெட்ஸ்" என்றாள்.

"ஜென்னி" என்று ரூபா புரியாத பார்வையோடு நிற்க,

"கேன்ஸல் தி டிக்கெட்ஸ் ரைட் நவ்" என்க,

"ஒகே ஜென்னி" என்று ரூபா அவளின் வேதனை நிரம்பிய மூகத்தை பார்த்தபடி வெளியேறினாள்.

அவளுக்கோ உடனெ சென்னைக்கு சென்றால் டேவிடை பார்க்க நேர்ந்துவிடுமோ என்ற பயம்.

அவனின் ஒற்றை பார்வை போதுமே. அவள் மனதின் உறுதியெல்லாம் மொத்தமாய் தளர்ந்து போகும்.

இந்த காரணத்தினால் ஜென்னி சென்னைக்கு போகாமல் தவிர்த்து மும்பையிலயே சில நாட்கள் தங்கியிருக்க,

அன்று ஜென்னி அலுவலக வேலைகளில் ஆழ்ந்திருந்த நேரம்.

ரூபா அவசரமாய் தலைதெறிக்க ஓடிவந்தாள்.

"என்னாச்சு ரூப்ஸ் ?" ஜென்னி அவளின் பதட்டத்தை பார்த்து வினவ,

"நீயூஸ் சேனல் வைச்சி பாருங்களேன்" என்றாள்.

ஜென்னி யோசனைகுறியோடு அவளை பார்த்துவிட்டு தொலைக்காட்சியை இயக்கி நீயூஸ் சேனலை மாற்றினாள் .

அந்த கணமே அவள் "சையத்" என்று கூறி அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

நாம் செய்யும் எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை நமக்காக காத்திருக்கும்.

அதை ஒவ்வொருவரும் எதிர்கொண்டே தீர வேண்டும்

Hi friends,

கதை சோகமாக பயணிக்கிறது என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் என்னை பொறுத்துவரை இது சோகமோ அழுகையோ அல்ல. ஒரு பெண்ணின் போராட்டம். போர் களங்கள் எப்போதும் சுமூகமானதாகவும் சாதகமானதாகவும் இருப்பதில்லை. அப்படிதான்

முந்தைய எபிக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி. இந்த பதிவுக்கான கருத்தையும் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Crct than sis oru penin poradam rmbaa savala than irukum elathaum thandi than varanum
 




Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
சையதின் உயிருக்கு ஏதும் ஆபத்தா?.
இந்த ராகவ் என்ன பண்ணி தொலைச்சசான்னு தெரியலையே.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஏன் டியர் எங்கள குழப்பிட்டே இருக்கீங்க.....🙄

நான் நெனச்ச சீன் வந்துச்சு.... ஆனா நான் நெனச்ச மாதிரி சீன் போகல..... 😔

ராகவ் தான் அன்னைக்கு ஏதோ பண்ணிருக்காரு.....

அதுக்கு பழிவாங்க தான் இதுலாம் பண்றங்க ஜென்னி....

சையத் க்கு என்னாச்சு....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top