• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 48

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vijaya mahesh

மண்டலாதிபதி
Joined
Feb 10, 2018
Messages
321
Reaction score
1,068
Location
tirunelveli
ஐயோ நான் வேந்தன் தான் sashiya ஏதோ பண்ணிட்டான் என்று நினைத்தேன்.அடப்பாவி ராகவ் சரியான வெறி பிடிச்ச கொலைகாரன்
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Intha pathiva vaasikarathuku munnadi naan konjam Manasa thida paduthitu than vanthen. ..intha maari visayam news la padichale apdiye nenjellam ganamairum ithula rombave pidicha oru ponnu athuvum oru charac than apdinalum enaku ennamo enaku romba therinja yaaruko intha sanbavam nadantha maari effect iruku:cry::cry: raagavku Ku Jeni oru maraka mudiyatha thandanai thanthe aaganum.....ithuku Mela Jeni Ku ethavathu avanala aachuna ennala atha nenache paaka mudila mam:cry:adutha epila aachum raagav asinga patta Nalla irukum:LOL:
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Edhirpartha pathivu than but padithathum manam miga kanakkirathu.. ippadiyum manithargalil sila mirugangal irukkirargale.. sashi ku edhuvum aaga kudathu Raghav ku thandanai kidaikkanum..
 




Samruthika

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
175
Reaction score
192
Location
Chennai
Can't tolerate sister....Romba kastama eruku....sakshi pavam
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
என்ன ஒரு மிருகத்தனம்.. போதைக்கு பேதை தேவை என்ன ஒரு கேவலமான சிந்தனை.. ஆண் கருதறிக்க முடியாது, பேறுகால வலியை உணர முடியாது என்ற எள்ளல் தானே? சில நிமிட இச்சைக்கு பெண்ணவளை கொச்சை செய்ய எப்படி மனம் வருகிறதோ?? கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிட்டு இன்று காமப்பாலின் மிகுதியால் வயது பேதமின்றி வேட்டையாட துணிந்துவிட்டனர்..

கண் இழந்த காரிகை என்று கரிசனம் கூட.இல்லாமல் காமத்தால் குருடாகியது ராகவ் என்ற அரக்கனே.. சாக்ஷியோட வலிகளை கண்ணெதிரே காட்டிடீங்க மோனி.. இவனுக்கு எல்லாம் புத்தி வராது ... எவ்வளவு தண்டிச்சாலும்.. சாக்ஷிக்கு இவன் இனம் கண்டுகொண்டான் என்று தெரிய வருமா? தப்புவாளா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மாதராய் பிறப்பதற்கே மாதவம்
செய்திட வேண்டும்-ன்னு,
சொன்ன கவிமணி, இப்பொழுது
உயிருடன் இருந்திருந்தால்,
சாக்ஷிக்கு நேர்ந்த கொடுமையைக்
கண்டு இரத்தக்கண்ணீர்
வடித்திருப்பார், மோனிஷா டியர்
அடப்பாவி, ராகவ்?
எவனோ ஒருத்தன் சினேகிதன்-னு
சொல்லி ஒரு தறுதலை போதை
சிகரெட்டு கொடுத்தா அதை யூஸ்
செஞ்ச நீ, பேசாமல் வீட்டுக்கு
போயிருக்க வேண்டியதுதானே?
அதை விட்டுட்டு உனக்கு
ஷோக்குக்கு எங்க சாக்ஷி-தான்
கிடைத்தாளா?
அதே அவ்வளவு போதையிலும்
பார்ட்டியில் தன்னை சலனப்படுத்திய பெண்களை,
ராகவ் ஒன்றும் செய்யவில்லை
ஏனென்றால் அங்கு வாலாட்டினால்
இவனோட இமேஜ் போயிடுமே?
யாருமே இல்லாத இடத்தில
அகப்பட்ட மான்குட்டியான
எளியவளான சாக்ஷியிடம்-தான்
ஆண்-ங்கிற வீரத்தை ராகவ்
காட்டியிருக்கிறான்
அதுவும் ஒரு கண்பார்வையற்ற குருடி-ன்னு பரிதாபம் கொஞ்சம்
கூட இல்லாமல் அவளை என்ன பாடுபடுத்திருக்கிறாய், ராகவ்?
கண் தெரியாத நிலையிலும் மானத்தை காக்கப் போராடியவளை நீ என்னவெல்லாம் கொடுமை பண்ணியிருக்கிறாய், ராகவ்?
நீயெல்லாம் ஒரு மனிதப் பிறவிதானா, ராகவ்?

பெண்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் ஆண்களால்
இந்த ஒரு விஷயத்தில்-தானே
பெண்ணை ஜெயிக்க முடிகிறது
இதெல்லாம் ஒரு வீரமா?
மஹாக் கேவலம்

தன்னைப் பழி வாங்கத்தான் கல்யாணத்திற்கு ஜென்னி ஒத்துக்கொண்டாள்-ங்கிறதை
ராகவ் கண்டுகொண்டானேப்பா?

இப்பொழுது ஜென்னியை
எதற்கு பார்க்கணும்-னு சொல்லி ராகவ் வரச் சொல்லுறான்?
இன்னும் ஜென்னியை இவன்
என்ன பண்ணப் போறான்?

இவனுக்கு கோபம் வந்தால்
போய் குட்டிச் சுவத்தில்
முட்டிக்க வேண்டியதுதானே?
அதை விட்டுட்டு இவனை கோபப்படுத்தினால் ஜென்னியை என்ன செய்வதாக ராகவ்வுக்கு உத்தேசம், மோனிஷா டியர்?

ராகவ், இன்னும் என்ன குரூரமான திட்டம் வைச்சிருக்கான்?
இவனோட எண்ணத்தை,
ஜென்னித்தா அறிந்து
கொள்வாளா?
ராகவ்வோட கெட்ட எண்ணத்தைத் தெரிந்து இம்முறையாவது சாஷியாகிய ஜென்னித்தா தப்பிவிடுவாளா?

எப்பவுமே ஏர்போர்ட்-ல
ஜென்னியை டேவிட்-தானே
பிக்கப் செய்வான்?
இம்முறையும் டேவிட்டே
வருவானா?
வந்து ஜென்னியை காப்பாற்றுவானா?
இல்லை, ராகவ்விடம் சாக்ஷி @
ஜென்னித்தா மாட்டிக் கொள்வாளா?
ஜென்னிக்கு, மனோ ஏதாவது
ஹெல்ப் பண்ணுவானா?
ஏர்போர்ட்டில் என்ன
நடக்குமோ-ன்னு பக் பக்கு-ன்னு
திக் திக்கு-ன்னு இருக்குப்பா
சீக்கிரமாய் வந்து அடுத்த அப்டேட் கொடுங்கப்பா, மோனிஷா டியர்
 




Last edited:

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

ராகவ் என்ன மீண்டும் அதே மாதிரி ஜென்னியிடம் நடந்துகொள்ளப்போகின்றாரா,அது ஏன் என்றே தெரிவதில்லை சில ஆண்கள் பெண்களை தங்களின் போதையாகவே பார்க்கின்றார்கள்,விரும்பம் இல்லாவிடில் தொடுவதே தப்பு இதில் கண்தெரியாத பெண்ணிற்கு மது கொடுத்து மயங்க வைத்து வன்கொடுமை பண்ணுவது நினைக்கவே உடம்பெல்லாம் பதறுகின்றது,ராகவ் மாதிரியான ஆண்களுக்கு தண்டனை கடுமையாக்கப்படவேண்டும்.

நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top