நன்றி சகோ...Wowwww ...Wonderful narration..
அசுவாரசியமாக ஆரம்பித்தபோதும்...கதை நகர நகர . சுவாரசிய சுவை கூடிக்கொண்டே ...முடிவில் தித்திக்க வைத்துவிட்டீர்கள்..
Great work....???
பொதுவாக நாவல்கள் அசுவாரசியமாகத் தொடங்கி வேகம் கூடலாம், ஆனால் சிறுகதை அப்படி இருக்கக் கூடாது, முதல் வரி, முதல் பத்தியிலேயே வாசகரைக் கட்டிப் போட வேண்டும், நான் இக்கதையும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால், உங்கள் கருத்து என்னை இதை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வைக்கிறது... என்னவென்று பார்க்கிறேன்...
நன்றி...