?
ஆஹா குட்டி கவிஞர் வரப்போறாரா ???? சூப்பர் சூப்பர்...
அன்பரசு சார் தப்பான இடத்துல உங்க கோவத்தைக் காட்டாதீங்க... அப்புறம் நடக்கும் சம்பவங்களுக்கு சங்கம் பொறுப்பேற்காது சொல்லிட்டேன்.... ஆனாலும் இப்ப உங்க மாமனார் சொன்னதுல புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.
வானதிம்மா மருமக வீட்டைக் கேட்க மாட்டான்னு நம்பி கேட்டுட்டீங்க, இப்ப அந்தப் பொண்ணு அங்க போய் குடியிருக்கணும்னு சொல்லுதே என்ன செய்யப் போறீங்க??? வாயும் வயிறுமா இருக்குற பொண்ணு... பார்த்து பண்ணுங்க...