சூப்பர் சரோ!விடு கண்ணம்மா… அவங்க என்ன சின்னப் பசங்களா? நாம சமரசம் பண்ணி வைக்க. எப்போ தோணுதோ அப்போ பேசிக்கட்டும்.’ என்று முடித்து விடுவான்.
அட காட்டு கொரங்கு குட்டியே?...
என்ன யூகி.. யோகி போல பேசுறே..?
இது மட்டும் உன்னை பெத்தா மகராசிங்க கேட்டு இருக்காணுமே...
நெஞ்சு... ட ட ட.. டமார்???இப்பிடி வெடிச்சு இருக்குமே ???
அன்ப(ர்)ராசு.... மைண்ட் வாய்ஸ்? சும்மா ஒரு காமடிக்கு?
ஆடேய்... ?
நீயா பேசியது என் அன்பே ... (யூகி)
நீயா பேசியது......
தீயை வீசியாதே ...
உன் பேச்சு..
கனல் வீசியாதே...
என்ன ஒரு ஆணவம் உனக்கு?.......
புள்ளையாட நீயி .. விஷம் விஷம்?
உன் ஜோடி பேசாம இருந்த தெரியும்டி...?
View attachment 10698எங்கே இந்த முகம் பாரு .. சொல்லுலே..ஏலே யூகி...?View attachment 10699
??....
அன்பரசு வானதி சண்டை, பொய் கோவம், சாமாதானம், அசத்தல்??
பிரித்தவர் பேசாம இருந்து திரும்ப ஒண்ணும் சேரும் போது வரும் அன்புக்கு தான் எத்தனை சக்தி..
அதுவும் தன் மனைவியை விட தனக்கு வேரு எதுவுமே பெரிது அல்ல
என்று சரண்டர் ஆகும் ஆண்ணின் அழகுக்கு வேரு ஏதுவுமே இடு இனை ஆகாது...
அங்கே தன் மனைவியிடம் தோற்றவரை போல தெரிபவர்... அவரின் ஒட்டு மொத்த அன்பையையும் ஜெயித்து விடுகிறார் கணவர்
மனைவிக்காக தன்னையே ஒட்டு மொத்தமாக மாற்றி கொள்பவரை..
கணவானாக அடைந்தவள் பக்கியசாலி...
யூகி தன் தாய்யின் குணத்தை ஆக்கு வேரு ஆணி வேறாக பிட்டு வைத்து சொல்லும் இடம் அருமை..??????????
வயது ஆனா என்ன அந்த வயதுக்கு இருக்கும் அனுபவ காதலுக்கு இடு இனை ஏது?
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அந்த பெண்மையின் நிலை என்ன...
மவுனம்...
அன்பரின் மன நிலையோ..
அழகே... உன்னை பிரிந்தேன்...
என் ..அறிவில் ஒன்றை இழந்தேன்...
வெளியே அழுதால் வெக்கம் என்று..
விளக்கை அணைத்து அழுதேன்..
வானதி..
அன்பே... உன்னை வெறுத்தேன்..
என் அறிவை நானே ஏறித்தேன்...
அன்பர்...
உறவின் பெருமையை பிரிவில் கண்டு....
உயிரில் பாதி குறைந்தேன்...
வாழ்க்கை ஒர் வட்டம் போல் முடிந்த இடத்தில்
தொடங்கா....தாஆஆ....
அன்பே சுகமா....
உன் கோபங்கள் சுகமா...
அழகி அருமை அருமை???????????????
அடேங்கப்பா! என்ன அருமையான பாடல் தெரிவு.????