Rajiprabha
முதலமைச்சர்
Super story . அழகான கதாபாத்திரங்கள். அன்பரசு + வானதி ??. கவிஞர் + நித்திலா ????. ??
நன்றி மஹா.???ஆத்தா ?சென்னை வெய்யில் வாட்டிகிட்டு இருக்குற இந்த நேரம்......? மழை சாரல், தூரல் , சுட சுட வடை, தேநீ ஏன் மா ஏன்.... ?
யோவ்? கவிஞ்சரே ரொம்ப தான் குசும்பு யா உமக்கு
புள்ளத்தாச்சி பொண்ணை நாலு நாளா தானிய தவிக்க விட்டது இல்லாம பிரீ அட்வைஸ் ரொம்ப தான்....
இந்த மாதிரி நேரத்திலே அந்த பொண்ணுக்கு அவ புருஷனை தான் ரொம்ப புடிக்கும் அவனோட ஸ்பரிசமும் அரவணைப்புக்கு தான் ஏங்குவாங்க லூசு புருஷா ?
ரொம்ப முக்கியம் தேங்காய் ?அத பறிக்கிறதா பாக்குறதுக்கு நீங்க இருக்கணுமா யா ஒரு ஆள்
போடுறது ......
யோவ்..... அர்த்த ராத்திரி வரைக்குமா தேங்காய்பறிக்கிறதா பாத்துகிட்டு இருப்பிங்க உங்க தலையிலே தான் விழும் யா.... ?
சிக்கிரம் வீட்டுக்கு வந்தோமா அப்பிடியே கைகோத்து கிட்டு காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதையா பாட்டு படிச்சோமான்னு இல்லாமா.... நாலு நாளும் தேங்காய் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கீரு... போங்க யா... ?அட போங்க... இது போல பாடுங்க ...?
சூப்பர் அழகி ?
Thank you Raji.???Super story . அழகான கதாபாத்திரங்கள். அன்பரசு + வானதி ??. கவிஞர் + நித்திலா ????. ??
????மருமகள் மீது எவ்வளவு கரிசனம் அவளுக்காக பேச்சு வார்த்தை எல்லாம் நடத்துகிறாரே. இந்த மழையில் அவசியம் வெளிய போகனுமா? உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக்கோ நிலா.
Thank you.???semma story.