இல்லேன்னா கண்ணு பட்டுரும்எல்லாம் நன்றாகச் சொல்லிவிட்டு கடைசியில் எதற்கு ஒரு திருஷ்டிப் பொட்டு.?
Last edited:
இல்லேன்னா கண்ணு பட்டுரும்எல்லாம் நன்றாகச் சொல்லிவிட்டு கடைசியில் எதற்கு ஒரு திருஷ்டிப் பொட்டு.?
அர்த்தம் என்ன மா?மண்ணாந்தையாக இருக்க எனக்கு கூட ஆசையாக இருக்கு??... தமிழ் அகராதியில் போய் கண்டுபிடிச்சேன் அதற்கு என்ன அர்த்தம் என்று...
விக்கல் , தும்பல், இரும்பல், காதல் இந்த நான்கையும் மறைக்கவோ அடக்கவோ முடியாது... கவிஞரே இப்ப உங்க நிலைமையும் அப்படி தான்.... உங்க அனுகுமுறை ரொம்ப சரியே... இல்லை என்ற உங்க நிலா இதற்கு சரிபட்டு வர மாட்டா....???
ஆனால் உங்க தொலைநோக்கு பார்வையை நான் பாராட்டியே ஆகவேண்டும் கவிஞரே... என்ன பிலானிங் .... நெஞ்சை தொட்டுவிட்டீங்க...??
வானதிமா நீங்க ultimateமா... ஆத்தர் உங்க மூலம் ஹிரோ சாரை நல்ல செய்யுறாங்க... ஆனால் ரசிக்கும் படி இருக்கு....
கவிதையாக இருந்தது... கவிஞரின் படம் வசிகரிக்கும் வண்ணம் இருக்கிறது...
மச்சான் அருமை.... அருமை...
MLA Sir தான் இப்ப பிரச்சனை பண்ண போறாரு போல இருக்கே....
இது வரை யாரும் சொல்லாத கருத்து அந்த நிமிடம் எதை பற்றியும் நினைக்க தோன்றவில்லை ??உண்மை??azhagana episode..... yugi ye nalla than irukkan......? unga hero heroine mattum illa..., unga ezhuthulayum oru strong ana aalumai irukku..... ud padikara antha 15 min..., vera ethume yosikka mudila...??�??????
அடி காருக்கு அடி மாசம் இதுHai ka...
Nice ud...
Aadi car வரவே இல்ல... என்னாச்சு... Carku... ?? Scootyah கொளித்தீபட்டீய... நியாயமா... இப்ப nxt story heroineku scooty என்ன பண்ண
அட காதல கவிஞர்.. தெளிந்த நீரோடை மாதிரி சலசலப்பே இல்லமா சொல்லி... எங்க சப் கலெக்டர வெக்கபட வச்சுடாரே...
மென்மையான உணர்வு..
நீ சைட்டுல அடிக்கிற லூட்டியைப் பாக்கும் போதே தெரியுது...யூகி
அன்பென்றாலே அம்மா..
என் தாய் போல் ஆகிடுமா...
இமை போல் இரவும் பகலும் ..
எனை காத்த அன்னையே..
உனது அன்பு பார்த்த பின்பும்..
அதை விட வானும் பூமி யாவும் சிறியது...
அழகே உன் பாடு அறிவேன் அம்மா...
வானதி அம்மா????
அம்மான்னா வானதி மா போல தான் இருக்கணும் எனக்கு ரொம்ப பிடிக்குது அவங்களை???
ஏன்னா நானும் அவங்க போல ஒரு அம்மாவா இருக்கணும் தான் விரும்புவேன் எல்ல அம்மவும் அதை தான் விரும்புவாங்கன்னு நினைக்கிறேன்??
என் கற்பனையில் வருகாலத்தில் அம்மா இப்பிடி தான் இருக்காணும் நெனச்சது இங்கே கதையிலும் பார்க்கும் போது ஒரு ஆனந்தம்?
பின்னடி எப்பிடி இருக்குமோ தெரியல ஆனா இப்போ வரை நான் என் மகனிடமும்
My Kumaran son of mahalakshmi ya பிரண்ட்லியா நடத்துக்குவோம்
வானதி அம்மா பாத்தாதும் இன்னும் கற்பனை கொடி காட்டி பறக்குது...
மகிழச்சி அழகி??????
ஆ.. சொல்ல மறந்திட்டேன்.. அது என்ன போன கதையில் நாயகி தான் ரொம்ப பிகு பண்றன்னு பாத்த?
இப்போ இந்த கதையிலும் நித்தியும் பிகு பண்றாளே இது எல்லாம் டூ மச் திரி மச் ?ஆமா(சும்மா லுலுலாய்யிக்கு..?)
ஆண்களும் பாவம் தானே??? கொஞ்சம் யூகியூம் பிகு பண்ணா நல்ல தானே இருக்குமோன்னு சொன்னே??
பின் குறிப்பு:- ?ஆண்கள் இப்பிடி தொங்கி தொங்கி வருவது கூட அழகு தான்யா ?
தாய்யை அதிகமா நேசிக்கும் ஆடவன் தான்
தன் தாரத்தையும் அளவு கடந்து நேசிப்பான்
எந்த காதலன் கண்ணில் தன் காதலிக்கும் பெண்ணோட கண்ணில் செய்கையில் நடத்தையில் தன் தாய்யோட அன்பை பாக்குறானே அந்த காதலுக்கு கண்ணை முடிட்டு நூறு மார்க் போடலாம் ???
????????இப்படி பிரிச்சுபுட்டாங்களே. மகா கா... ???????அடி காருக்கு அடி மாசம் இது
அது தான் அடியையும் அதோட ஓனர்ரையும் பிரிச்சு வைச்சுட்டாங்க ..
அவங்க ரெண்டு பேரையும் எந்த கதையிலும் பிரிக்க முடியல இல்ல அது தான் அடி மாசம் வந்து பிரிச்சு விட்டுருச்சு வேர ஒண்ணும் இல்ல?
ஆ? அப்பிடிய தெரியுது???நீ சைட்டுல அடிக்கிற லூட்டியைப் பாக்கும் போதே தெரியுது...
நீ வானதியை விட ஜாலியான அம்மான்னு.??