Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
ஹாய் மக்களே,
சோகமா எழுதாதீங்க என்று சொல்லும் அன்பு மக்களே இந்த கதை ஒரு நெகிழிச்சியான முடிவை கொண்ட கதை. அவ்வளவுதான் சொல்ல முடியும். ஒரு பென்சில் முனையை கூர் செய்தால்தான் எழுத முடியும். அப்படின்னா அதை சீவித்தானே ஆகணும். அப்படிதான் இதுவும். கஷ்டங்கள் இல்லாமல் சந்தோசம் இல்ல. அதுதான் எதார்த்தம்.
முந்தைய பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கருத்துக்கள் பரிமாறிய அன்பு வாசகர்களுக்கு நன்றி!
இதோ அடுத்த பதிவு!
சோகமா எழுதாதீங்க என்று சொல்லும் அன்பு மக்களே இந்த கதை ஒரு நெகிழிச்சியான முடிவை கொண்ட கதை. அவ்வளவுதான் சொல்ல முடியும். ஒரு பென்சில் முனையை கூர் செய்தால்தான் எழுத முடியும். அப்படின்னா அதை சீவித்தானே ஆகணும். அப்படிதான் இதுவும். கஷ்டங்கள் இல்லாமல் சந்தோசம் இல்ல. அதுதான் எதார்த்தம்.
முந்தைய பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கருத்துக்கள் பரிமாறிய அன்பு வாசகர்களுக்கு நன்றி!
இதோ அடுத்த பதிவு!