அன்புச்செல்விக்கும் மீனாவுக்கும் இனி தினம் தினம் சுவாரஸ்யம் தான்......இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாவிடினும் குழந்தைகள் முன் சண்டையிடாமலாவது இருக்கலாமே.....ஆனால் அது ஜானவி அன்புச்செழியனை நம்பும் வரை சாத்தியமில்லை போல......பதிவு அருமை அக்கா.....சந்தானலட்சுமிக்கு வாயாடி தான் மருமகள்....வேறு வழியே இல்லை...