Kavichithra
அமைச்சர்
அக்கா அருமையான பதிவு...ஜானவி வாழ்வின் ஏமாற்றங்களை உணர்ந்தவளாய் இருப்பதால் யாரின் மீதும் நம்பிக்கை வர மாட்டேனென்கிறது போல....அன்புச்செல்வி மீனா நட்பில் தடங்கல் விரைவில் விலகுமா? அன்புச் செழியன் நியாயவாதியாய் இருக்கிறார் என்பதை விட நேயவாதியாய் இருக்கிறார்.... சீக்கிரமே அது தேசமாக மாற வேண்டும்