• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

paadal thedal- 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arya

மண்டலாதிபதி
Joined
Feb 4, 2018
Messages
353
Reaction score
681
Age
27
Location
Dharapuram
i think jothi ku edho vidhathula janvi mela poramai adha ava ipdi veliya katralo thonudhu...
And ena irundhalum ava janvi ku help panna venam innum torture panama irundha paravala thonudhu...
Ava nalla irukanra thimir la janvi ah kevalama nadathuralo???
atlast janvi sezhiyana purinjikita...
Nice ud sis...
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஜானவிக்கு மீனாவின் கண்ணீருக்கும் செல்வியின் கண்ணீருக்கும் வேறுபாடு தெரியவில்லையா.... மகிழ்ச்சி...பாடல் அருமை...‌.. அன்புச்செழியன் தன் மகளுக்குத் தரும் அன்பும் அரவணைப்பும் ஜானவியை அவர் புறம் திருப்புமா? பொதுவாய்ச் சீக்காளி பிள்ளையைத் தான் தாய் அதிகம் கவனிப்பார் என ஒரு சொலவடை கேட்டிருக்கிறேன்...அப்படி பார்த்தால் கிரிஜா வாழ்க்கையில் பல ஏமாற்றங்களைச் சந்தித்து நொந்து ஜானவியிடம் கூடுதல் அக்கறை காட்டி இருக்க வேண்டும் தானே....ஒரே வயிற்றில் பிறந்தவர்களானாலும் வாழ்க்கை அவரவருக்குத் தரும் அனுபவங்களும் வலிகளும் வேறு தானே?அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாரே ஜோதி... அக்கா தங்கை சண்டையைக் கூட தீர்த்து வைத்து தன் மனைவி பிறந்த வீட்டுக்குச் சந்தோஷமாய்ச் சென்று வர விரும்பும் கணவன் உங்களுக்குக் கிடைத்திருக்கையில் மனைவியைப் பொது இடத்தில் அடிக்கும் கணவனைப் பெற்ற ஜானகியின் துயரம் புரியாது தான்.... அருமையான பதிவு அக்கா
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,364
Reaction score
13,909
Location
CDM
Shappaaaada..... Ipa than. First time namba janu sanda podamma anbu kitta pesi irukka.... Nice ka
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அன்பை ஆகாசம் அளவு கொட்டி குடுக்கும் தாய்யாக சகோதரி கிடைக்க பெற்ற சில அதிர்ஷ்சாலிகளும் உண்டு...

சோதனை காலம் என்று தெரிந்த பின்னும்
ஈவ்வு இரக்கம் அற்ற வார்த்தையால் சில்லி சில்லியாக சிதறி அடிக்கு சுனாமி சகோதரி பெற்ற துrதிருஷ்டசாலிகளும் உண்டு

அதில் இரண்டாம் ரகம் நம் நாயகி...

பாவம் அவளுக்கு தான் எத்தனை இடிபாடு
அவளும் எவ்வளவு தான் தங்குவாள்

பெண்கள் மிகவும் வலிமையானவர்கள் தான் ஆனா வலி என்பது எல்லாருக்கும் ஒன்னு தானே....

வலிக்க தானே செய்யுது அவளுக்கு
அதை எங்கே கொட்டுவாள்

அவளுக்கு இருக்கு ஒரே ஆதரவு எதுவோ அங்க தானே எல்லாம் கொட்ட சொல்லும்.....
...
அம்மா தான் குழந்தை அடிக்கிறது போது
அதன் பிறகு அதை விட நூறு மடங்கு அவள் படும் வேதனையும் ஆயிரம் மடங்கு அரித்து எடுக்குறதும் போதும்

அந்த குழந்தைக்கு அந்த நிமிட வேதனை மட்டும் தான் அடுத்த நிமிஷம் மறந்து போயி அம்மான்னு வரும்
ஒரு நிமிடம் யோசிச்சு இருந்த புரிஞ்ச்சு இருக்கும்

அத்தனை வாங்கி குடுத்து தன் மனசை ஆத்திக்க நினைக்கிற இடத்திலே
அவ பேசணும் நினைக்கும் அவ தோழியிடம் அனுப்பி இருந்த

இந்த வேதனை அழுகைக்கு என்ன வேலை இருக்கு....

அந்த இரவு இருட்டில் முகம் பாக்காமல் பேசினால் ஆவது அவங்க வாழ்க்கையில் வெளிச்சமும் திருப்பமும் கிடைக்குதா பாக்கலாம்...
நைஸ் யூடி மோனி மா ?????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இந்தக் குட்டிப் பொண்ணுங்க மீனுவும் அன்புவும் ரொம்பவே பாவம்ப்பா... மனசு இவங்க ரெண்டு பேரையும் தான் சுத்தி சுத்தி வருது ???
 




Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
அழகாக பதிவு...... சீக்கிரமே ஜானுக்கு அன்போட துணை கிடைக்கனும்......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top