அருமையான பதிவு அக்கா..... அன்புச்செல்வி சமர்த்துக்குட்டியா இருக்காளே....ஜானவிய பார்த்தால் அம்மா மாதிரியே இருக்கா.... சீக்கிரம் அம்மாவாவே ஆக்கிடலாம்....சந்தானலட்சுமி பாண்டியன் அள்ளுறாங்க.... மீனாவின் அன்புப்பா அழைப்பு அழகு..ஜெகனுக்கு அக்கா சிக்கலில் இருக்கும் போது உறுதுணையாக இருக்க தோன்றவில்லை..ஆனால் சந்தேகம் மட்டும் உடனேயே தோன்றுகிறது....உன் சொந்த அக்கா பேசுவதையே உன்னால் தாங்க முடியவில்லையே ஆனால் அவள் மட்டும் கணவன் என்பதற்காக ராஜனின் பேச்சையும் துரோகத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டுமா? ஜானவியின் அன்புச்செல்வி மீதான பாசம் மகிழ்ச்சி தருகிறது...