அன்பு தன்னவளை முழுமையாக தன் அன்பால் ஆண்டுவிட்டான், அவள் தாய் வீட்டுக்கு போவதே தன்னவன் மேல் நம்பிக்கையாலும் அன்பினாலும் தான்.