பள்ளியில் படிக்கிற பசங்க,
வள்ளுவர் சொன்ன
"யாகாவாராயினும்
நாகாக்க"-ங்கிற திருக்குறளை
மறந்துட்டாங்களே, விஜி டியர்?
அடுத்தவனை கஷ்டப்படுத்திப்
பேசி, அநியாயமா உயிரை விட்டுட்டாங்களேப்பா?
தன் தாயிடம் விக்ரம் சூப்பரா
கேள்வி கேட்டான்ப்பா,
நாராயணன் சார் கொஞ்சூண்டு
நல்லவர் தான் போலவே,
விஜி டியர்
கர்ணனை விட அதிகமாக, விக்ரம் நன்றிக்கடன் பட்டுவிட்டான்ப்பா