எல்லாம் நன்மைக்கே அனி.. நன்றிமா ?enna sha gowtham ipdi panitan....
எல்லாம் நன்மைக்கே அனி.. நன்றிமா ?enna sha gowtham ipdi panitan....
யக்கோவ்.. என்ன இம்புட்டு கேள்வி.. இதுல ஒரு கேள்விக்கு ஆன்ஸர் கண்டுபிடிக்வே மீ நிறைய கஷ்டபடணும். இதுல இம்புட்டு கேள்வி கேட்டா எப்பிடி ????ஆற்றில் வீசபட்ட அக்ரதா விண்பா என்ன ஆவாங்க? விண்பா ஆத்மா சிலையிலீருந்து மீளுமா? எழிலன் பிழைப்பானா? கெளதம் விண்பாவை கண்டறிவானா? கோட்டையின் அடுத்து என்ன செய்வாள்?
அந்த கேள்விக்கு பதில் எங்க போய் தேட ????ஷாந்தினி ஒரு எபியில் அஞ்சு கேள்வி கேட்க வைச்சுட்டியே
நானும் படிக்கணும்னு இருக்கேன். டைம் செட் ஆகமட்டுக்கு.. வாரேன் சீக்கிரமே படிக்க.samartha pathil kandupidichu athe epila podiviyam naanga padipoma apparam nee relax aga en marriaage epi padi
சரி நீ மெல்ல படி உன் எபியை மட்டும் மறக்காம் போடுநானும் படிக்கணும்னு இருக்கேன். டைம் செட் ஆகமட்டுக்கு.. வாரேன் சீக்கிரமே படிக்க.
டன் அக்கா..சரி நீ மெல்ல படி உன் எபியை மட்டும் மறக்காம் போடு
நன்றி சிஸ்அருமையான பதிவு