ஹாய் டியர்ஸ். எல்லாரும் எப்படி இருக்கீங்க.. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.. இந்த கதை எப்படி ஆரம்பித்தேன்னு எனக்கே தெரியல.... பொதுவா எனக்கு சித்தர் பத்தி படிக்க ரொம்ப பிடிக்கும். அதிலும் அவர்களின் வாழ்க்கை முறையும், அவங்க ரகசியமும் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்... அதிலும் சித்தர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பாங்க என்று தான் நான் இத்தனை நாள் படிச்சுட்டு இருந்தேன்...
அப்படி தான் ஒரு நாள் சித்தர் வாழ்க்கை படிச்சுட்டு இருக்கும் போது அதுல ஒரு சித்தர் ஒரு இளவரசி மேல் காதல் கொண்டு அவளை தன் பால் திரும்பி அவளை மணந்துக் கொண்டு, குழந்தையும் பிறக்கும் அதன் பிறகு இல்வாழ்க்கை அவருக்கு அவருக்கு சலிச்சுப் போக மீண்டும் காட்டை நோக்கி போவார்.. இதை படிச்சதும் ஷாக் ஆகிட்டேன். இப்படி சித்தர் இருப்பாங்களா? அப்படின்னு.... அது என் மனசின் ஓரத்தில் இருந்துட்டே இருந்திருக்கும் போல அது தான் இங்க ஒரே ஒரு சித்தரை கொஞ்சம் மோசமா காட்டிட்டேன் ஹா..ஹா... அதிலும் உண்மையா ஒரு சித்தருக்கு கடவுளை விட பெரிய ஆள் ஆக வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், அவர்களை கடவுள் சபித்து இடைதட்டில் விட்டதாகவும் முன்னோர் கதை உண்டு... உண்மைய சொல்லனும்னா நம் முன்னோர் வாழ்க்கை முறை, சித்தர் வாழ்க்கை, பழங்கதைகள் எல்லாம் நாம் தெரிஞ்சு வச்சுக்கணும்... அது தான் எனக்கு தெரிந்ததைப் பற்றி தான் “ உன் உயிர் தா..! நாம் வாழ..!! “ கதையிலும் சொல்லிருப்பேன்... இந்த கதை “ பேசும் சிலையே.. கட்டவிழ்கவா..? “ இதுலயும் எனக்கு தெரிஞ்ச கொஞ்ச விஷயம் சொல்லிருப்பேன்....உங்களுக்கு சித்தர் பத்தி தெரியுமா என்று தெரியல... அப்படி தெரிந்தாலும் அவருடையல் பல நன்மை தரும் மூலிகை, அவர்களின் மந்திர, தவம் பற்றி தெரிந்திருக்கும்... மத்தபடி தெரிந்திருக்குமா என்று தெரியல... அப்படி தெரியலை என்றால் படித்து தெரிஞ்சுகிடுங்க என்று தான் இந்த கரு எடுத்தேன்.. இதில் வருவது நிறைய சித்தர் ரகசியங்கள் தான்....அதனால் தான் ஹீரோ, ஹீரோயினி அவ்வளவா வரமாட்டாங்க... நேரம் கிடைத்தால் அடுத்த கதை அழகான காதல் கதையா கொண்டு வருகிறேன்....
அழகா தளம் அமைத்துக் கொடுத்த @smteam அவங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...
அப்புறம் முக்கியமா என்னோட வாசகிகளுக்கு நன்றி சொல்லியே ஆகணும்.. தினமும் எபி படித்து அழகா உங்க கமண்ட்ஸ் சொல்லி.. அக்கியை திட்டி, சித்தரை திட்டி , அக்கியை பாராட்டி, எழிலை பாராட்டி, கோட்டையை பாராட்டி, விண்பாவை பாராட்டி என்று தினமும் வர உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கும்... மனசுல சொல்லிப்பேன் “ ஆஹா.. ஷாந்து உன் கதையையும் படிக்க மக்கள் இருக்காங்க “ என்று சந்தோசபடுவேன் ஹா..ஹா.. அது ஒரு தனி சந்தோசம்... சைலென்ட் ரீடர்ஸ் முகநூல் இன்பாக்ஸ் வந்து “ உங்க கதை அழகா இருக்கு... வித்தியாசமான திங்கிங் “ என்று சொல்லுறப்ப.. ஷாந்து ஒரே பிளையிங்க் தான்.... அப்படி இப்படி என்று எப்படியோ நல்ல படியா கதையை முடிச்சுட்டேன் என்று தான் நினைக்குறேன்....
ஒரே ஒரு ஆசை மட்டும் தான் எனக்கு “ இன்னைக்கு எபி படிகுறவங்க எல்லாரும் ஒரு லைக், அப்புறம் கதை நல்லா இருந்தா ” சூப்பர் “ என்றும், கதை நல்லா இல்லை என்றால் “ இன்னும் கொஞ்சம் நல்லா எழுதுங்க “ என்றும் கண்டிப்பா சொல்லுங்க “ சொல்வீங்க தானே???? இந்த பச்சபிள்ளையை ஏமாத்த மாட்டீங்களே..? நன்றி டியர்ஸ்....
sathya durai, vadivelammal, viha, suryas, Mathiman, Priyapraveenkumar, shalu, Sony, Nadarajan, GREENY31, sandhiya sri, radhaviswa, banumathi jayaraman, Radhadevi, Shanthi vairam, Riha, Pradeep, AnithaKarmegam
Snehasree, Sakthipriya, ashsuma, உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்.... வேற யாரையாச்சும் விட்டுருந்தா உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சு விட்டுருங்க டியர்ஸ்.... ஹாப்பியா எபி படிங்க... என்ஜாய்..
அப்படி தான் ஒரு நாள் சித்தர் வாழ்க்கை படிச்சுட்டு இருக்கும் போது அதுல ஒரு சித்தர் ஒரு இளவரசி மேல் காதல் கொண்டு அவளை தன் பால் திரும்பி அவளை மணந்துக் கொண்டு, குழந்தையும் பிறக்கும் அதன் பிறகு இல்வாழ்க்கை அவருக்கு அவருக்கு சலிச்சுப் போக மீண்டும் காட்டை நோக்கி போவார்.. இதை படிச்சதும் ஷாக் ஆகிட்டேன். இப்படி சித்தர் இருப்பாங்களா? அப்படின்னு.... அது என் மனசின் ஓரத்தில் இருந்துட்டே இருந்திருக்கும் போல அது தான் இங்க ஒரே ஒரு சித்தரை கொஞ்சம் மோசமா காட்டிட்டேன் ஹா..ஹா... அதிலும் உண்மையா ஒரு சித்தருக்கு கடவுளை விட பெரிய ஆள் ஆக வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், அவர்களை கடவுள் சபித்து இடைதட்டில் விட்டதாகவும் முன்னோர் கதை உண்டு... உண்மைய சொல்லனும்னா நம் முன்னோர் வாழ்க்கை முறை, சித்தர் வாழ்க்கை, பழங்கதைகள் எல்லாம் நாம் தெரிஞ்சு வச்சுக்கணும்... அது தான் எனக்கு தெரிந்ததைப் பற்றி தான் “ உன் உயிர் தா..! நாம் வாழ..!! “ கதையிலும் சொல்லிருப்பேன்... இந்த கதை “ பேசும் சிலையே.. கட்டவிழ்கவா..? “ இதுலயும் எனக்கு தெரிஞ்ச கொஞ்ச விஷயம் சொல்லிருப்பேன்....உங்களுக்கு சித்தர் பத்தி தெரியுமா என்று தெரியல... அப்படி தெரிந்தாலும் அவருடையல் பல நன்மை தரும் மூலிகை, அவர்களின் மந்திர, தவம் பற்றி தெரிந்திருக்கும்... மத்தபடி தெரிந்திருக்குமா என்று தெரியல... அப்படி தெரியலை என்றால் படித்து தெரிஞ்சுகிடுங்க என்று தான் இந்த கரு எடுத்தேன்.. இதில் வருவது நிறைய சித்தர் ரகசியங்கள் தான்....அதனால் தான் ஹீரோ, ஹீரோயினி அவ்வளவா வரமாட்டாங்க... நேரம் கிடைத்தால் அடுத்த கதை அழகான காதல் கதையா கொண்டு வருகிறேன்....
அழகா தளம் அமைத்துக் கொடுத்த @smteam அவங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி...
அப்புறம் முக்கியமா என்னோட வாசகிகளுக்கு நன்றி சொல்லியே ஆகணும்.. தினமும் எபி படித்து அழகா உங்க கமண்ட்ஸ் சொல்லி.. அக்கியை திட்டி, சித்தரை திட்டி , அக்கியை பாராட்டி, எழிலை பாராட்டி, கோட்டையை பாராட்டி, விண்பாவை பாராட்டி என்று தினமும் வர உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கும்... மனசுல சொல்லிப்பேன் “ ஆஹா.. ஷாந்து உன் கதையையும் படிக்க மக்கள் இருக்காங்க “ என்று சந்தோசபடுவேன் ஹா..ஹா.. அது ஒரு தனி சந்தோசம்... சைலென்ட் ரீடர்ஸ் முகநூல் இன்பாக்ஸ் வந்து “ உங்க கதை அழகா இருக்கு... வித்தியாசமான திங்கிங் “ என்று சொல்லுறப்ப.. ஷாந்து ஒரே பிளையிங்க் தான்.... அப்படி இப்படி என்று எப்படியோ நல்ல படியா கதையை முடிச்சுட்டேன் என்று தான் நினைக்குறேன்....
ஒரே ஒரு ஆசை மட்டும் தான் எனக்கு “ இன்னைக்கு எபி படிகுறவங்க எல்லாரும் ஒரு லைக், அப்புறம் கதை நல்லா இருந்தா ” சூப்பர் “ என்றும், கதை நல்லா இல்லை என்றால் “ இன்னும் கொஞ்சம் நல்லா எழுதுங்க “ என்றும் கண்டிப்பா சொல்லுங்க “ சொல்வீங்க தானே???? இந்த பச்சபிள்ளையை ஏமாத்த மாட்டீங்களே..? நன்றி டியர்ஸ்....
sathya durai, vadivelammal, viha, suryas, Mathiman, Priyapraveenkumar, shalu, Sony, Nadarajan, GREENY31, sandhiya sri, radhaviswa, banumathi jayaraman, Radhadevi, Shanthi vairam, Riha, Pradeep, AnithaKarmegam
Snehasree, Sakthipriya, ashsuma, உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்.... வேற யாரையாச்சும் விட்டுருந்தா உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சு விட்டுருங்க டியர்ஸ்.... ஹாப்பியா எபி படிங்க... என்ஜாய்..
Last edited: