ஹாய் டியர்ஸ்...
நான் வந்துட்டேனே...சாரி... நேத்து தாரேன்னு சொல்லிட்டு இன்னைக்கு கொண்டு வந்திருக்கேன்... இன்னிக்கு எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.. சித்தர் விண்பாவை சிலையில் அடைக்க காரணம் என்ன? சித்தருக்கும் - கோட்டையம்மாளுக்கும் இடையில் என்ன கோபம் என்று இந்த எபியில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.. அப்படியே உங்கள் கம்மெண்ட்ஸ் சொல்லுங்க.. நன்றி டியர்ஸ் உங்களின் ஆதரவுக்கு
கட்டு - 11
View attachment 3083
மகரிஷி சித்தர் தன் ஆசை, லட்சியம், அழிந்த, அழிக்கப்பட்ட நாளுக்கு சென்றார்...
பூதபாண்டியன்,மகரிஷி இருவரும் நண்பர்கள்.. இருவரும் தான் பல காடு, மலைகள் என்று சென்று பல வருடங்கள் தவம் இருந்து பெரும் சக்தி பெற்றவர்கள்...
இவர்களின் குருஜி தான் சாணக்கியர்.. இவரிடம் தான் இருவரும் பல கலைகளை கற்றுக் கொண்டனர்.... அப்பொழுது தான்சாணக்கியர் இருவரின் பேராசையைக் கண்டுக் கொண்டார்.... அவர்களின் ஆசை தவறு என்று உணர்த்த எண்ணினார்.... அதாவது பூதபாண்டியனின் என்றும்உடல் அழியா வரமும், மகரிஷியின் கடவுளைவிட பெரியவனாக வேண்டும் என்ற ஆசையை கண்டு அவர்களை நல்வழிப் படுத்த எண்ணினார்...
பூதபாண்டியனை நோக்கி அங்கிருந்த மரங்களில் ஒன்றைக்காட்டி “பூதபாண்டியா! அந்தமரத்தின் பழங்களில்ஒன்றைச்சாப்பிட்டால்போதும்ஆயுள்முழுவதும்பசிக்காது, முடிநரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவேவராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார்.
அவர் கூறவும் பூதபாண்டியன் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.
அதே போல் மகரிஷியை நோக்கி புலித்தோல்ஆசனம்ஒன்றைக்கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார்.
அந்த சமயத்தில் பதுமை (பெண்) ஒன்று அவர் எதிரில் தோன்றவே “பூதபாண்டியா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கிவிட்டார் சாணக்கியர்.
அந்த பதுமை மூலிகை ரகசியங்கள், உயிரின்தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்தஉடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக்கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும்விட்டது.
அதன் பிறகு பூதபாண்டியன் அவர் தோற்றத்தில் இருந்து மாறவே இல்லை... மகரிஷியும் அந்த பழங்களை உண்டு இளம் வயதாக இருந்தார்... பல நூறு வருடங்கள்...
அதன் பிறகு மீண்டும் மகரிஷிக்கு தன் ஆசை நினைவு வந்தது அதே போல மீண்டும் தவம் இருந்து அந்த பதுமையை அழைத்தார், அப்பொழுது அவர்கள்முன் தோன்றிய பதுமை அவரை நோக்கி “ இன்னும் 2௦ ஆண்டுகள் கழித்து வானில் தோன்றும் ஒரு அதிசயம் 3 வெள்ளி ஓன்று கூடும் நாள், அந்த நாளில் நீங்கள் பெரும் யாகத்தை தொடர வேண்டும், இங்கு இருக்கும் கஞ்சா செடிகளின் இலைகளை பறித்து யாக குண்டத்தில் வைத்து எரிக்க வேண்டும். உங்கள் யாகம் செய்ய இந்த கஞ்சா செடிகளை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்படி எரிந்து அதில் வரும் புகை மண்டலம் தேவர்களை மயக்கி உங்கள் முன் அழைத்து வரும்... அந்த கஞ்சா புகை மறையும் முன்னே நீங்கள் கேட்கும் வரத்தை தருவான் “ என்று கூறி வந்தது போலவே சென்றது....
அந்த2௦வருடமாக அவர்கள் பெரும் கஞ்சா இலை கூட்டம் சேர்த்தனர்... பதுமை கூறிய நாளும் வந்தது... அன்று காலையிலையே எழுந்து ஆற்றங்கரைக்கு சென்று குளித்து தங்கள் யாகத்தை செய்ய வந்துவிட்டனர்.....
மகரிஷியும்,பூதபாண்டியன் இருவரும் பெரும் யாகம் ஒன்றை ஆரம்பித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற...
அன்று 3 வெள்ளி ஒண்ணு கூடும் நாள்...எது ஆசைபட்டாலும் இந்த நாளில் அதற்கான வேலைகளை செய்தால் கண்டிப்பாக அது அவர்களுக்கு கிட்டும்... அந்த பதுமை கூறியது போலவே ஆரம்பித்தனர்,
அது தான் அந்த நாளில் யாகத்தை செய்ய இருவரும் ஆரம்பித்தனர்... நடுசாமத்தை இருவரும் தேர்வு செய்தனர். யார் இடையூறும் இல்லாமல் செய்யவேண்டும் என்று அடர்ந்த காட்டில் இடத்தை தேர்வு செய்து ஆரம்பித்தனர்...
இவர்களின் யாகத்தையும், தவத்தையும் கண்ட மரம் கூட தன் கிளைகளை அசைக்காமல் அப்படியே அவர்களுக்கு கட்டுப்பட்டு நின்றது....
எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் யாகம் நடந்துக் கொண்டு இருந்தது... யாக குண்டத்தில் போட்ட கஞ்சா இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து பெரும் புகை மண்டலத்தை ஏற்படுத்தியது,
கொஞ்சம் கொஞ்சமாக வான் நோக்கி சென்றது கஞ்சா வாசனை.. இந்த வாசத்தில் இந்திர லோகமே மயங்கி ஒருவிதமாக கட்டுண்டு இருந்தது... அப்பொழுது தான் மகரிஷியின் அழைப்பு அவர்கள் காதை எட்டவும் இவருக்கு வரம் தர சந்தோசத்துடன் சித்தர்களை நோக்கி கிளம்பும் நேரம்,
வானில் தோன்றிய 3 வெள்ளியும் ஓன்று சேர்ந்து விண்பாவுக்கு ஆசி வழங்கியது,அதை கண்டுஅதிசயித்தஅந்த முக்கோடி தேவர்களும் தங்கள் மயக்கத்துடன் நேராக விண்பாக்குஆசி வழங்கிய இடத்திற்கு வந்தனர்....
அவளை கண்டு தாங்கள் கஞ்சாவில் மயங்கி சந்தோசமாக இருக்கவும் அந்த சித்தர்களுக்கு தர வேண்டிய ஆசியை இந்த குழந்தைக்கு அளித்து, கோட்டைக்கு சத்தியம் செய்து அவர்கள் மீண்டும் வான்லோகம் நோக்கி செல்லவும் மீண்டும் சித்தர் அழைப்பு அவர்கள் செவியை எட்டியது......
சித்தர்கள் அவர்களின் வருகையை அறிந்து மந்திரங்களை ஓங்கி ஒலித்தனர், ஆனாலும் இன்னும் இவர்கள் இருக்கும் இடமா வராததால் அந்த பதுமையை மீண்டும் அவர்கள் அழைத்தார்... இவர்கள் அழைக்கவும் அவர்கள் முன் வந்து இன்ற பதுமை அவர்களை நோக்கி “ தாங்கள் அழைத்ததின் நோக்கம் என்னவோ..? “ எனவும்,
“ தேவர்கள் இன்னும் எங்களை வந்தடையவில்லை, இடையில் ஏதேனும் நடந்துவிட்டதா? “ என சித்தர்கள் கேட்க.
ஒரு நிமிடம் கண்களை மூடிய பதுமை “ ஆம், அவர்கள் ஒரு குழந்தைக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள், அவள்தெய்வ அருள் பெற்ற குழந்தை. மிகவும் ராசியான குழந்தை அவளை நீங்கள் உங்கள் வசபடுத்திவிட்டால் உங்களின் எண்ணம் எல்லாம் ஈடேறும், அவளை வைத்து மிக பெரிய யாகம் ஓன்று அவளின் முழு மனதுடன் செய்தால் அவளின் ராசிக்கும், தெய்வ அருளுக்கும் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும், இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் ஆசியை அவள் பெற்றுவிட்டாள் அதனால் அவளை வைத்து உங்கள் யாகத்தை செய்யுங்கள் “ எனவும்,
“ அவளை எப்படி எங்கள் வசபடுத்துவது “ என்றுஅவர்கள் கேட்க
“ அதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அவளை நெருங்க மட்டுமே செய்யுங்கள்” என்று கூறி அவள் மறைந்தாள்...
அவள் தான் அந்த நேரம் அந்த தேவதையின் உருவில் குழந்தைக்கு ஆசி வழங்கினாள்...
பதுமை அவள் அந்த சித்தருக்கு என்ன உதவி என்றாலும் செய்வது தான் அவளின் வேலை... இவள் பல மாய மந்திரத்தால் உருவானவள்.. கடவுளின் எதிரானவள்... இவ்வுலகில் கடவுள் இருக்கிறார் என்பதை எத்தனை உண்மையோ அதே போல் மாய மந்திரமும் உண்மையானது.
மனிதர்களுக்கு உலகில் சோதனைகள் உள்ளதுப் போல் கடவுளுக்கும் இதேபோல் மாய மந்திரத்தால் உருவான பல சைத்தான்களின் சோதனைகளும் உண்டு... இதை யாவரும் நாம் அறிந்ததே... இதை தான் பல விதமாக, பல வரலாறு கூறுகிறது... இதை தான் பகவத் கீதையும், பைபிளும் கூறுகிறது.... உலகில் தெய்வ சக்தி எத்தனை உண்மை என்று நாம் நம்புகிறோமோ அதே போல சைத்தான்களின் லீலைகளையும் நாம் நம்பவேண்டும்.... அதை போல் தான் இந்த பதுமை...
நான் வந்துட்டேனே...சாரி... நேத்து தாரேன்னு சொல்லிட்டு இன்னைக்கு கொண்டு வந்திருக்கேன்... இன்னிக்கு எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.. சித்தர் விண்பாவை சிலையில் அடைக்க காரணம் என்ன? சித்தருக்கும் - கோட்டையம்மாளுக்கும் இடையில் என்ன கோபம் என்று இந்த எபியில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.. அப்படியே உங்கள் கம்மெண்ட்ஸ் சொல்லுங்க.. நன்றி டியர்ஸ் உங்களின் ஆதரவுக்கு
கட்டு - 11
View attachment 3083
மகரிஷி சித்தர் தன் ஆசை, லட்சியம், அழிந்த, அழிக்கப்பட்ட நாளுக்கு சென்றார்...
பூதபாண்டியன்,மகரிஷி இருவரும் நண்பர்கள்.. இருவரும் தான் பல காடு, மலைகள் என்று சென்று பல வருடங்கள் தவம் இருந்து பெரும் சக்தி பெற்றவர்கள்...
இவர்களின் குருஜி தான் சாணக்கியர்.. இவரிடம் தான் இருவரும் பல கலைகளை கற்றுக் கொண்டனர்.... அப்பொழுது தான்சாணக்கியர் இருவரின் பேராசையைக் கண்டுக் கொண்டார்.... அவர்களின் ஆசை தவறு என்று உணர்த்த எண்ணினார்.... அதாவது பூதபாண்டியனின் என்றும்உடல் அழியா வரமும், மகரிஷியின் கடவுளைவிட பெரியவனாக வேண்டும் என்ற ஆசையை கண்டு அவர்களை நல்வழிப் படுத்த எண்ணினார்...
பூதபாண்டியனை நோக்கி அங்கிருந்த மரங்களில் ஒன்றைக்காட்டி “பூதபாண்டியா! அந்தமரத்தின் பழங்களில்ஒன்றைச்சாப்பிட்டால்போதும்ஆயுள்முழுவதும்பசிக்காது, முடிநரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவேவராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார்.
அவர் கூறவும் பூதபாண்டியன் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.
அதே போல் மகரிஷியை நோக்கி புலித்தோல்ஆசனம்ஒன்றைக்கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார்.
அந்த சமயத்தில் பதுமை (பெண்) ஒன்று அவர் எதிரில் தோன்றவே “பூதபாண்டியா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கிவிட்டார் சாணக்கியர்.
அந்த பதுமை மூலிகை ரகசியங்கள், உயிரின்தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்தஉடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக்கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும்விட்டது.
அதன் பிறகு பூதபாண்டியன் அவர் தோற்றத்தில் இருந்து மாறவே இல்லை... மகரிஷியும் அந்த பழங்களை உண்டு இளம் வயதாக இருந்தார்... பல நூறு வருடங்கள்...
அதன் பிறகு மீண்டும் மகரிஷிக்கு தன் ஆசை நினைவு வந்தது அதே போல மீண்டும் தவம் இருந்து அந்த பதுமையை அழைத்தார், அப்பொழுது அவர்கள்முன் தோன்றிய பதுமை அவரை நோக்கி “ இன்னும் 2௦ ஆண்டுகள் கழித்து வானில் தோன்றும் ஒரு அதிசயம் 3 வெள்ளி ஓன்று கூடும் நாள், அந்த நாளில் நீங்கள் பெரும் யாகத்தை தொடர வேண்டும், இங்கு இருக்கும் கஞ்சா செடிகளின் இலைகளை பறித்து யாக குண்டத்தில் வைத்து எரிக்க வேண்டும். உங்கள் யாகம் செய்ய இந்த கஞ்சா செடிகளை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்படி எரிந்து அதில் வரும் புகை மண்டலம் தேவர்களை மயக்கி உங்கள் முன் அழைத்து வரும்... அந்த கஞ்சா புகை மறையும் முன்னே நீங்கள் கேட்கும் வரத்தை தருவான் “ என்று கூறி வந்தது போலவே சென்றது....
அந்த2௦வருடமாக அவர்கள் பெரும் கஞ்சா இலை கூட்டம் சேர்த்தனர்... பதுமை கூறிய நாளும் வந்தது... அன்று காலையிலையே எழுந்து ஆற்றங்கரைக்கு சென்று குளித்து தங்கள் யாகத்தை செய்ய வந்துவிட்டனர்.....
மகரிஷியும்,பூதபாண்டியன் இருவரும் பெரும் யாகம் ஒன்றை ஆரம்பித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற...
அன்று 3 வெள்ளி ஒண்ணு கூடும் நாள்...எது ஆசைபட்டாலும் இந்த நாளில் அதற்கான வேலைகளை செய்தால் கண்டிப்பாக அது அவர்களுக்கு கிட்டும்... அந்த பதுமை கூறியது போலவே ஆரம்பித்தனர்,
அது தான் அந்த நாளில் யாகத்தை செய்ய இருவரும் ஆரம்பித்தனர்... நடுசாமத்தை இருவரும் தேர்வு செய்தனர். யார் இடையூறும் இல்லாமல் செய்யவேண்டும் என்று அடர்ந்த காட்டில் இடத்தை தேர்வு செய்து ஆரம்பித்தனர்...
இவர்களின் யாகத்தையும், தவத்தையும் கண்ட மரம் கூட தன் கிளைகளை அசைக்காமல் அப்படியே அவர்களுக்கு கட்டுப்பட்டு நின்றது....
எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் யாகம் நடந்துக் கொண்டு இருந்தது... யாக குண்டத்தில் போட்ட கஞ்சா இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து பெரும் புகை மண்டலத்தை ஏற்படுத்தியது,
கொஞ்சம் கொஞ்சமாக வான் நோக்கி சென்றது கஞ்சா வாசனை.. இந்த வாசத்தில் இந்திர லோகமே மயங்கி ஒருவிதமாக கட்டுண்டு இருந்தது... அப்பொழுது தான் மகரிஷியின் அழைப்பு அவர்கள் காதை எட்டவும் இவருக்கு வரம் தர சந்தோசத்துடன் சித்தர்களை நோக்கி கிளம்பும் நேரம்,
வானில் தோன்றிய 3 வெள்ளியும் ஓன்று சேர்ந்து விண்பாவுக்கு ஆசி வழங்கியது,அதை கண்டுஅதிசயித்தஅந்த முக்கோடி தேவர்களும் தங்கள் மயக்கத்துடன் நேராக விண்பாக்குஆசி வழங்கிய இடத்திற்கு வந்தனர்....
அவளை கண்டு தாங்கள் கஞ்சாவில் மயங்கி சந்தோசமாக இருக்கவும் அந்த சித்தர்களுக்கு தர வேண்டிய ஆசியை இந்த குழந்தைக்கு அளித்து, கோட்டைக்கு சத்தியம் செய்து அவர்கள் மீண்டும் வான்லோகம் நோக்கி செல்லவும் மீண்டும் சித்தர் அழைப்பு அவர்கள் செவியை எட்டியது......
சித்தர்கள் அவர்களின் வருகையை அறிந்து மந்திரங்களை ஓங்கி ஒலித்தனர், ஆனாலும் இன்னும் இவர்கள் இருக்கும் இடமா வராததால் அந்த பதுமையை மீண்டும் அவர்கள் அழைத்தார்... இவர்கள் அழைக்கவும் அவர்கள் முன் வந்து இன்ற பதுமை அவர்களை நோக்கி “ தாங்கள் அழைத்ததின் நோக்கம் என்னவோ..? “ எனவும்,
“ தேவர்கள் இன்னும் எங்களை வந்தடையவில்லை, இடையில் ஏதேனும் நடந்துவிட்டதா? “ என சித்தர்கள் கேட்க.
ஒரு நிமிடம் கண்களை மூடிய பதுமை “ ஆம், அவர்கள் ஒரு குழந்தைக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள், அவள்தெய்வ அருள் பெற்ற குழந்தை. மிகவும் ராசியான குழந்தை அவளை நீங்கள் உங்கள் வசபடுத்திவிட்டால் உங்களின் எண்ணம் எல்லாம் ஈடேறும், அவளை வைத்து மிக பெரிய யாகம் ஓன்று அவளின் முழு மனதுடன் செய்தால் அவளின் ராசிக்கும், தெய்வ அருளுக்கும் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும், இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் ஆசியை அவள் பெற்றுவிட்டாள் அதனால் அவளை வைத்து உங்கள் யாகத்தை செய்யுங்கள் “ எனவும்,
“ அவளை எப்படி எங்கள் வசபடுத்துவது “ என்றுஅவர்கள் கேட்க
“ அதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அவளை நெருங்க மட்டுமே செய்யுங்கள்” என்று கூறி அவள் மறைந்தாள்...
அவள் தான் அந்த நேரம் அந்த தேவதையின் உருவில் குழந்தைக்கு ஆசி வழங்கினாள்...
பதுமை அவள் அந்த சித்தருக்கு என்ன உதவி என்றாலும் செய்வது தான் அவளின் வேலை... இவள் பல மாய மந்திரத்தால் உருவானவள்.. கடவுளின் எதிரானவள்... இவ்வுலகில் கடவுள் இருக்கிறார் என்பதை எத்தனை உண்மையோ அதே போல் மாய மந்திரமும் உண்மையானது.
மனிதர்களுக்கு உலகில் சோதனைகள் உள்ளதுப் போல் கடவுளுக்கும் இதேபோல் மாய மந்திரத்தால் உருவான பல சைத்தான்களின் சோதனைகளும் உண்டு... இதை யாவரும் நாம் அறிந்ததே... இதை தான் பல விதமாக, பல வரலாறு கூறுகிறது... இதை தான் பகவத் கீதையும், பைபிளும் கூறுகிறது.... உலகில் தெய்வ சக்தி எத்தனை உண்மை என்று நாம் நம்புகிறோமோ அதே போல சைத்தான்களின் லீலைகளையும் நாம் நம்பவேண்டும்.... அதை போல் தான் இந்த பதுமை...
Last edited: