ஹாய் மக்களே
நான் மிகவும் ரசித்து படித்த நாவலான பொய் பூட்டை இங்கு ஷேர் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இனி பிரத்யுக்ஷா ப்ரஜோதின் அனைத்து நாவல்களும் rerun ஆக நமது தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் பொய் பூட்டு அமானுஷ்யமும் காதலும் கலந்த அழகான கதை. ஒரு சில இடங்களில் என்னை மறந்து உணர்ச்சிவயப்பட்டு கலங்கிய இடங்களும் உண்டு. மென்மையான காதலில் மனம் மயங்கியதும் உண்டு. பிரத்யுக்ஷா வெகு நேர்த்தியான கதை சொல்லி. வேலை பளுவினால் அவரால் அதிகம் எழுத முடிவதில்லை. ஆனால் எழுதும் எழுத்தில் அவரது முத்திரை இருக்கும். இனி தினமும் எதிர்பாருங்கள்...
பொய் பூட்டு 1
நான் மிகவும் ரசித்து படித்த நாவலான பொய் பூட்டை இங்கு ஷேர் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இனி பிரத்யுக்ஷா ப்ரஜோதின் அனைத்து நாவல்களும் rerun ஆக நமது தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் பொய் பூட்டு அமானுஷ்யமும் காதலும் கலந்த அழகான கதை. ஒரு சில இடங்களில் என்னை மறந்து உணர்ச்சிவயப்பட்டு கலங்கிய இடங்களும் உண்டு. மென்மையான காதலில் மனம் மயங்கியதும் உண்டு. பிரத்யுக்ஷா வெகு நேர்த்தியான கதை சொல்லி. வேலை பளுவினால் அவரால் அதிகம் எழுத முடிவதில்லை. ஆனால் எழுதும் எழுத்தில் அவரது முத்திரை இருக்கும். இனி தினமும் எதிர்பாருங்கள்...
பொய் பூட்டு 1