• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mukilan 26 FINAL

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
awesome ending:love::love::love::love::love::love::love:.......
konjam pathara veachalum romba romba supera kondupoittinga.........Oru nimisam thirumba athe idathula ootukka poiduvanglo ninachutten..But mukilan missing mayuraku mattum adi athukkum pathattam vanthuchu...finally varun sonnathu pola rendu perum vanthuttanga...appavum mukilan pannathu romba settai:p:p:p:p:p.......varun pavam tavichu poittan........venkatraman pannathukku taguntha mathiri dandanai kidaichurukku.......
amuthana thelivaittaru....mannippai vendittaru.....ellame subam makilzhi makilzhi mattume......
nalla padiya marriage mudinji mottai madi first night:eek::eek::eek::eek:......
varunoda alum yarunnu vidhyava kamichittinga(y)(y)(y)(y)(y)........

very very lovely and friendship story...rendukkum mukkiyathuvam koduthu......equala kondu poi semma massa mudichittinga........entha idathulayum konjam boring illama aduthu ennannu thonichu verithanama padichen.......ithukum story finish ana pinna padicha enakku ipdinna..nenga elutharappa padichirunthenne kanavulayum aduthu ennagumnu yosichiruppan wow..........Mukilan yosikkarathu ullunarvu....oovoru idathukku porappa avangalukkulla feel agarathu romba alaga sollirkinga........superb story i love it............

மீராவின் கண்ணன் மீராவிடமே

எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே.........

ப்ரியங்களுடன்.... முகிலன் - Madhavan kannan Meera / Varun Mukilam MAYURA eppavum marakkathu avlo superana story and characters manasula pathiyara alavu koduthirkinga:giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle:..
best wishes.....Hearty Congrats........
 




Nanc

மண்டலாதிபதி
Joined
Jun 6, 2018
Messages
123
Reaction score
102
Location
Chennai
Super story mam....story read panachula mind padapadanu irunthichu...frndshp nd luv xcellent...rmba arumiana,niraivana story...Thank U mam..
 




Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Really superb.natpenbadu ewwalawu punidamanado adai ungal moliyil miha alahaha wadiwamaithu irukeenga..kallam illa kadalum,jenmamai thodarum enbadu,really superb.kadaya start pannum podu karu ipdi irukumnu konjamum edir pakala.??
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Hai VR, unga story sema pa..I too started with the idea abt two actors but the storyline was excellent ma.
Engae mayurava varum oda sethu vachutu mugil poyuduvannonu story final epi varai bakku bakkunu thaan irundhadhu ma..
Friendship and love both given equal importance. That wat really impressed me..Dialogues for the characters were really wow...I started practising "ahan" in varying tones;)..I became a fan for the dialogues..
 




Last edited:

Umamanoj

நாட்டாமை
Joined
Jan 28, 2018
Messages
26
Reaction score
57
Location
Chennai
சூப்பர்ப் கதை வத்சலா மேடம். ..கடைசி எபி படிக்க படிக்க திக் திக். .என்ன ஓரு சஸ்பென்ஸ். .பிரமாதம். .ரொம்ப அருமையான கதை. .நன்றி நன்றி. ..
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
சகோதரி வத்சலா ராகவன் அவர்களுக்கு,




உங்கள் நாவல் ப்ரியங்களுடன் ...... முகிலன் பற்றி சில வரிகள் சகோ. நாவலை படித்தவர்கள் எல்லாரும் பரவசத்துடன் சில, பல வரிகள் சொல்லிவிட்டார்கள் சகோதரி. என்னால் அதை தாண்டி ஒன்றும் சொல்லமுடியாது சகோ. அவ்வளவு அருமையாக ஒவ்வொருவரும் சொல்லியுள்ளார்கள் சகோ. இந்த நாவல் என்னுள், என் நினைவலைகளில் ஏற்படுத்திய சில நிகழ்வுகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன்.



ஏதோ ஒரு காரணத்துக்காக படிக்காதவன் திரைப்படம் பற்றி விக்கிபீடியாவில் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் தமிழில் தேடினேன். அப்போது ரீலிஸ் தேதி 6/11/1985 என்று இருந்தது. எனக்கு நன்றாக தெரியும், அது 11/11/85 என்பது. நீங்கள் அந்த தேதியை குறிப்பிட்டு இருந்ததால் மீண்டும் தேடினால், தமிழில் அதே தேதி. பிறகு ஆங்கிலத்தில் பார்த்தால் இந்த தேதி. அவ்வளவு துல்லியமாக தேதி, அன்று நடந்த மழை பிரச்சனை என கூறியது, அந்த தீபாவளிக்கே அழைத்து சென்றது போல் ஒரு உணர்வு. { நானும் மாதவன் போல் கொடி, மன்றம், பால் என அவமானச்செயல்கள் செய்தவன் தானே, மறக்கமுடியுமா}.


கேசட் பற்றி கூறியது, எவ்வளவு உண்மையான செய்திகள். ரெகார்டிங்கை நோக்கி படை எடுத்த அந்த காலம் மறக்க முடியுமா சகோ. முன்பு இசை தட்டாக இருந்தது, எஜமான் படத்துடன் காலாவதியாகி பின் அதிகமாக 60 கேசட், 90 கேசட் என்று விற்பனையில் சூடுப்பிடித்தது. தங்களுக்கு ஒரு சின்ன செய்தி சகோ. 45 கேசட்டும் அப்போது உள்ளது சகோ. குறைந்த விலையில் திரைக்கதை வசனம் வருமே அந்த கேசட் சகோ. இன்னும் சொல்ல போனால் இதில் குவாலிட்டி அருமையாக இருக்கும். மற்ற கேசட் எல்லாம் பூஞ்சை பிடிக்கும். ஆனால் இந்த 45 கேசட்டில் அது வராது சகோ. { நான் இதில் ஒரு படப்பாடல் பிடித்து சேர்த்து வைப்பேன்}. இது ஒரே ரசிப்பு உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் சகோதரி.



இளையராஜாவுக்கும், A.R.ரகுமானுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால் என் பதில் இப்படி இருக்கும் சகோதரி. இந்திப்பாடலில் மூழ்கி இருந்த தமிழனை, தமிழ் பாடலை ரசிக்க வைத்தவர் இளையராஜா. இந்திப்பாடலில் மூழ்கி இருந்த இந்திக்காரனை தமிழ் பாடலை விரும்ப வைத்தவர் A.R.R. அந்த நினைவுகளையும் மீண்டும் துளிர் விடவைத்தீர்கள் சகோ. நாவலில் வரும் "மீராவின் கண்ணன் மீராவிடமே" பாடல் இடம் பெற்ற இதயக்கோவில் திரைப்படம் பல சாதனை புரிந்தது. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பர்கள். அதை உடைத்தது. ஆம், வெறும் டைரக்ஷனை மட்டும் படித்து, யாரிடமும் உதவியாளராக பணிப்புரியாமல் இன்று இந்தியாவின் தலைசிறந்த டைரக்டரில் ஒருவராக உள்ள மணிரத்தினத்தின் முதல் தமிழ்ப்படம். பல படங்களுக்கு இசை அமைத்த இளையராஜா எழுதிய முதல் பாடல்தான் இந்த பாடல். அதுவரை வெற்றி நிறுவனமாக இருந்த மதர்லேண்ட், கோவைதம்பியின் தோல்வி ஆரம்பித்த புள்ளி இந்த படம் ( இதிலும் தமிழ் விக்கிபீடியா தவறாக உள்ளது } என பல சாதனைகள் இருந்தாலும் இன்று எங்களுக்கு இந்த நாவலை தந்த பாடல் இடம் பெற்ற படம் என்ற வகையில் மீண்டும் சாதனை புரிந்துள்ளது.


இப்படி இன்னும் ஏதாவது சொல்லிகொண்டே போவேன் சகோ. அந்த அளவுக்கு என் மனதில் மலரும் நினைவுகள்.


உண்மையான நட்பும், காதலும் ஜென்மம் கடந்தும் சேரும் என்ற கோல்டன் வரிகளை கொண்டு படைத்த இந்த நாவலை என்ன சொல்லி பாராட்டமுடியும். இந்த நாவல் மனதில் ரொம்ப நாள் இருக்கும் சகோ. வசிய எழுத்துக்கு சொந்தக்காரர் சகோ நீங்கள். கண்ணன், முகிலன், மாதவன், வருண், மீரா, மயூரா என அருமையான பாத்திர படைப்புகள். நாவலில் காதலையும், நட்பையும் கலந்து சொன்னாலும் நட்பே பிரதானம். என்ன மாதிரியான நட்பு சகோ. மாதவன் (வருணன்) ரொம்ப கொடுத்து வைத்தவன். முகிலனின் (கண்ணன்) ஆளுமை ரொம்ப பிடித்தம் சகோ. மீராவின் காதல் தயக்கம், மயூராவின் காதல் வேகத்தில் நேராகிவிடுகிறது. அனுபமா உன் மீது அனுதாபம் மா. தனஞ்செயன், ஷ்யாம் போன்றோர்கள் உடன் இருக்க வேண்டியவர்கள். வெங்கட்ராமன், அமுதன் போன்றோர்களும் இருக்க வேண்டும், தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதுக்கு சாட்சிகளாக.


பொதுவாக உரையாடல் தான் பிரமாதம் என்றால், நீங்கள் வார்த்தைகளை பிரமாதப்படுத்தியிருக்கிறீர்கள். ரஸ்னா, ஆஹான், இரண்டும் இரண்டும் நான்கு என்பது போன்ற வார்த்தைகள் இனி கேட்கும் போதெல்லாம் இந்த நாவல் நினைவுகளில் வலம் வரும். இதோடு நிலவையும் ஒரு பாத்திரமாக்கிட்டீங்க.


உரையாடலை சில இடங்களில் கேள்வி – பதில் போல் வடிவமைத்துள்ளீர்கள். எல்லா இடத்திலும் எல்லோரையும் வச்சிடமுடியாது, இது உங்களுக்கான இடம். இதில் வேறு யாரையும் நிறுத்தி பார்க்க முடியாது என்று வந்தால் உடனே, இது இவருக்கான நிரந்தர இடம் என இந்த உலகத்தில் எதுவும் இல்லை. காலமும் நேரமும் கூடி வந்தால் எந்த இடமும் யாருக்கும் பொருத்தும் என பதில் போல் வருகிறது சகோ.



அதேபோல் அங்கங்கு வந்த பளீச் பளீச் வரிகள் அருமை சகோ. சில கேள்விகள் அழகாக இருக்கும் பதில்கள் அத்தனை அழகாக இருக்காது, அது ஏனோ நம் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மனிதர்களின் திறமைகளைவிட நம்மை விட்டு தூரத்தில் இருப்பவர்களின் திறமைகளைத்தான் நம்மால் வியந்து ரசிக்க முடிகிறது என்பது போன்று பல இடங்கள் ரசித்தேன் சகோ. இறைவனின் செயல்களுக்கு தந்த விளக்கங்கள் அருமை சகோ. உண்மை தான் அவர் மிக பெரிய கணக்கு மாஸ்டர், அவரின் கணக்குகள் ஒருபோதும் தவறுவதில்லை. விதைத்ததை அறுக்க தயாராக இருக்க வேண்டும்.




இந்த தலைமுறைகள் தவற விட்ட வாழ்த்து அட்டைகள், ஒளியும் – ஒலியும், பட்டாசு குவியல் போட்டிகள், என 80 – 90 காலங்களின் வசந்தங்களை பட்டியல் இட்ட இடம் சூப்பர் சகோ. அதேநேரம் இப்போதைய பிரச்சனையையும் சொன்ன விதம், நமக்கு தான் அவள் குழந்தை, சுத்தி இருக்கிறவன் அப்படி நினைப்பது இல்லை என எச்சரித்த விதம் அருமை.



இன்னும் இன்னும் சொல்ல வேண்டும் போல் உள்ளது சகோ. இது ரிவ்யூ பார்த்து படிக்கும் நாவல் இல்லை. நாவல் படித்து விட்டு ரிவ்யூ எழுதி அடுத்தவரையும் படிக்க சொல்லும் நாவல் சகோ.



கடைசி பதிவுகள் படிக்கும் போது கண்ணீர் வந்து கொண்டே இருந்தது சகோ. அது என் மனைவி கண்ணில் பட்டு கேலியாகியது. அதேநேரம் ஒரு சார்வே முடிவு என்ன சொல்கிறது என்றால், சீரியல், நாவல் போன்றவைகளை படித்ததும், பார்த்ததும் கண்ணீர் வருபவர்களை மனதைரியசாலிகள் என்று கூறுகிறது. இதை சொல்லி தப்பிக்க வேண்டியுள்ளது. பார்த்துக்கொள்ளுங்கள், நீங்கள் அப்படி எழுதி, எங்களை இப்படி காரணம் சொல்லும் படி செய்கிறீர்கள்.



வருடத்துக்கு ஒன்று இப்படி செய்கிறீர்கள் சென்ற வருடம் விவேக், இப்போ முகிலன். அதற்காக நீங்கள் நிறுத்திவிடாதீர்கள் . எப்போதும் போல் வசிய எழுத்தில் வசியப்படுத்துங்கள் என்று வாழ்த்தும் வாசகசகோதரன்.
என்ன ஒரு அற்புதமான விமர்சனம் bro.
முடிந்தால் இதை review வாக latest episode ல் post பண்ணுங்களேன்.
உங்களைப் போலவே என்னையும் நெகிழவைத்த கதை இது.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அன்பு வத்சலா
இரண்டு நாள் முன்புதான் உங்கள் விவேக் சீனிவாசன் படித்தேன்.
கன்னத்து முத்தமொன்று முதலில் படித்ததால் கடைசி எபியில் விவேக் பார்த்தேன்.இங்கு எல்லோரும் அடிக்கடி கூறியதால் படித்தேன்

உங்கள் ஸ்டைலிலேயே ஒரு கமெண்ட்

எப்படி முடிகிறதாம் உங்களால்
இப்படியான ஒரு கதையை தேர்ந்தெடுக்க
எப்படி மயக்கினீர்களாம் உங்கள் எழுத்தால் எங்களை இப்படி
எப்படி ரசிப்பதாம் இப்படி ஒரு கதையை
மனப்பூர்வமாகவா
மனம் மயங்கியா
மனம் நெகிழ்ந்தா

வீழ்த்திதான் விட்டான் விவேக் மொத்தமாய்.
விவேக் கை வைத்து ஒரு காதல் கதை அவசியம்நீங்கள் தர வேண்டும்.
 




Last edited:

Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Wow wow wowww:love::love::love: excellent story:love::love::love::love: suerbbbb:love::love::love::love: no words to express my feeling:love::love::love::love: romba arumaiyana azhagana friendship and love storyyyy:love::love::love::love::love::love: really superbbbb:love::love::love::love::love::love::cool::cool::cool::cool:(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top