ஒரு திகில் ல ஆரம்பித்து ரெண்டு தில் (லவ்வு) கோத்து விட்டு
முட்ட வைச்சு முத்தமிட்டு
தள்ளி வைத்து தவிக்க விட்டு
அவள் கோவமா போயி
இவன் கோமாக்கு போக
மீண்டு வந்து மீண்டும்
கன்னத்தில் மிருதாங்கம் வாங்கி
கடைசியில் காதலாக பேசி
கல்யாணத்தில் முடித்து
கவுத்து கவுந்துட்டியே ராமானுஜா...??
சிறு கதை சிறந்த கதை யாம் மயங்கினோம் மன்னா?????(வா நிஷா??)