• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Stress

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
ஹாய் தோழி...

இதை கடந்து வெளியில் வாருங்கள்.

பலர் அவர்கள் stessஆக இருப்பதையே உணர்வதில்லை.

ஆனால் அது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.

பிரச்சினை எப்படி உங்களுக்குள் இருக்கிறதோ அதே போல அதற்கான தீர்வும் உங்களுக்குள்ளேதான் இருக்கிறது.

Harmonal variations ஏதாவது இருக்கிறதா என பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மற்றபடி அக்கம் பக்கத்தில் மற்றவர் எதிர்மறையாக ஏதாவது பேசினால் அதை புறம் தள்ளுங்கள்.

இந்த விஷயத்தில் உங்கள் கணவரின் ஆதரவு மட்டுமே போதும்.

பொதுவாக உங்கள் கோப தாபங்களின் இலக்கு அவராகவே இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே அவரிடம் கொஞ்சம் பொருமையை கையாளங்கள். மனக்கசப்புகள் ஏற்படாமல் ஒருவருக்கு ஒருவர் support அக இருக்கலாம்.

உங்கள் பாதிப்பு அவருக்கும் இருக்கவே செய்யும்.

நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் வீட்டு வேலைகள் செய்ய யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

இல்லையேல் மனம் இணைந்து வேலைகள் எல்லாவற்றையும் உற்சாகமாக செய்ய முயலுங்கள்.

மனம் விட்டு யாரிடம் பேசமுடியுமோ அவர்களை துணை கொள்ளுங்கள்.

உங்கள் பேச்சு கடந்து போன துயரங்கள் பற்றி இல்லாமல், உங்களுக்கு பிடித்த விருப்பமான topics ஆக இருந்தால் மிகவும் நன்மை தரும்.

மன உளைச்சலில் சரியாக சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடலை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

சத்தான உணவுகளை உண்ணுங்கள்.

கூடிய வரையில் கழிவிரக்கத்தை விட்டு ஒழியுங்கள்.

மனம் உவந்த பொழுதுபோக்கை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபடுங்கள்.

நமது தளத்திலேயே பல உபயோகமான பகுதிகள் இருக்கிறது. முயன்று பாருங்கள்.

உடலையும் மனதையும் தெளிவுபடுத்திக்கொண்டு குழந்தைக்கு முயலுங்கள்.

நல்லதே நடக்கும்.

All the best
 




P

PusChr

Guest
Thank you all.... Native tirunelveli but ippo irukurathu Chennai... Neenga soldrathu ellame correct.... First Time stiching podala... But second time karpa pai romba week ah irukanu stiching potuten... Ippo oru three months ah treatment ku poitu tha iruken... Nambikai iruku ... Kadavul itha vida best ah kudupar nu.... But sometimes neraiya think panikuren.... Ennoda Mind ah divert pana site ku tha varuven... Ithu tha ennoda relief... Thank you all dear sisters
 




Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
Ellarum sonnathe than pa first doctor kitta consult panni treatment edunga and eppavum positive mind thoughts vara mathiri ungalukku pidicha valiyil mind a divert pannunga.
Garparakshambigai Devi a manasalavil kumbidunga, mudinja intha slokam sollunga. Periya alavil prarthanai vendam manasalavil kumbittale pothum . Be positive and think all is well. Ungalukku pidicha visayathukku time othukkikonga.Image_3243.jpg
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
Thank you all.... Native tirunelveli but ippo irukurathu Chennai... Neenga soldrathu ellame correct.... First Time stiching podala... But second time karpa pai romba week ah irukanu stiching potuten... Ippo oru three months ah treatment ku poitu tha iruken... Nambikai iruku ... Kadavul itha vida best ah kudupar nu.... But sometimes neraiya think panikuren.... Ennoda Mind ah divert pana site ku tha varuven... Ithu tha ennoda relief... Thank you all dear sisters
என்னோட cousin sisterkum same problem இருந்தது.
இப்பொழுது இரண்டு பிள்ளைகளுடன் நலமாக இருக்கிறாள்.
Be positive
 




vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
965
Reaction score
112,200
Location
anywhre
வணக்கம் சகோதரி,

உங்க பிரச்சனைக்கு தீர்வு மேல உள்ள தோழிகள் சொல்லிட்டாங்க. நான் என்னுடைய எக்ஸ்பீரிண்ஸ் மட்டும் ஷேர் பண்ணிக்கறேன். உங்களுக்கு உதவியா கூட இருக்கலாம்.

ஒரு காலத்துல நமக்கு கொஞ்ச நேரமாச்சும் கரு தங்கிட கூடாதா. அபார்ஷன் ஆச்சுன்னு யாராச்சும் சொன்னா, அட அது கூட நமக்கு நடக்கலியே அப்படின்னு அழாத நாள் இல்ல. பத்து வருட வலி. இந்த வலியினால உருவான கதைதான் உயிர் விடும் வரை உன்னோடுதான்.

நேச்சுரலா கல்யாணம் முடிஞ்சதும் எதிர்ப்பார்க்கறது குழந்தையதான். பலருக்கு சீக்கிரம் நடக்கும், சிலருக்கு நடக்காது. கேட்டதும் கிடைச்சிட்டா அதோட அருமை புரியாது. அதனால கடவுள் இப்படி செய்றாரான்னு கூட தோணும் எனக்கு.


பேபி பொற்க்கறதுல பிரச்சனை இல்லை உங்களுக்கு. குழந்தை தங்கிருக்கு சோ இந்த மாதிரி ஏன் ஆகுதுன்னு மருத்துவர பார்த்து தெரிஞ்சிகிட்டு அதுக்குள்ள ப்ரீகாஷன் எடுங்க சிஸ். ப்ரோபெசினாலதான் இதுக்கு அட்வைஸ் பண்ண முடியும்.

ஸ்ட்ரேஸ் கண்டிப்பா இருக்கும். குழந்தை பிறந்தாலும் இருக்கும், அவங்க வளர்ந்தாலும் இருக்கும், கல்யாணம் பண்ணி வச்சிட்டாலும் இருக்கும். அது நம்மளால தவிர்க்கமுடியாது. தாண்டி வர பார்க்கனும். பாசிடிவா இருங்க. நமக்கும் நல்லது நடக்கும்னு நம்புங்க. அதுக்கு சாட்சியே நான் தான். பத்து வருட காத்திருப்பு, ஸ்ட்ரெஸ் , டிப்ரெசன் எல்லாம் தாண்டி இப்ப ஒரு வழியா வாழ்க்கைய புரிஞ்சிகிட்டேன்.

இப்போ கூட ஸ்ட்ரேஸ் தான். என் சட்டைய காணோம், சாக்ஸ், எங்க, பென்சில் வேணும், பொம்மை வேணும், போன் குடு, இது நல்லால அது வேணும் , ராத்திரியில ரெண்டு தடவை பாத்ரூம்னு எழுப்பறது, கொஞ்சறேன்னு சில்லி மூக்க உடைச்சு ரத்தம் பார்க்கறதுன்னு இது வேற லெவல் ஸ்ட்ரேஸ். இது மாதிரி சீக்கிரமா உங்களுக்கும் ஸ்ட்ரேஸ் குடுக்க பேபி வரனும்னு நான் வேண்டிக்கறேன்.

ஸ்டே ஹேப்பி டியர்...
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அம்மாடி ஒன்னும் மட்டும் நல்லா மைண்டில் ஏத்திக்கோ உனக்கு 10 குழந்தை கூட பெத்துக்க முடியும்ன்னு ஒரு தில்லு..... ???

அந்த ஆண்டவனே நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாத நம்ம மனதைரியத்துக்கு இருக்கும் பலம் வேறு எதுக்கும் கிடையாது.....

இன்னொன்னு உறவுமாமன் முறை திருமணமாகி இருத்தலும் இது போல ஆக சான்ஸ் உண்டு....


ஏன்னா எங்க குடும்பத்திலே அத்தை மகன் மாமன் மகள் காதல் திருமணம்தான் நிறைய ?

எங்க அண்ணிக்கு முதல் குழந்தை இரட்டை குழந்தை ஆறு மாசம் சரியில்லனு abortion பண்ணிட்டாங்க

அதுக்கப்புறம் கூட struggle தான் மெடிக்கல் அட்வான்ஸ் ஆக இருந்ததால எல்லாம் சரி பண்ணிட்டு இப்போ ரெண்டு பெண் குழந்தைகள்.

நானும் பல இன்னல்களைத் தாண்டி தான் வந்து இருக்கேன் இத்தனைக்கும் உடலில் எந்த குறையும் இல்லாமல்
காரணம் காரியம் இல்லாமல் எதுவும் நடக்காது நம்பிக்கை மட்டும் விடாதீங்க

உங்களுக்கு பாக்கியம் கிடைத்து இருக்கு ஆனா அதுக்கு இன்னும் நேரம் வரல அவ்வளவுதான் நம்பிக்கை விடாதீங்க கண்டிப்பா உங்களுக்கு நல்லதே நடக்கும்

ஆண்டவன் உங்க கூடவே இருப்பார் வயதும் கம்மி தானே கவலைப் படாதீங்க?

மேல கமெண்ட்ல @vidya narayanan சகோதரி வித்யா நாராயணன் குறிப்பிட்டிருக்கும் அட்வைஸ் ஃபாலோ பண்ணுங்க அடுத்து வருடம் குழந்தையோட கமெண்ட் பண்ணுங்க?? all the best காட் பிளஸ்..?
 




Riya dharshni

மண்டலாதிபதி
Joined
Dec 22, 2018
Messages
312
Reaction score
651
Location
Thanjavur
Hi friend,
உங்க பிரச்சனைக்கு சொல்யூஷன் சொல்ற அளவுக்கு மருத்துவம் அறிவியல் குழந்தை பேறு இதில் எல்லாம் பெரிய ஆழ்ந்த அறிவு இல்ல.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்ற வகையில் சில விஷயங்கள் தெரியும். அவ்வளவுதான்.

அபார்ஷன் இன்னைக்கு ரொம்பவும் ஆரோக்கியமா இருக்கும் பெண்களுக்கு கூடஇயல்பா நடந்துட்டுதான் இருக்கு. அனுபுவபூர்வமா என்னோட அக்கா தங்கை இருவருக்கும் முதல் கரு அபார்ஷன். என்ன கொடுமை? ஆனா இரண்டு பேருக்கும் அடுத்த பிரசவம் நல்லபடியாக நடந்து குழந்தையும் பிறந்துவிட்டது.

இரண்டு பேருமே என்னை விட ரொம்ப ஆரோக்கியமானவங்க. கருப்பை மாதவிடாய் இது எதிலும் பிரச்சனையில்லை. ஆனாலும் இப்படி நடந்திருக்கு.

இதுக்கு முக்கிய காரணமே ஸ்ட்ரெஸ்தான். பல உடல் ரீதியான பிரச்சனையை கூட மனஉறுதியோட இருந்தா கடந்து வரலாம்.

ஆனா இன்றைய சூழலில் ஒரு சின்ன பிரச்சனைக்கு கூட நம்ம முதலில் மனரீதியாக உடைந்து நொறுங்கி போகிறோம்.

அறிவியலில் சமீபமா நான் படிச்ச விஷயம். மனஉளைச்சல் இல்லாம ஆரோக்கியமா ஏற்படுகிற தாம்பத்யத்தில்தான் ஆரோக்கியமான கு
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வணக்கம் சகோதரி,

உங்க பிரச்சனைக்கு தீர்வு மேல உள்ள தோழிகள் சொல்லிட்டாங்க. நான் என்னுடைய எக்ஸ்பீரிண்ஸ் மட்டும் ஷேர் பண்ணிக்கறேன். உங்களுக்கு உதவியா கூட இருக்கலாம்.

ஒரு காலத்துல நமக்கு கொஞ்ச நேரமாச்சும் கரு தங்கிட கூடாதா. அபார்ஷன் ஆச்சுன்னு யாராச்சும் சொன்னா, அட அது கூட நமக்கு நடக்கலியே அப்படின்னு அழாத நாள் இல்ல. பத்து வருட வலி. இந்த வலியினால உருவான கதைதான் உயிர் விடும் வரை உன்னோடுதான்.

நேச்சுரலா கல்யாணம் முடிஞ்சதும் எதிர்ப்பார்க்கறது குழந்தையதான். பலருக்கு சீக்கிரம் நடக்கும், சிலருக்கு நடக்காது. கேட்டதும் கிடைச்சிட்டா அதோட அருமை புரியாது. அதனால கடவுள் இப்படி செய்றாரான்னு கூட தோணும் எனக்கு.


பேபி பொற்க்கறதுல பிரச்சனை இல்லை உங்களுக்கு. குழந்தை தங்கிருக்கு சோ இந்த மாதிரி ஏன் ஆகுதுன்னு மருத்துவர பார்த்து தெரிஞ்சிகிட்டு அதுக்குள்ள ப்ரீகாஷன் எடுங்க சிஸ். ப்ரோபெசினாலதான் இதுக்கு அட்வைஸ் பண்ண முடியும்.

ஸ்ட்ரேஸ் கண்டிப்பா இருக்கும். குழந்தை பிறந்தாலும் இருக்கும், அவங்க வளர்ந்தாலும் இருக்கும், கல்யாணம் பண்ணி வச்சிட்டாலும் இருக்கும். அது நம்மளால தவிர்க்கமுடியாது. தாண்டி வர பார்க்கனும். பாசிடிவா இருங்க. நமக்கும் நல்லது நடக்கும்னு நம்புங்க. அதுக்கு சாட்சியே நான் தான். பத்து வருட காத்திருப்பு, ஸ்ட்ரெஸ் , டிப்ரெசன் எல்லாம் தாண்டி இப்ப ஒரு வழியா வாழ்க்கைய புரிஞ்சிகிட்டேன்.

இப்போ கூட ஸ்ட்ரேஸ் தான். என் சட்டைய காணோம், சாக்ஸ், எங்க, பென்சில் வேணும், பொம்மை வேணும், போன் குடு, இது நல்லால அது வேணும் , ராத்திரியில ரெண்டு தடவை பாத்ரூம்னு எழுப்பறது, கொஞ்சறேன்னு சில்லி மூக்க உடைச்சு ரத்தம் பார்க்கறதுன்னு இது வேற லெவல் ஸ்ட்ரேஸ். இது மாதிரி சீக்கிரமா உங்களுக்கும் ஸ்ட்ரேஸ் குடுக்க பேபி வரனும்னு நான் வேண்டிக்கறேன்.

ஸ்டே ஹேப்பி டியர்...
Unmai unmai? நான் கடந்து வந்த பாதையும் அதுவே அதுவும் எந்த குறையும் இல்லாம குழந்தை இல்லாம இருக்கு கொடுமை இருக்கு பாருங்க நரக வேதனை கடந்த வந்துட்டோம் எல்லாம் இறைவன் பெண்களை மட்டும் குறிவைத்து செய்யும் செயல்???‍♀?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top