• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 28(4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ????
 




Akila saravanan

இணை அமைச்சர்
Joined
Oct 12, 2018
Messages
586
Reaction score
662
Location
Sattur
ஒருவனால் ஒரு பாட்டில் தன் குரலால் ,முக பாவத்தால் காதலை சொல்ல முடியுமா என்ன ???பாஷை புரியாதவர்கள் கூட அவன் காதலை அந்த கணம் உணர்ந்தார்கள் .அவன் விழுந்து விழுந்து அந்த வரிகளை எழுதவில்லை .இசை அமைக்கவில்லை தான் .ஆனால் அவனால் முடிந்தது பாடுவது .பாடும் திறன் மூலம் தன் குரலால் தன் காதலை உலகம் அறிய பிரகடனப்படுத்தி கொண்டு இருந்தான் அந்த காதலன் .


View attachment 4606

View attachment 4607

View attachment 4608

( இந்த பாடல் வரிகளில் இருந்து புரிந்து கொண்டதை தமிழில் கொடுத்து இருக்கிறேன் ....தவறுகள் ,பிழைகள் இருக்கலாம் .)

"என் பயணமும் நீ தான் ..............என் பயணத்தின் இலக்கும் நீ தான் .
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது
நீ என் கடவுள் ..............என் எல்லா பிராத்தனைகளிலும் இருப்பவளும் நீ தான்
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


நீ என்னுடன் இல்லாத நேரங்கள் என்னை சோதிக்கின்றன (கொல்கின்றன )
என்னுடைய எல்லா குறைகளையும் நிறைவாக்க தேவை படுவது நீ தான் .
(நீ இருந்தால் தான் என் எல்லா றைகளும் ,இழப்புகளும் நிறைவாகும் )
என்னுடைய பேரார்வம் உனக்கு தகுந்தவனாக நான் இருப்பது மட்டும் தான்
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


இந்த ஆத்மா என்னுடையது ,இந்த உடல் என்னுடையது
ஆனால் உன்னை சந்தித்த பிறகு இரண்டுமே என்னுடையது அல்ல ....
(அவை உன்னுடையதாக மாறி விட்ட பிறகு அவை என்னுடையது அல்ல )
வலிகளை மட்டுமே நீ கொடுப்பதாய் இருந்தாலும் ,கொடுப்பது நீ என்பதால் எனக்கு பிடித்தமே


நான் வானம் .....நீ என் பூமி
உன்னை தேடியே என் பயணம்
என்னுடைய எல்லா குறைகளையும் நிறைவாக்க தேவை படுவது நீ தான் .
இந்த பூமியில் சேர முடியாது என்றால் நாம் இணைவு சொர்க்கத்திலாவது நடக்கட்டும் .
நீ இல்லாமல் வாழ்வது .............ஓஹ் இதயமே அது என்னால் முடியாது


என்னுடைய இந்த வாழ்வானது .............நீ இல்லாதது
நீ இல்லாமல் ..........வாழ்க்கையை வாழவே எனக்கு தெரியாது
(நான் உயிர் வாழ தேவை படுவது நீ தான் )


நான் உன்னை தீவிரமாக காதலிக்கிறேன் .
உனக்கு இது தெரியாமல் போகலாம்
தெரியாமலே நீ இருந்து விடலாம்
ஆனால் உன்னை நோக்கிய என் பயணம் ஒரு வழி பயணம்
இலக்கான உன்னை அடையாமல் போனாலும்
உன்னை நோக்கி பயணித்து கொண்டு இருப்பதே எனக்கு போதும் .


பாடல் முடிந்த போது கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனது .கண்ணை உணர்ச்சி பிரவாகத்தில் பாடி கொண்டு இருந்தவன் கண்ணை திறக்க அதில் தெரிந்த கண்ணீரின் பளபளப்பின்னை கேமரா வெகு அழகாக பதிவு செய்து இருந்தது .

அன்று கலங்கி இருந்த அவன் கண்களுக்கு ,இன்று மதுராவின் கண்கள் கண்ணீரை சொரிந்து கொண்டு இருந்தன .மன பாரம் தாங்க முடியாமல் கட்டிலில் அப்படியே சாய்ந்து விட்டாள் .

PENANCE WILL CONTINUE.......
Super mam
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Ae Dil wat a movie and songs chance illa mootha songum super duper hit my favourite songs??????
Semma ani super selection of song correct appt song adhvum அந்த பாடலை மொழி பெயர்த்து படிக்கவே அருமையா இருக்கு எனக்கும் கண்ணை கரிக்குது ?
ரன்பீர் சிங், அனுஷ்கா எத்தனை தடவை இந்த பாட்டை கேட்டு இருப்பேன் என்று எனக்கே தெரியால ☺?
Beautiful ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top