தோட்டத்தில் அமர்ந்து வானத்தை வெறித்து கொண்டு இருந்த நண்பனை கண்ட ஆல்வினுக்கும் ,பாலாஜிக்கும் --மதுராவை இன்னொரு முறை இழக்க நேரிட்டால், இழந்தால் அவன் உயிர் தங்குமா என்ற கேள்வியே அவர்கள் அடிமனதை அரித்து கொண்டு இருந்தது .ஒரு முறை அவனை மீட்டு வருவதற்குள் அவர்கள் உயிரே போய் விட்டது என்று சொன்னால் கூட மிகையல்ல .
முதல் முறை ட்ரெயின் வெடிகுண்டு புண்ணியம் கட்டி கொண்டது .இப்போ அவன் காதலித்த பெண்ணாலையே உயிர் போகும் மரண வலியில் துடித்து கொண்டு இருக்கிறான் .எங்கே அவனை இழந்து விடுவோமோ என்று கலங்கி நின்ற வேளையில் தான் மீண்டும் தேவதையாய் வந்து அவனை ,அவன் உயிரை ரெண்டாவது தடவையாக மீட்டு கொடுத்தாள் மதுரா.
கத்ரி நரசிம்மர் திருவிழா முடிந்து மதுராவின் கல்லுரியில் இருந்து வந்த மற்றவர்கள் கிளம்பி விட ,முகேஷ் ரெட்டி-- மேக்னாவின் அப்பா ஸ்பெஷல் பெர்மிஸ்ஸின் வாங்கி மதுரா ,விஜய் ,ஆல்வின் ,பாலாஜி ,சுபா ,ராமராஜு அவர்கள் குடும்பம் ,நரசிம்ம ரெட்டி,அவர் மனைவி ,மருமகள் ,மருமகன் என்று பலர் விசாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தனர் .
அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த கார் ரிப்பேர் ஆகி விட ,மகளின் ஆசையை மீற முடியாமல் கடைசி நொடியில் கோரோமண்டல் எக்ஸ்பிரஸ்சில் அனைவருக்கும் ராமராஜு டிக்கெட் புக் செய்தார் .பலரின் வாழ்வை முடிக்க ,பலரின் வாழ்வை அடியோடு தடம் மாற்ற அந்த கோரோமெண்டல் எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது .
கதிரியில் இருந்து சூர்யா வேலை என்று கிளம்பி விட அது தான் அவனை மதுரா கடைசியாக பார்த்தது .அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து அவன் அலுவலகத்தில் தான் அவனை மறுமுறை அவள் கண்டது .வேலை என்று சொல்லி சென்ற அவன் வாழ்வில் விதி அவன் தந்தை மூலம் விளையாட ,சில வாரங்களில் இந்தியாவை விட்டே அவன் சென்று விட்டு இருந்தான் .நடந்த ரயில் விபத்தில் அவன் காதலி ,தோழர்கள் மாட்டியதை அவன் அறியவில்லை என்றே சொல்ல வேண்டும் .அவனுக்கு சொல்லும் நிலையிலும் யாரும் இல்லை .
விசாகப்பட்டினம் ரயில் நிலையம் :அன்று
"டேய் ...எங்கேடா போய் தொலைந்தே .....ட்ரெயின் கிளம்ப போகுது ......"என்றான் ஆல்வின் ஆடி அசைந்து வந்த விஜய் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்து .
"ஹி ...ஹி ...."
"வழியாதே ........சகிக்கலை ...மேட்டருக்கு வா .......எதுக்கு பம்மரே ?'என்றான் ஆல்வின்
"இல்லைடா ஆல் .........ஸ்டேஷனுக்கு வெளியே ....நகை கடை பார்த்தேன்டா ....அதான் என் மதுக்கு ஒரு செயின் வாங்கலாம் என்று போனேன் ......."என்று அசடு வழிந்த விஜயை பார்த்து தலையில் அடித்து கொண்டனர் நண்பர்கள் இருவரும் .
((ஓஹ் ஆல்வின் வீட்டில் மதுரா கையில் கிடைத்த செயின் இப்படி தான் வாங்க பட்டதோ ?)
"ஏன் இதை குன்னூர் இல்லை சென்னையில் போய் வாங்கினா என்ன ........அங்கே எல்லாம் உன் முகரைக்கு விற்க மாட்டாங்களா ?"என்றான் பாலாஜி .
"இல்லைடா மில்க் பையா ......மதுரா என் மேல் கோபமா இருக்காடா ...அதான் இதை கொடுத்து லவ் சொல்லி ,அவளை கூல் செய்யலாம் என்று .....8 மணி நேரம் இருக்கு இல்லை .....அதான் ஒரு ரொமான்ஸ்சுக்காக .........."என்றான் விஜய் .
"வண்டியை நிறுத்து .............முதலில் அவ உன் மேல் கோபபடும் படி அப்படி என்னத்தை நீ செய்து தொலைச்சே ...........திருவிழாவில் இருந்து தான் உனக்கு நேரமே சரியில்லையே ...........எதையாவது செய்து அவ கோபத்தை கிளறி விட்டு இருப்பதே உனக்கு வேலையாக போச்சு ....அது போதாது என்று இப்போ என்ன செய்து வைச்சே ராசா நீயி ?"என்றான் ஆல்வின்
"சொல்லு டா ...கேட்கிறான் இல்லே ............தங்கச்சி கோப படும் படி என்ன லூசுத்தனத்தை செய்து வைத்தே .....உன் இஞ்சி தின்ன குரங்கு ரியாக்ஷன் பார்த்தா மவனே ஏதோ ஏடாகூடமா செய்து வைத்து இருக்கே ....என்னடா எருமை ?"என்றான் பாலாஜி .
"இல்லைடா கிளம்பும் முன் பேசி கொண்டு இருந்தேன் ....இருந்தேனா ......அப்போ ........நம்ம கூட ஏன் சூர்யா வரலை ...........உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை ...........நீ அவனை லவ் செய்தாயா என்று கேட்டு வைத்தேன் ......பிசாசு மலை ஏறிடுச்சு ...........என்னம்மா அடிக்கறா ..........புத்தூர் கட்டு போட வேண்டும் போலெ இருக்கு .....ஜாக்கி சான் தங்கச்சி போல் இருக்கு ......ஐயோ அம்மா .........."என்றவன் ஸ்டேஷன் முழுவதும் ஓட அவனை விரட்டி ,விரட்டி மொத்தி எடுத்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .
இதை பார்த்து தங்கள் கோச் அருகே கைகைளை கட்டி கண்களில் எரிமலை மின்ன முகத்தை திருப்பி நின்று இருந்தாள் மதுரா .
"ஏண்டா ...........தங்கச்சி இடத்தில நான் இருந்தேன் உன்னை சாவடிச்சி இருப்பேன் ....ஏதோ தங்கச்சியா இருக்க போய் அடியோடு விட்டுச்சு .........ஏண்டா நீயும் அந்த சூர்யாவும் என்ன சைக்கோவா ............அவன் எப்போ பார்த்தாலும் ,"நீ கருணாவை லவ் செய்யறியா ?"என்று கேட்கிறான் ...நீயும் அவனை மாதிரியே எப்போ பார்த்தாலும் ,"நீ சூர்யாவை லவ் செய்யறீயா ?"என்று கேட்டு வைக்கிறே .....லூசாடா நீங்க ரெண்டு பேரும் ????ஏன்டா அந்த புள்ளையை போட்டு மாத்தி மாத்தி படுத்தி எடுக்கறீங்க .....உங்களை எல்லாம் ஷோகேஸ்சில் தாண்டா வைக்கணும் .....திருமணம் செய்து ,இன்னும் புள்ளை குட்டி ,பேரன் ,பேத்தி எல்லாம் எடுத்த பிறகு கூட இந்த கேள்வியை நீ விட மாட்டே அப்படி தானே ....போடா .....வாயில் பச்சையா ஏதாவது வந்துட போகுது ......"என்றான் ஆல்வின் கடுப்பாக .
"இல்லைடா .............கேட்டது தப்பு தான்னு புரியது ...ஆனா அவனை பத்தியே பேசிட்டு இருக்காடா .....அந்த எருமையும் சொல்லாம கொள்ளாம எஸ்ஸாகி என் உயிரை வாங்குது ....போனை கூட சுவிட்ச் ஆப் செய்துட்டு அப்படி என்ன கழட்டறான் என்று புரியலை ..........இதுவும் அவனுக்கு என்ன ஆச்சோ ...ஏது ஆச்சோ என்று பக்கத்தில் நான் ஒருத்தன் உருகி உருகி லவ் செய்வதை கண்டுக்காம புலம்பிட்டு இருந்தா மனுசனுக்கு பிபி ஏறுமா ஏறாதா .....நீயே சொல்லு ............எனக்கு மட்டும் எங்கே இருந்து தான் விதம் விதமாய் ,ரகம் ரகமாய் வில்லன்கள் வருவானுங்க என்றே தெரிய மாட்டேங்குது ...அதான் அந்த கடுப்பில் வாயை விட்டேன் ...மேடம் முருங்கை மரம் ஏறிட்டாங்க ........கூல் செய்து லவ் சொல்லலாம் என்று தான் .........."என்றான் விஜய் அசடு வழிய .
"யாரு நீயி .....லவ் ....போய் மதுரா கிட்டே சொல்ல போறே ............படையப்பா படத்தில் ரஜினி லவ் லெட்டர் எழுதி ரமேஷ் கண்ணா கிட்டே கொடுத்து அனுப்புவார் ...........அவரும் கொடுப்பார் ,கொடுப்பார் .....கொடுக்க ட்ரை செய்துட்டே இருப்பார் ...........நீயும் அதே இனம் கண்ணா ............நானும் பாலாஜியும் ஒவ்வொரு முறையும் நீ இந்த டைலொகு விடும் போது எல்லாம் பெட் கட்டுவோம் .....அதில் ஜெயிப்பது என்னவோ நானாக தான் இருந்தேன் .........உன்னாலேயே நான் பணக்காரன் ஆகிடுவேன் ராசா ....."என்றான் ஆல்வின் .
"என்னடா செய்யறது ..........மச்சியை சிங்கத்து கூட சண்டை போட சொல்லு ,கடலை குடிக்க சொல்லு ,எரிமலையில் குதிக்க சொல்லு சும்மா அசால்ட்டா செய்துடுவான் .....நெனைச்சி பார்க்கும் போது பாட்டு அருவியா கொட்டுது ...அதை சொல்ல முயலும் போது தான் ....வார்த்தை .....தான் முட்டுது ....(கமல் வாய்ஸ் )....என்னப்பா குழந்தை செய்வான் ?'என்றான் பாலாஜி .
"லவ் செய்து பாருங்கடா அப்போ புரியும் அவனவன் அவஸ்தை ..........கிட்டே போற வரை எல்லாம் நல்லா தான் இருக்கு .......கிட்டே போய்ட்டா இதயம் உசைன் போல்ட் ரேஞ்சுக்கு ஓடுது ...அது ஓடும் ஸ்பீடில் வெளியே வந்துடுமோன்னு தோணுது ...........இதுக்கே இப்படி..........கிட்டே போய் அவ முகத்தை பார்த்தாலே எல்லாம் அவுட் ஆப் போகஸ் ஆகி போகுது ...............என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது ........."என்றவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .
அதற்குள் மரண யாத்திரைகாண விசில் ஊத்தப்பட்டு விட அனைவரும் ட்ரெயின் ஏற அதுவும் பலரை பலிவாங்க பயணத்தை ஆரம்பித்தது .
சென்னை ,கேரளா வெள்ளம் எல்லாம் ஒரு வெள்ளமா என்று பட்டி மன்றமே நடத்தும் அளவு விஜய் விட்ட ஜொள்ளில் அந்த ட்ரெயின் படகு போலெ மிதந்து தான் போனது .நள்ளிரவு வேளை வரை மதுராவின் கோபம் தணியவில்லை .கண்களில் எரிமலையை பொங்க விட்டு அவனை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள் ..அவளை சமாதானம் செய்ய விஜய் செய்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை .அவன் படும் பாட்டை கண்டு தங்களுக்குள் சிரித்து கொண்டு இருந்தனர் அவன் நண்பர்கள் .
நடு இரவு ரெப்பிரேஷ் செய்ய மதுரா செல்ல அவள் பின்னேயே சென்றான் விஜய் .
"மது !..............ஐம் சாரி ...................அப்படி நான் பேசி இருக்க கூடாது ..........என்னை மன்னிச்சுடும்மா .....புத்தி கெட்டு போய் அப்படி பேசிட்டேன் .....ஏன் அப்படி பேசினேன் என்று உனக்கு புரியலையா ........எல்லாம் ஒரு உரிமையில் தான் ...என்னை விட அந்த சூர்யா உனக்கு உயர்ந்தவனாகி விட்டானா என்ற பொறாமையில் ........ச்சே சொல்ல வந்ததை விட்டுட்டு நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு போறேன் .........ஐ LOVE "என்று அவன் ஆரம்பித்த போது கணத்த சப்தத்துடன் சுமன் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் பாலத்தில் சென்று கொண்டு இருந்த அந்த ரயில் தடம் புரண்டது .
முதல் முறை ட்ரெயின் வெடிகுண்டு புண்ணியம் கட்டி கொண்டது .இப்போ அவன் காதலித்த பெண்ணாலையே உயிர் போகும் மரண வலியில் துடித்து கொண்டு இருக்கிறான் .எங்கே அவனை இழந்து விடுவோமோ என்று கலங்கி நின்ற வேளையில் தான் மீண்டும் தேவதையாய் வந்து அவனை ,அவன் உயிரை ரெண்டாவது தடவையாக மீட்டு கொடுத்தாள் மதுரா.
கத்ரி நரசிம்மர் திருவிழா முடிந்து மதுராவின் கல்லுரியில் இருந்து வந்த மற்றவர்கள் கிளம்பி விட ,முகேஷ் ரெட்டி-- மேக்னாவின் அப்பா ஸ்பெஷல் பெர்மிஸ்ஸின் வாங்கி மதுரா ,விஜய் ,ஆல்வின் ,பாலாஜி ,சுபா ,ராமராஜு அவர்கள் குடும்பம் ,நரசிம்ம ரெட்டி,அவர் மனைவி ,மருமகள் ,மருமகன் என்று பலர் விசாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தனர் .
அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த கார் ரிப்பேர் ஆகி விட ,மகளின் ஆசையை மீற முடியாமல் கடைசி நொடியில் கோரோமண்டல் எக்ஸ்பிரஸ்சில் அனைவருக்கும் ராமராஜு டிக்கெட் புக் செய்தார் .பலரின் வாழ்வை முடிக்க ,பலரின் வாழ்வை அடியோடு தடம் மாற்ற அந்த கோரோமெண்டல் எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது .
கதிரியில் இருந்து சூர்யா வேலை என்று கிளம்பி விட அது தான் அவனை மதுரா கடைசியாக பார்த்தது .அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து அவன் அலுவலகத்தில் தான் அவனை மறுமுறை அவள் கண்டது .வேலை என்று சொல்லி சென்ற அவன் வாழ்வில் விதி அவன் தந்தை மூலம் விளையாட ,சில வாரங்களில் இந்தியாவை விட்டே அவன் சென்று விட்டு இருந்தான் .நடந்த ரயில் விபத்தில் அவன் காதலி ,தோழர்கள் மாட்டியதை அவன் அறியவில்லை என்றே சொல்ல வேண்டும் .அவனுக்கு சொல்லும் நிலையிலும் யாரும் இல்லை .
விசாகப்பட்டினம் ரயில் நிலையம் :அன்று
"டேய் ...எங்கேடா போய் தொலைந்தே .....ட்ரெயின் கிளம்ப போகுது ......"என்றான் ஆல்வின் ஆடி அசைந்து வந்த விஜய் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்து .
"ஹி ...ஹி ...."
"வழியாதே ........சகிக்கலை ...மேட்டருக்கு வா .......எதுக்கு பம்மரே ?'என்றான் ஆல்வின்
"இல்லைடா ஆல் .........ஸ்டேஷனுக்கு வெளியே ....நகை கடை பார்த்தேன்டா ....அதான் என் மதுக்கு ஒரு செயின் வாங்கலாம் என்று போனேன் ......."என்று அசடு வழிந்த விஜயை பார்த்து தலையில் அடித்து கொண்டனர் நண்பர்கள் இருவரும் .
((ஓஹ் ஆல்வின் வீட்டில் மதுரா கையில் கிடைத்த செயின் இப்படி தான் வாங்க பட்டதோ ?)
"ஏன் இதை குன்னூர் இல்லை சென்னையில் போய் வாங்கினா என்ன ........அங்கே எல்லாம் உன் முகரைக்கு விற்க மாட்டாங்களா ?"என்றான் பாலாஜி .
"இல்லைடா மில்க் பையா ......மதுரா என் மேல் கோபமா இருக்காடா ...அதான் இதை கொடுத்து லவ் சொல்லி ,அவளை கூல் செய்யலாம் என்று .....8 மணி நேரம் இருக்கு இல்லை .....அதான் ஒரு ரொமான்ஸ்சுக்காக .........."என்றான் விஜய் .
"வண்டியை நிறுத்து .............முதலில் அவ உன் மேல் கோபபடும் படி அப்படி என்னத்தை நீ செய்து தொலைச்சே ...........திருவிழாவில் இருந்து தான் உனக்கு நேரமே சரியில்லையே ...........எதையாவது செய்து அவ கோபத்தை கிளறி விட்டு இருப்பதே உனக்கு வேலையாக போச்சு ....அது போதாது என்று இப்போ என்ன செய்து வைச்சே ராசா நீயி ?"என்றான் ஆல்வின்
"சொல்லு டா ...கேட்கிறான் இல்லே ............தங்கச்சி கோப படும் படி என்ன லூசுத்தனத்தை செய்து வைத்தே .....உன் இஞ்சி தின்ன குரங்கு ரியாக்ஷன் பார்த்தா மவனே ஏதோ ஏடாகூடமா செய்து வைத்து இருக்கே ....என்னடா எருமை ?"என்றான் பாலாஜி .
"இல்லைடா கிளம்பும் முன் பேசி கொண்டு இருந்தேன் ....இருந்தேனா ......அப்போ ........நம்ம கூட ஏன் சூர்யா வரலை ...........உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை ...........நீ அவனை லவ் செய்தாயா என்று கேட்டு வைத்தேன் ......பிசாசு மலை ஏறிடுச்சு ...........என்னம்மா அடிக்கறா ..........புத்தூர் கட்டு போட வேண்டும் போலெ இருக்கு .....ஜாக்கி சான் தங்கச்சி போல் இருக்கு ......ஐயோ அம்மா .........."என்றவன் ஸ்டேஷன் முழுவதும் ஓட அவனை விரட்டி ,விரட்டி மொத்தி எடுத்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .
இதை பார்த்து தங்கள் கோச் அருகே கைகைளை கட்டி கண்களில் எரிமலை மின்ன முகத்தை திருப்பி நின்று இருந்தாள் மதுரா .
"ஏண்டா ...........தங்கச்சி இடத்தில நான் இருந்தேன் உன்னை சாவடிச்சி இருப்பேன் ....ஏதோ தங்கச்சியா இருக்க போய் அடியோடு விட்டுச்சு .........ஏண்டா நீயும் அந்த சூர்யாவும் என்ன சைக்கோவா ............அவன் எப்போ பார்த்தாலும் ,"நீ கருணாவை லவ் செய்யறியா ?"என்று கேட்கிறான் ...நீயும் அவனை மாதிரியே எப்போ பார்த்தாலும் ,"நீ சூர்யாவை லவ் செய்யறீயா ?"என்று கேட்டு வைக்கிறே .....லூசாடா நீங்க ரெண்டு பேரும் ????ஏன்டா அந்த புள்ளையை போட்டு மாத்தி மாத்தி படுத்தி எடுக்கறீங்க .....உங்களை எல்லாம் ஷோகேஸ்சில் தாண்டா வைக்கணும் .....திருமணம் செய்து ,இன்னும் புள்ளை குட்டி ,பேரன் ,பேத்தி எல்லாம் எடுத்த பிறகு கூட இந்த கேள்வியை நீ விட மாட்டே அப்படி தானே ....போடா .....வாயில் பச்சையா ஏதாவது வந்துட போகுது ......"என்றான் ஆல்வின் கடுப்பாக .
"இல்லைடா .............கேட்டது தப்பு தான்னு புரியது ...ஆனா அவனை பத்தியே பேசிட்டு இருக்காடா .....அந்த எருமையும் சொல்லாம கொள்ளாம எஸ்ஸாகி என் உயிரை வாங்குது ....போனை கூட சுவிட்ச் ஆப் செய்துட்டு அப்படி என்ன கழட்டறான் என்று புரியலை ..........இதுவும் அவனுக்கு என்ன ஆச்சோ ...ஏது ஆச்சோ என்று பக்கத்தில் நான் ஒருத்தன் உருகி உருகி லவ் செய்வதை கண்டுக்காம புலம்பிட்டு இருந்தா மனுசனுக்கு பிபி ஏறுமா ஏறாதா .....நீயே சொல்லு ............எனக்கு மட்டும் எங்கே இருந்து தான் விதம் விதமாய் ,ரகம் ரகமாய் வில்லன்கள் வருவானுங்க என்றே தெரிய மாட்டேங்குது ...அதான் அந்த கடுப்பில் வாயை விட்டேன் ...மேடம் முருங்கை மரம் ஏறிட்டாங்க ........கூல் செய்து லவ் சொல்லலாம் என்று தான் .........."என்றான் விஜய் அசடு வழிய .
"யாரு நீயி .....லவ் ....போய் மதுரா கிட்டே சொல்ல போறே ............படையப்பா படத்தில் ரஜினி லவ் லெட்டர் எழுதி ரமேஷ் கண்ணா கிட்டே கொடுத்து அனுப்புவார் ...........அவரும் கொடுப்பார் ,கொடுப்பார் .....கொடுக்க ட்ரை செய்துட்டே இருப்பார் ...........நீயும் அதே இனம் கண்ணா ............நானும் பாலாஜியும் ஒவ்வொரு முறையும் நீ இந்த டைலொகு விடும் போது எல்லாம் பெட் கட்டுவோம் .....அதில் ஜெயிப்பது என்னவோ நானாக தான் இருந்தேன் .........உன்னாலேயே நான் பணக்காரன் ஆகிடுவேன் ராசா ....."என்றான் ஆல்வின் .
"என்னடா செய்யறது ..........மச்சியை சிங்கத்து கூட சண்டை போட சொல்லு ,கடலை குடிக்க சொல்லு ,எரிமலையில் குதிக்க சொல்லு சும்மா அசால்ட்டா செய்துடுவான் .....நெனைச்சி பார்க்கும் போது பாட்டு அருவியா கொட்டுது ...அதை சொல்ல முயலும் போது தான் ....வார்த்தை .....தான் முட்டுது ....(கமல் வாய்ஸ் )....என்னப்பா குழந்தை செய்வான் ?'என்றான் பாலாஜி .
"லவ் செய்து பாருங்கடா அப்போ புரியும் அவனவன் அவஸ்தை ..........கிட்டே போற வரை எல்லாம் நல்லா தான் இருக்கு .......கிட்டே போய்ட்டா இதயம் உசைன் போல்ட் ரேஞ்சுக்கு ஓடுது ...அது ஓடும் ஸ்பீடில் வெளியே வந்துடுமோன்னு தோணுது ...........இதுக்கே இப்படி..........கிட்டே போய் அவ முகத்தை பார்த்தாலே எல்லாம் அவுட் ஆப் போகஸ் ஆகி போகுது ...............என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது ........."என்றவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .
அதற்குள் மரண யாத்திரைகாண விசில் ஊத்தப்பட்டு விட அனைவரும் ட்ரெயின் ஏற அதுவும் பலரை பலிவாங்க பயணத்தை ஆரம்பித்தது .
சென்னை ,கேரளா வெள்ளம் எல்லாம் ஒரு வெள்ளமா என்று பட்டி மன்றமே நடத்தும் அளவு விஜய் விட்ட ஜொள்ளில் அந்த ட்ரெயின் படகு போலெ மிதந்து தான் போனது .நள்ளிரவு வேளை வரை மதுராவின் கோபம் தணியவில்லை .கண்களில் எரிமலையை பொங்க விட்டு அவனை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள் ..அவளை சமாதானம் செய்ய விஜய் செய்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை .அவன் படும் பாட்டை கண்டு தங்களுக்குள் சிரித்து கொண்டு இருந்தனர் அவன் நண்பர்கள் .
நடு இரவு ரெப்பிரேஷ் செய்ய மதுரா செல்ல அவள் பின்னேயே சென்றான் விஜய் .
"மது !..............ஐம் சாரி ...................அப்படி நான் பேசி இருக்க கூடாது ..........என்னை மன்னிச்சுடும்மா .....புத்தி கெட்டு போய் அப்படி பேசிட்டேன் .....ஏன் அப்படி பேசினேன் என்று உனக்கு புரியலையா ........எல்லாம் ஒரு உரிமையில் தான் ...என்னை விட அந்த சூர்யா உனக்கு உயர்ந்தவனாகி விட்டானா என்ற பொறாமையில் ........ச்சே சொல்ல வந்ததை விட்டுட்டு நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு போறேன் .........ஐ LOVE "என்று அவன் ஆரம்பித்த போது கணத்த சப்தத்துடன் சுமன் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் பாலத்தில் சென்று கொண்டு இருந்த அந்த ரயில் தடம் புரண்டது .