"அதே சமயம் ஹாக்கி ஸ்டிக் வைத்து விஜய் துரத்தி கொண்டு இருந்தாள் மதுரா பிருந்தாவனம் சென்னை வீட்டில் .
"ஏய் உன் மாமு பாவம் டீ .....ப்ளீஸ் ப்ளீஸ் செல்ல குட்டி இல்லை ...."என்று கெஞ்சி கொண்டு இருந்தான் விஜய் .
முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்த மதுராவின் கையை பிடித்து கொண்டு ,"எனக்கு மட்டும் வேண்டுதலா என்னடீ .....உன்னை பிரிந்து இருக்கணும் என்று ..நான் பாடும் போது பின்னால் பிள்ளைகளுடன் நின்று வெறுப்பேத்திட்டு போனியே அப்போ எப்படி இருந்தது தெரியுமா ...அன்னைக்கு மட்டும் நீ வரவில்லை என்றால் அங்கு இருந்த மலையில் இருந்து குதித்து விடலாம் என்று தான் முடிவில் இருந்தேன் .....நீ ஸ்விம்மிங் பூல் என் கரங்களில் வந்து விழுந்தியே அப்போ எப்படி இருந்தது தெரியுமா ....அன்றைக்கு ரோடு அச்சிடேன்டில் என் உயிரை காப்பாத்திய நீயே தான் மீண்டும் உயிரோடு வந்து எனக்கு உயிர் கொடுத்தது ....உன்னை அப்படியே கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று வெறியே வந்தது ...உன் கண்களில் எனக்கான தேடல் இல்லை ....உன் காதல் இல்லை ..அப்போ தான் உன் அம்மா கார்த்திக் அம்மா கிட்டே உனக்கு அம்னீஷியா என்று பேசிட்டு இருந்தாங்க .....என்னை நீ மறந்துட்டே என்றதும் மீண்டும் நான் செத்துட்டேன் .....உன்னை அப்படியே தூக்கி போகலாம் என்று வரும் போது தான் அந்த சோனா பிசாசு வந்துச்சு அந்த ஹோட்டலுக்கு ....கூடவே நம்ம கூட படிச்ச ரெண்டு பெண்களை இது ஒரு வழி ஆகிடுச்சு என்று news ....நான் இருப்பது நரகம் .....புதைகுழி .ஜஸ்ட் காதல் ,infactuation அதற்கே ரெண்டு பெண்களை நாசம் செய்தவள் ,நீ என் முதல் மனைவி என்று தெரிந்தால் ......நீயாவது நல்லா இருக்கணும் என்று தான் உன்னை கார்த்திக்க்கு விட்டு கொடுப்பது என்று முடிவூ செய்தேன் ....."என்றான் விஜய் கண்ணீருடன் .
"ஆமா அப்படியே சிலை வைக்கிறேன் ..."என்றாள் மதுரா கோபம் நீங்காதவளாய் .
"ச்சூ புரிஞ்சிக்கோடீ ......உன்னை இழப்பது என்பது என் உயிர் போவதற்கு சமம் ......சோனா ,சொர்ணா ,கஜா ,சுமன் கிட்டே இருந்து உன்னை காப்பாத்துவது தான் ரொம்ப முக்கியமாய் தோணியது ....அந்த பிசாசு பிளான் போட்டு உன்னை ஆஃபீஸ்க்கே கொண்டு வரும் போது ஒரு பக்கம் வானத்தில் பறந்தேன் ...மறுபக்கம் உன்னை திட்டணும் ..உன்னை திட்டிட்டு நான் தாண்டி ரொம்ப கஷ்ட பட்டேன் ...ஆனா பொண்டாட்டியை அவள் அறியாமல் சைட் அடிப்பது செம் போதைடீ .....உன்னை லவ் செய்யும் போது கூட அவ்வளவூ கிக் இல்லை .....திருட்டு மாங்காய் மாதிரி உன்னை உனக்கே தெரியாமல் அடிச்ச சைட் தான் செம ....."என்றவனை அவள் மொத்த, அவளை இழுத்து தன் மடியில் வைத்து கொண்டவன் ,திட்டிய அவள் இதழ்களை சிறை பிடித்து வெகு நேரம் கழித்தே விட்டான்
(சந்தில் சிந்து பாடறான் மது உஷார் )
"அப்போ தான் சுமன் என்ட்ரி ஆனான் ...அவன் கை கால் உடைத்து பார்சல் செய்தேன் ....ரித்திகாவை அவன் படுத்திய கொடுமை தான் அவனை எதிர்த்து போராட செய்தது .கார்த்திக் உடன் உன் திருமணம் என்று நான் முடிவூ செய்தால் நீ "அண்ணா "என்று பாச பறவையை பறக்க விட்டு என் வயத்தில் மில்க் ஊத்தினே ....அதற்கு முன் அந்த வளைகாப்பிற்கு வந்தியே ,அப்போ சேது அப்பா வேற ,'கரண் மாதிரி அசைந்தாடும் காற்றுக்கும் "என்று வெறுப்பு ஏத்தினார் ....நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன் ..பூரணி வந்து புண்ணியம் கட்டிக்கிட்டா ....ரொம்ப வருஷம் கழிச்சி கிட்டே வந்தியா கண்ட்ரோல் டோடல் காலி ....."
"எனக்கும் அன்று தான் நீங்க நடிக்கறீங்க என்று முழுமையா புரிஞ்சது ...சோனா போன் செய்து சுமன் கிட்டே இருந்து எப்படி தப்பினே என்று கேட்டு வைத்தாள் ...அப்போ தான் சுபாவும் பாலாஜியும் உங்களை பத்தி நீங்க ஒரு வருசமாய் என்னை காப்பாத்துவது எல்லாம் சொன்னாங்க ....உக்கார்ந்து யோசித்து பார்த்தேன் ....உங்க நடவடிக்கை என்னிடம் மட்டும் நோர்மல்லாய் இல்லை என்பது புரிந்தது .சோனா ட்ரக் எடுத்துட்டு ஆபீஸ் அறைக்கு வந்த போது உங்க ரியாக்ஷன் என்னை ரொம்ப குழப்ப ஆரம்பித்தது .அப்போ இருந்த நிலையில் அதை யோசிக்க தோணலை ...பிறகு யோசித்தா கிடைச்ச பதில் என்னை மிரட்டியது ....அப்போ கூட நீங்க என்னை லவ் செய்யறீங்க என்று தான் நினைத்தேன் ...ஆனா நாம லவ் செய்தோம் என்று விளங்களை ....உங்களை முதல் முறை ஆபீஸ் பார்த்த போது ஏதோ விட்டகுறை தொட்ட குறை மாதிரி உங்க பக்கத்தில் இருக்கும் போது எல்லாம் ஒரு நிறைவூ ,பாதுகாப்பு பீல் .அந்த வளைகாப்பு வீட்டில் தான் உங்க முகமூடி தெறிஞ்சது ...சரி பிள்ளையை தள்ளி போய் என்னன்னு விசாரிப்போம் என்று பார்த்தா அப்படி லூசு தனமாவாய் உளறி வைப்பே .... "என்றாள் மதுரா கோபமாய்
"ஏய் உன் மாமு பாவம் டீ .....ப்ளீஸ் ப்ளீஸ் செல்ல குட்டி இல்லை ...."என்று கெஞ்சி கொண்டு இருந்தான் விஜய் .
முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்த மதுராவின் கையை பிடித்து கொண்டு ,"எனக்கு மட்டும் வேண்டுதலா என்னடீ .....உன்னை பிரிந்து இருக்கணும் என்று ..நான் பாடும் போது பின்னால் பிள்ளைகளுடன் நின்று வெறுப்பேத்திட்டு போனியே அப்போ எப்படி இருந்தது தெரியுமா ...அன்னைக்கு மட்டும் நீ வரவில்லை என்றால் அங்கு இருந்த மலையில் இருந்து குதித்து விடலாம் என்று தான் முடிவில் இருந்தேன் .....நீ ஸ்விம்மிங் பூல் என் கரங்களில் வந்து விழுந்தியே அப்போ எப்படி இருந்தது தெரியுமா ....அன்றைக்கு ரோடு அச்சிடேன்டில் என் உயிரை காப்பாத்திய நீயே தான் மீண்டும் உயிரோடு வந்து எனக்கு உயிர் கொடுத்தது ....உன்னை அப்படியே கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று வெறியே வந்தது ...உன் கண்களில் எனக்கான தேடல் இல்லை ....உன் காதல் இல்லை ..அப்போ தான் உன் அம்மா கார்த்திக் அம்மா கிட்டே உனக்கு அம்னீஷியா என்று பேசிட்டு இருந்தாங்க .....என்னை நீ மறந்துட்டே என்றதும் மீண்டும் நான் செத்துட்டேன் .....உன்னை அப்படியே தூக்கி போகலாம் என்று வரும் போது தான் அந்த சோனா பிசாசு வந்துச்சு அந்த ஹோட்டலுக்கு ....கூடவே நம்ம கூட படிச்ச ரெண்டு பெண்களை இது ஒரு வழி ஆகிடுச்சு என்று news ....நான் இருப்பது நரகம் .....புதைகுழி .ஜஸ்ட் காதல் ,infactuation அதற்கே ரெண்டு பெண்களை நாசம் செய்தவள் ,நீ என் முதல் மனைவி என்று தெரிந்தால் ......நீயாவது நல்லா இருக்கணும் என்று தான் உன்னை கார்த்திக்க்கு விட்டு கொடுப்பது என்று முடிவூ செய்தேன் ....."என்றான் விஜய் கண்ணீருடன் .
"ஆமா அப்படியே சிலை வைக்கிறேன் ..."என்றாள் மதுரா கோபம் நீங்காதவளாய் .
"ச்சூ புரிஞ்சிக்கோடீ ......உன்னை இழப்பது என்பது என் உயிர் போவதற்கு சமம் ......சோனா ,சொர்ணா ,கஜா ,சுமன் கிட்டே இருந்து உன்னை காப்பாத்துவது தான் ரொம்ப முக்கியமாய் தோணியது ....அந்த பிசாசு பிளான் போட்டு உன்னை ஆஃபீஸ்க்கே கொண்டு வரும் போது ஒரு பக்கம் வானத்தில் பறந்தேன் ...மறுபக்கம் உன்னை திட்டணும் ..உன்னை திட்டிட்டு நான் தாண்டி ரொம்ப கஷ்ட பட்டேன் ...ஆனா பொண்டாட்டியை அவள் அறியாமல் சைட் அடிப்பது செம் போதைடீ .....உன்னை லவ் செய்யும் போது கூட அவ்வளவூ கிக் இல்லை .....திருட்டு மாங்காய் மாதிரி உன்னை உனக்கே தெரியாமல் அடிச்ச சைட் தான் செம ....."என்றவனை அவள் மொத்த, அவளை இழுத்து தன் மடியில் வைத்து கொண்டவன் ,திட்டிய அவள் இதழ்களை சிறை பிடித்து வெகு நேரம் கழித்தே விட்டான்
(சந்தில் சிந்து பாடறான் மது உஷார் )
"அப்போ தான் சுமன் என்ட்ரி ஆனான் ...அவன் கை கால் உடைத்து பார்சல் செய்தேன் ....ரித்திகாவை அவன் படுத்திய கொடுமை தான் அவனை எதிர்த்து போராட செய்தது .கார்த்திக் உடன் உன் திருமணம் என்று நான் முடிவூ செய்தால் நீ "அண்ணா "என்று பாச பறவையை பறக்க விட்டு என் வயத்தில் மில்க் ஊத்தினே ....அதற்கு முன் அந்த வளைகாப்பிற்கு வந்தியே ,அப்போ சேது அப்பா வேற ,'கரண் மாதிரி அசைந்தாடும் காற்றுக்கும் "என்று வெறுப்பு ஏத்தினார் ....நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன் ..பூரணி வந்து புண்ணியம் கட்டிக்கிட்டா ....ரொம்ப வருஷம் கழிச்சி கிட்டே வந்தியா கண்ட்ரோல் டோடல் காலி ....."
"எனக்கும் அன்று தான் நீங்க நடிக்கறீங்க என்று முழுமையா புரிஞ்சது ...சோனா போன் செய்து சுமன் கிட்டே இருந்து எப்படி தப்பினே என்று கேட்டு வைத்தாள் ...அப்போ தான் சுபாவும் பாலாஜியும் உங்களை பத்தி நீங்க ஒரு வருசமாய் என்னை காப்பாத்துவது எல்லாம் சொன்னாங்க ....உக்கார்ந்து யோசித்து பார்த்தேன் ....உங்க நடவடிக்கை என்னிடம் மட்டும் நோர்மல்லாய் இல்லை என்பது புரிந்தது .சோனா ட்ரக் எடுத்துட்டு ஆபீஸ் அறைக்கு வந்த போது உங்க ரியாக்ஷன் என்னை ரொம்ப குழப்ப ஆரம்பித்தது .அப்போ இருந்த நிலையில் அதை யோசிக்க தோணலை ...பிறகு யோசித்தா கிடைச்ச பதில் என்னை மிரட்டியது ....அப்போ கூட நீங்க என்னை லவ் செய்யறீங்க என்று தான் நினைத்தேன் ...ஆனா நாம லவ் செய்தோம் என்று விளங்களை ....உங்களை முதல் முறை ஆபீஸ் பார்த்த போது ஏதோ விட்டகுறை தொட்ட குறை மாதிரி உங்க பக்கத்தில் இருக்கும் போது எல்லாம் ஒரு நிறைவூ ,பாதுகாப்பு பீல் .அந்த வளைகாப்பு வீட்டில் தான் உங்க முகமூடி தெறிஞ்சது ...சரி பிள்ளையை தள்ளி போய் என்னன்னு விசாரிப்போம் என்று பார்த்தா அப்படி லூசு தனமாவாய் உளறி வைப்பே .... "என்றாள் மதுரா கோபமாய்
Last edited: