Chitrama your words are always awesome.. ????எல்லா எழுத்தாளர்களும் அருமையாக எழுதியிருந்தார்கள் அனைத்து கதைகளும் ஒவ்வொரு விதத்தில் பிடித்து இருந்தது இதில் வெற்றி பெற்றாலும் இல்லை என்றாலும் எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை முதல் இடம் இரண்டாம் இடம் என்பது ஒரு எண்ணிக்கை தான் உங்களின் எழுத்துக்கள் எங்களை கவர்ந்து உள்ளது நல்ல எழுத்தாளர்களுக்கு தேவை நல்ல வாசகர்களின் ஆதரவுதான் . இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் இத்தளத்தில் உள்ள வாசகர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்ல எழுத்தாளர்கள் . அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துகள் ? ? ? ?
R u serious?on the way akka ?
உண்மைதான் சித்ரா!எல்லா எழுத்தாளர்களும் அருமையாக எழுதியிருந்தார்கள் அனைத்து கதைகளும் ஒவ்வொரு விதத்தில் பிடித்து இருந்தது இதில் வெற்றி பெற்றாலும் இல்லை என்றாலும் எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை முதல் இடம் இரண்டாம் இடம் என்பது ஒரு எண்ணிக்கை தான் உங்களின் எழுத்துக்கள் எங்களை கவர்ந்து உள்ளது நல்ல எழுத்தாளர்களுக்கு தேவை நல்ல வாசகர்களின் ஆதரவுதான் . இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் இத்தளத்தில் உள்ள வாசகர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்ல எழுத்தாளர்கள் . அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துகள் ? ? ? ?
"வாடி என் தமிழச்சி"-க்கு நிச்சயம்உண்மைதான் சித்ரா!
இந்த போட்டியில் கலந்து கொண்டதே பெரியளவிலான அங்கிகாரம்தான்!
அது நிரம்ப கிடைச்சிருச்சு!
ஆனா இந்த மனசுக்கு இதுவே போதுங்கிற எண்ணமே வரமாட்டேங்குது... பட் எந்த முடிவையும் தாங்கிக்க சொல்லி இப்பவே மனசை திடபடுத்துக்கிறேன்.
உங்கள் போட்டி கதைகள் இரண்டும் என்னை மிகவும் அதிகமாக கவர்ந்தது இரண்டையும் புத்தக வடிவத்தில் எதிர்பார்க்கிறோம் மோனி உங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள் ?உண்மைதான் சித்ரா!
இந்த போட்டியில் கலந்து கொண்டதே பெரியளவிலான அங்கிகாரம்தான்!
அது நிரம்ப கிடைச்சிருச்சு!
ஆனா இந்த மனசுக்கு இதுவே போதுங்கிற எண்ணமே வரமாட்டேங்குது... பட் எந்த முடிவையும் தாங்கிக்க சொல்லி இப்பவே மனசை திடபடுத்துக்கிறேன்.
தெய்வமே நீங்களே இப்படி சொன்னால் நாங்கள் எல்லாம் என்ன செய்வதுஉண்மைதான் சித்ரா!
இந்த போட்டியில் கலந்து கொண்டதே பெரியளவிலான அங்கிகாரம்தான்!
அது நிரம்ப கிடைச்சிருச்சு!
ஆனா இந்த மனசுக்கு இதுவே போதுங்கிற எண்ணமே வரமாட்டேங்குது... பட் எந்த முடிவையும் தாங்கிக்க சொல்லி இப்பவே மனசை திடபடுத்துக்கிறேன்.